Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

அருகே வா அநாமிகா 15

0
அத்தியாயம் – 15 “அக்கா, என்ன சொல்லற... எதுக்கு இப்ப சொத்தெல்லாம் என் பேருக்கு எழுதி வைக்கனும்னு நிக்கற...?” “சுபா, அக்கா எது செய்தாலும் உன் நன்மைக்கு தான் செய்வேன்னு நம்பற தானே...?” “ம்ம்...” என்றவளின் தலையை...

MTN 22 3

0
“நிலவும் மையல் கொண்டதடி பெண்ணே... என் நிலாவின் வார்த்தை கேட்டு...” என்றான் நிலவைக் காட்டி. அவனது கவித்துவமான வரிகளைக் கேட்டு ஆச்சர்யத்தோடு பார்த்தவள், “அந்த நிலவின் மையலோ விடியலில் தீர்ந்துவிடும்... நான் உன் மீது கொண்ட மையலோ ஆயுள் வரை தொடர்ந்துவரும்...” அவளது...

MTN 22 2

0
“டேய்... கெளதம், என்னடா சொல்ற... அவங்களை ஏத்துக்கப் போறியா... அவங்க பண்ணின தப்பை மன்னிச்சுட்டியா...” “இல்லடா கதிர்... நடந்ததை மறந்திடுவோம்... யாருன்னே தெரியாத போதே சுதாவை நான் என் தங்கையா உணர்ந்தேன்... அது அப்படியே...

MTN 22 1

0
நிலா – 22 சம்மந்தியிடம் கண்கலங்கப் பேசிக் கொண்டிருந்த சுதாவின் அன்னை அங்கே நின்றவர்களைக் கண்டதும் அதிர்ச்சியுடன் எழுந்தார். “க...கெளதம்...” அவரது குரல் தொண்டையிலேயே நின்றுவிட, வெறும் காற்று மட்டுமே வெளியே வந்தது. அவரது அதிர்ந்த...

MN 10

0
                              மைலாஞ்சியே   நாணமோ                         அத்தியாயம் – 10 “ஹலோ… ஐ  அம்   ரிஷி.   என்   பொண்டாட்டி   சிட்டுவை   அனுப்பி  வைங்க”    ரிஷியின்  இந்த  வார்த்தைகள்   தான்  அருள்குமரனின்  ...

அருகே வா அநாமிகா 14

0
அத்தியாயம் – 14 கமிஷனர் அலுவலகம். இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை கமிஷனர் ஜெயராமிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அஜய். “ஆக டாக்டர் பிரபஞ்சன் பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப மோசம்... அவன் வீட்டுல கிடைஞ்ச பென் டிரைவ்ல...

MTN 21 2

0
“அடச்சீ... கண்ணைத் துடைச்சுக்கோ, காதல் மேல உனக்கு இப்போதாவது நம்பிக்கை வந்துச்சே... காதலே இல்லைன்னு சொல்லிட்டு திரிஞ்ச உனக்கு அதோட அருமை புரியத்தான் இவ்வளவு நடந்திருக்கும் போலிருக்கு... என்ன, அதுக்கு ஆண்டவன் கொஞ்சம்...

MTN 21 1

0
நிலா – 21 அம்முவின் வார்த்தைகளில் அனைவரும் திகைத்து நின்றிருந்தனர். கெளதம், நிலா இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான் கார்த்திக். அவர்கள் மௌனமாகவே இருக்க, நிலாவின் அடக்குமுறையைத் தாண்டி அவள் அடக்கி வைத்திருந்த...

SM 17 2

0
“நீங்க சொல்லுங்க தாத்தா...” என்றதும், ரங்கநாதன் சொத்துக்களின் விவரம், அதன் இப்போதைய மதிப்பு, அதை எப்படிப் பிரிகிறார்கள் எனச் சொல்லிக் கொண்டே வர.... சூரியா, வசீகரன், விஷால் தாங்கள் வைத்திருந்த தாளில் குறித்துக்...

SM 17 1

0
சாரல் மழையே  அத்தியாயம் 17 யாரும் இப்போது சொத்துப் பிரிப்பது பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் உமாபதியின் பதினாறாம் நாள் காரியத்துக்கு வந்த சுபாவின் பிறந்த வீட்டினர். மதிய உணவு முடித்து வீட்டினர் மட்டும் இருக்கும்போது...

அருகே வா அநாமிகா 13

0
அத்தியாயம் – 13 “அநாமிகாவை உங்களுக்குத் தெரியுமா...?” ஆச்சர்யமாய் கேட்டான் அஜய். “ம்ம்... எனக்குத் தெரிஞ்ச அநாமிகா ஒரு நர்ஸ்...” “நாங்களும் அவங்களை தான் கேட்டோம்... உங்களுக்கு எப்படிப் பழக்கம்...?” “என் பொண்ணு சுவாதிக்கு உடம்பு சரியில்லாம ஒருதடவை...

MTN 20 2

0
“டேய் கார்த்திக்...” என்று ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டான் கெளதம். அம்முவைப் பற்றி நிலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே கார்த்திக் அங்கு வந்துவிட்டான். அவனை வெறுப்புடன் நெருங்கிய கதிர், “ராஸ்கல்... எல்லாத்தையும் நீ செய்துட்டு...

MTN 20 1

0
நிலா – 20 கெளதம் தலை குனிந்து நின்றிருக்க, கதிர் கோபத்துடன் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தான். கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தவர்களும், கல்யாணத்தில் பங்கெடுக்க வந்தவர்களும் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நிலா...

சோனா ரதியின் தீரா நேசம் – ஒரு காதல் கதை 4

0
என்ன  நடந்துருக்கும்ன்னு   ஓரளவு   எனக்கு  புரிய  ஆரம்பிக்க… அந்த  நாயை  அடிச்சு  துவைக்கனுங்குற  ஆத்திரம்   தலைக்கேற  ஆரம்பிச்சது.  அதை  விட   முக்கியம்   முதல்ல  அந்த  பாப்பாவை...

சோனா ரதியின் தீரா நேசம் – ஒரு காதல் கதை 3

0
பெரியவர்  சேதுபதி  பாண்டியனின்  வீடு…  பரபரப்பாகவே  விடிந்தது    அந்த  வெள்ளிக் கிழமை!   மாலை  பொண்ணு  பார்க்க  போவோமென  நல்ல  நேரம்  பார்த்து  சொல்லியிருந்தார்   பெரியவர்.  ரத்தினவேல்  பாண்டியனின்  அத்தை ...

சோனா ரதியின் தீரா நேசம் – ஒரு காதல் கதை 2

0
பள்ளியில்  நிறைய  மாற்றங்களை  அவனது  அப்பா  கொண்டு  வந்திருந்தார்.  தொடக்கப்பள்ளியை   நடுநிலைப்பள்ளியாக   தரம்  உயர்த்தியிருந்தார்.  கிராமப்புற  மாணவர்களுக்கும்  மிக மிக குறைந்த  கட்டணத்தில்  CBSE  ஆங்கில  வழி  கல்வியை  கிடைக்குமாறு...

சோனா ரதியின் தீரா நேசம் – ஒரு காதல் கதை 1

0
                 “தீரா  நேசம்”                      நிலவுக்  காதலியுடன்   கூடிக்  கழித்த  களிப்பில்,  பிரிந்திட  மனம்  வந்திடாத  மேகங்கள்…  தூதாய்  அனுப்பிய  ஈரக்  காற்றுடன்   சாரல்களும்   சேர்ந்து  கொள்ள,  மயிலிறகாய்  தேகத்தோடு  மனதையும்  வருடிச் ...

அருகே வா அநாமிகா 12

0
அத்தியாயம் – 12 காலையில் அஜய் நியூஸ் பேப்பரை விரித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்க கிட்சனில் காபி கலந்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. “என்னங்க, கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா ஒவ்வொரு விசாரணைக்கும் புதுத்...

MTN 19 2

0
“ம்ம்... என் ராசாத்தி, அழகா இருக்கே... உன்னை இப்படிக் கல்யாணக் கோலத்துல பார்க்க உன் அப்பாவுக்கு தான் கொடுத்து வைக்கலை... நீ போகுற வீட்டுல சந்தோஷமா இருக்கணும்மா...” மகளை வாஞ்சையுடன் வாழ்த்திக் கொண்டே...

MTN 19 1

0
நிலா – 19 வா... வெண்ணிலா..... உன்னைத்தானே வானம் தேடுதே..... மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...... மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...... வா...... வெண்ணிலா...... உன்னைத்தானே வானம் தேடுதே.....  வா வெண்ணிலா..... முற்றிலும் இருள் விலகிடாத அதிகாலையில், சாலையில் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு...
error: Content is protected !!