Mallika S
அருகே வா அநாமிகா 15
அத்தியாயம் – 15
“அக்கா, என்ன சொல்லற... எதுக்கு இப்ப சொத்தெல்லாம் என் பேருக்கு எழுதி வைக்கனும்னு நிக்கற...?”
“சுபா, அக்கா எது செய்தாலும் உன் நன்மைக்கு தான் செய்வேன்னு நம்பற தானே...?”
“ம்ம்...” என்றவளின் தலையை...
அருகே வா அநாமிகா 14
அத்தியாயம் – 14
கமிஷனர் அலுவலகம்.
இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை கமிஷனர் ஜெயராமிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அஜய்.
“ஆக டாக்டர் பிரபஞ்சன் பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப மோசம்... அவன் வீட்டுல கிடைஞ்ச பென் டிரைவ்ல...
அருகே வா அநாமிகா 13
அத்தியாயம் – 13
“அநாமிகாவை உங்களுக்குத் தெரியுமா...?” ஆச்சர்யமாய் கேட்டான் அஜய்.
“ம்ம்... எனக்குத் தெரிஞ்ச அநாமிகா ஒரு நர்ஸ்...”
“நாங்களும் அவங்களை தான் கேட்டோம்... உங்களுக்கு எப்படிப் பழக்கம்...?”
“என் பொண்ணு சுவாதிக்கு உடம்பு சரியில்லாம ஒருதடவை...
சோனா ரதியின் தீரா நேசம் – ஒரு காதல் கதை 4
என்ன நடந்துருக்கும்ன்னு ஓரளவு எனக்கு புரிய ஆரம்பிக்க… அந்த நாயை அடிச்சு துவைக்கனுங்குற ஆத்திரம் தலைக்கேற ஆரம்பிச்சது. அதை விட முக்கியம் முதல்ல அந்த பாப்பாவை...
சோனா ரதியின் தீரா நேசம் – ஒரு காதல் கதை 3
பெரியவர் சேதுபதி பாண்டியனின் வீடு… பரபரப்பாகவே விடிந்தது அந்த வெள்ளிக் கிழமை! மாலை பொண்ணு பார்க்க போவோமென நல்ல நேரம் பார்த்து சொல்லியிருந்தார் பெரியவர். ரத்தினவேல் பாண்டியனின் அத்தை ...
சோனா ரதியின் தீரா நேசம் – ஒரு காதல் கதை 2
பள்ளியில் நிறைய மாற்றங்களை அவனது அப்பா கொண்டு வந்திருந்தார். தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருந்தார். கிராமப்புற மாணவர்களுக்கும் மிக மிக குறைந்த கட்டணத்தில் CBSE ஆங்கில வழி கல்வியை கிடைக்குமாறு...
சோனா ரதியின் தீரா நேசம் – ஒரு காதல் கதை 1
“தீரா நேசம்”
நிலவுக் காதலியுடன் கூடிக் கழித்த களிப்பில், பிரிந்திட மனம் வந்திடாத மேகங்கள்… தூதாய் அனுப்பிய ஈரக் காற்றுடன் சாரல்களும் சேர்ந்து கொள்ள, மயிலிறகாய் தேகத்தோடு மனதையும் வருடிச் ...
அருகே வா அநாமிகா 12
அத்தியாயம் – 12
காலையில் அஜய் நியூஸ் பேப்பரை விரித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்க கிட்சனில் காபி கலந்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
“என்னங்க, கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா ஒவ்வொரு விசாரணைக்கும் புதுத்...
MTN 19 1
நிலா – 19
வா... வெண்ணிலா.....
உன்னைத்தானே வானம் தேடுதே.....
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்......
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்......
வா...... வெண்ணிலா...... உன்னைத்தானே
வானம் தேடுதே..... வா வெண்ணிலா.....
முற்றிலும் இருள் விலகிடாத அதிகாலையில், சாலையில் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு...