Mallika S
Ennai iasaikkum innisaiye – 06
அத்தியாயம் 06
“ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய”
எஸ்.பி.பியின் பக்திக் குரல் காதை நிறைக்க, வண்ணமலரின் நறுமணங்களும்...
திகம்பரனின் திகம்பரி அவள் 7 2
“அது எப்படி தான் உங்களுக்கு காதல் வருதோ, தொடர்ந்து பார்த்துட்டே இருந்தா ஒரு கட்டத்துல குரங்கு கூட அழகா தான் தெரியும், அப்படி தான் உங்களுக்கும் போல..” விஷ்ணு கேலியாக சிரித்தான்.
“இப்போ நீ...
திகம்பரனின் திகம்பரி அவள் 7 1
திகம்பரனின் திகம்பரி அவள் 7
சில வருடங்களுக்கு முன்பு..
“ஈஷ்வர்.. என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட..? காலேஜ்க்கு இன்னும் நேரம் இருக்கே..” கங்கா கிளம்பிய மகனுக்கு குரல் கொடுக்க, அவனோ நிற்கவே இல்லை. வாசலுக்கு நடக்க...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 21
அத்தியாயம் – 21
நாட்கள் அழகாய் நகர்ந்து செல்ல அவர்களுக்கான கல்யாண நாளும் நெருங்கி வந்தது. காவ்யா ஆவலாய் அந்த வைபவத்தை எதிர்பார்த்து நாணத்துடன் காத்திருக்க, ரம்யாவின் மனதுக்குள் இப்போதும் ஒரு பதட்டமும், பயமும்...
எனையிசைக்கும் இன்னிசையே 5
அத்தியாயம் 05
இரவிலே பிரகாஷ் அத்தனை கேள்விகள் கேட்க, காலையில் எழுந்ததுமே பத்மாவிற்கு அழைத்திருந்தாள் ராஜி. அவளோ முடிவு சொல்லுமாறு அடமாகக் கேட்க, ஜெகனைக் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே பத்மாவிற்கு இருக்க, தேவகி விருப்பத்தைச்...
நான் என்பதே நாம் தானடி 14 1
14
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
ஆழ்ந்த குரல் அவன்...
நான் என்பதே நாம் தானடி 14 2
ஒருவனின் ஆசைக்காக அத்தனை பேரின் வேண்டுதல்களும் ஆசைகளும் நிறைவேறாமல் போவது எந்த விதத்திலும் நியாயமில்லை., என்று நியாயவாதியாக யோசித்த திலகவதி.,
'தன் மகனை மெதுமெதுவாக இதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்' என்று...
புயல் காற்றில் விளக்காகவே 18 3
வாசலில் நின்று வேடிக்கை பார்த்த கரீமா சல்மாவையும் அழைத்தாள். “இந்த காட்சியை தவற விடாதே. உன் ஒளிமயமான எதிர்காலத்தை நான் உறுதிப்படுத்தறேன். நான் செய்த வேலையை இப்போ வேடிக்கை பார்க்குறேன். உனக்கும் ஆர்யனுக்கும்...
புயல் காற்றில் விளக்காகவே 18 2
ருஹானா கண்களை மூடி, காயத்தை பிடிப்பதை பார்த்த ஆர்யன் வேகமாக அவள் அருகே நெருங்கினான். சாராவை பார்த்தவன் “என் ஆட்கள் கூட இருப்பாங்க. ஆனாலும் நீயும் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று மாற்றி சொல்ல...
புயல் காற்றில் விளக்காகவே 18 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 18
‘இவானுக்கு எல்லாமாக நீ தான் இருக்கியே!’ என ஆர்யன் உணர்ச்சிவசப்பட்டு ருஹானாவிடம் சொல்லிவிட்டவன், அவள் விழிப்பதைக்கண்டு சுதாரித்துக்கொண்டு “இவானுக்காக தானே நீ இங்க இருக்கே” என்று...
நேசத்தின் நிழல் கறுப்பு 10
அத்தியாயம் – 10
சூரியன் கடமை முடித்து மேற்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். கிருஷ்ணாவுக்காய் காத்திருந்த அஜய் அவரைக் கண்டதும் நிமிர்ந்தான்.
“என்ன கிருஷ்ணா..! பிஎம் ரிப்போர்ட் வாங்கப் போறேன்னு சொல்லிட்டு இவ்ளோ லேட்டா வர்றீங்க...?”
“ஸாரி...!...
எனையிசைக்கும் இன்னிசையே 4
அத்தியாயம் 04
இரவு ஒன்பது மணிச் செய்தியை பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தான் அருள்வேலவன். பாரிவேந்தன் வெகு நேரம் முன்பே உணவுண்டு உறங்கியிருக்க, மனோ அலைபேசியை ஆராய்ந்தபடி டைனிங் டேபுளில் அமர்ந்திருந்தான்.
அருள் முன் வந்து பால்...
திகம்பரனின் திகம்பரி அவள் 6 2
“பாட்டி சொல்லு..” கங்கா பேத்தியிடம் கேட்டு கொண்டிருக்க, நரசிம்மன் முகம் ஓரமாக தெரிந்தது. மருமகளின் முகத்தை அவதானித்து கொண்டிருந்தார் மாமனார்.
“சீக்கிரம் பாட்டிகிட்ட வந்துடணும்..” கங்கா அனுவிற்கு சொல்வது போல மருமகளுக்கு சொல்லி போனை...
திகம்பரனின் திகம்பரி அவள் 6 1
திகம்பரனின் திகம்பரி அவள் 6
பல்லவிக்கு மறுநாள் காலை ஒன்பது மணி போல தான் விழிப்பு வந்தது. தூக்கம் கலைந்து கண் திறக்கும் சில நொடிகளுக்குள் நேற்றிரவு நடந்தது நினைவிற்கு வர, உடல் வலியும்...
மரகத மழையாய் நீ!.. 18 2
ராகவ், ஹாலை சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு, தங்களின் அறைக்கு செல்ல, அங்கு குழந்தைகள் இருவரும், காயத்ரியின் தம்பி மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
காயத்ரி, கபோர்ட் திறந்து எதோ குடைந்துக் கொண்டிருந்தாள். பார்த்த ராகவ்,...
மரகத மழையாய் நீ!.. 18 1
மரகத மழையாய் நீ!..
18
ஜனனி, இதமான மனநிலையில் வீடு வந்தாள். ராகவும் காயத்ரியும், மதி வீட்டிற்கு சென்றிருந்தனர் தேஜு பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க.
காயத்ரி, எப்போதும் போல பேசினாள் ‘ஏன் ஆன்ட்டி வரலை.. அங்க.. தேஜு...
எனையிசைக்கும் இன்னிசையே 3
அத்தியாயம் 03
அனைவரும் வெவ்வேறான மனநிலையில் வீடு வந்து சேர, ஜெகன் தான் கொதித்துக் கொண்டிருந்தான். வாசலில் நுழைகையிலே வலது மூளையில் ஒரு செருப்பும் இடது மூளையில் ஒரு செருப்பும் பறந்தது. பத்மா, யாரை...
நான் என்பதே நாம் தானடி 13 2
" அவ ரொம்ப இன்ட்ரஸ்ட் ஆன வேலையில இருக்கிறா., நீ சொல்லு"., என்று சொன்னார்.
"இல்லம்மா எல்லாரும் அவளை பார்க்கணும் ன்னு., அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க"., என்று சொன்னான்.
"இருடா அம்மு...
நான் என்பதே நாம் தானடி 13 1
13
சென்னை வந்து இறங்கியவன் தெரிந்தவர்கள் மூலம் காரை ஏற்பாடு செய்து கொண்டு அம்முவின் கல்லூரி என்று கிடைத்த விலாசத்திற்கு வந்து சேர்ந்தான்.,
வந்தவனிடம் வாசலிலே எதற்கு ஏன் என்று கேட்ட பின்பே கல்லூரி...
எனையிசைக்கும் இன்னிசையே 2
அத்தியாயம் 02
காலை நேரம் ஊதுபத்தி புகையிலும், சாம்பிராணி வாசத்திலும் வீடே நிறைந்திருந்தது. ஞாயிறு அன்று காலையிலும் வழக்கம் போலக் கடைக்குச் செல்லக் கிளம்பி வந்திருந்தான் அருள்வேலவன். அதே நேரம் சரசரக்கும் பட்டணிந்து ஈரத்தலையை...