Mallika S
Iragaai Parakkuthu Maname 18 1
அத்தியாயம் 18
தண்ணீர் துளி தான் என்றாலும்
வெந்நீரில் காதலும் செடியும்
துளிர்ப்பதில்லை!!!
அன்று மதியம் மூன்று மணிக்கு மண்டபத்தை காலி செய்து விட்டு அனைவரும் வீட்டுக்கு வந்தார்கள். “போய் இந்த புடவை மாத்திட்டு கொஞ்ச நேரம் தூங்கு...
Konjum Kiligal 11
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 11
வெற்றி ஒரு நிலைக்கு வந்து விட்டான். அதாவது பிள்ளைகளை கொண்டு ஒரு நிலைக்கு வந்து விட்டான். சரண்யா விசயத்தில் என்ன முடிவு என்றால்... தெரியாது என்ற பதில் தான் வரும்....
Konjum Kiligal 10
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 10
தன்னை தைரியமாக, திடமாக காட்டி கொண்டாலும், மனம் மத்தாளம் கொட்டியது. நடுநிசி நேரம், எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். இதில் இடியும், மின்னலும் வெட்ட கத்தி கூப்பாடு போட்டாலும் யாரும்...
Ithaiya Kilaiyil Pooththavalae 15 3
பார்த்தியின் கனவில் கடல் கன்னி உருவத்தில் சுஹானா நீந்திக் கொண்டிருக்க, அவளை கையில் பிடிக்க அவனும் நீந்தினான். கடல் குளமாக மாறியது, கடல் கன்னிக்கு நீச்சல் தெரியாமல் தத்தளிக்க ஆரம்பித்தாள். அவளைப் பிடித்து...
Ithaiya Kilaiyil Pooththavalae 15 2
அதன் பின்தான் தெளிந்தான்.
“ஏன் பார்த்தி உங்களுக்கு ஒரு ரிப் கூட இருக்குதானே? எந்த இடம்?” என நிஜமாகவே சந்தேகம் கேட்டாள்.
தன் தோள் பகுதியை கையால் தொட்டு காண்பித்தவன், “இங்கதான் இருக்கும்” என்றான். அவளும்...
Ithaiya Kilaiyil Pooththavalae 15 1
இதய கிளையில் பூத்தவளே -15
அத்தியாயம் -15
மதிய உணவுக்கு பின் சுஹானாவுக்கு அடித்துப் போட்டது போல அப்படியொரு உறக்கம். பயந்து போன பாட்டிக்கு ‘குளத்தில் நன்றாக ஆடி குளித்ததில் உடல் தளர்ந்து போயிருக்க இப்படி...
Puthu Puthu Arthangal 18
புதுப்புது அர்த்தங்கள்….. நாள் – 18
அத்தியாயம் 51
சந்தியா……
தூத்துக்குடியிலும் சந்தியா பெரிதாக யாருடனும் பேசவில்லை . அமைதியாகவே இருந்தாள் . முதல் வாரங்களில் சாப்பிடவே மிகவும் சிரமப்பட்டாள் .
ரத்த சோகையால் மிகவும் சோர்வாகவே இருந்தாள்...
Konjum Kiligal 9
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 9
மழலை மொழி இனிமையாக இருக்கும் என்பதால், கலாச்சார உடையே தேர்வு செய்ய பட்டு இருக்க... பிள்ளைகளுக்கு பட்டு ஆடைகள் என்று எதுவுமில்லை. இதுவரை விலை உயர்ந்த ஆடைகளை வாங்கியதும் இல்லை. ...
Iragaai Parakkuthu Maname 17 3
“ஆனாலும் இது ரொம்ப ஓர வஞ்சனை மாமா. எனக்கு குண்டு மணி சைஸ்ல மோதிரமாம். உங்க பொண்ணுக்கு மட்டும் யானை சைஸ்ல நகையா?”, என்று சிறிதும் பொறாமையின்றி சொன்னான் அதிபன்.
“என் பொண்ணு தான்...
Iragaai Parakkuthu Maname 17 2
“வீட்டு மாபிள்ளை நீங்க. உங்களை எதுத்து பேச முடியுமா? என் தங்கச்சி கொடுக்குற சீரை தலை வணங்கி ஏத்துக்குறேன் போதுமா?”, என்று சிரித்த படி அதிபன் கேட்க அனைவரும் சிரித்தார்கள்.
அவர்கள் கீழே இறங்கியதும்...
Iragaai Parakkuthu Maname 17 1
அத்தியாயம் 17
மீண்டும் மீண்டும் தவறுகள்
செய்தாலும் மன்னிக்கப்பட்டும்
திருத்தப்பட்டுக் கொண்டும்
இருப்பது காதல் மட்டுமே!!!
மாப்பிள்ளை வீட்டு பக்கம் தண்டாயுதபாணி மற்றும் சத்யாவதிக்கு அழைப்பு இல்லாமல் சென்றாலும் பெண் வீட்டுப் பக்கம் சவுந்தர்யா அவர்களை அழைக்க தான் செய்தார்....
Konjum Kiligal 8 2
தங்கள் வீட்டை தேய்ப்பதற்கு எண்பது ரூபாய் பெரிய செலவு இல்லை என்பது அவரது எண்ணம். ஆனால் தனக்கு... மூன்று நாள் பிள்ளைகளின் மாலை உணவு செலவு. என்ன செய்ய?... ரேஷனில் கொடுத்த சுண்டல்...
Konjum Kiligal 8 1
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 8
சரண்யா அலட்டி கொள்ளவே இல்லை. வெற்றியை, அவள் குறைந்த பட்சம் பார்வையால் கூட தொடர வில்லை. முழுதாக நான்கு வருடம் கடந்தும், கோபத்தில் கூட அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க...
Konjum Kiligal 7
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 7
சரண்யாக்கு காலையில் எழும் போது இருந்தே மனது சரியில்லை. இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து பெரிய பிரச்சனை என்று எதுவும் கிடையாது. நடுத்தர வர்க்க மக்களின் வாடகை வீட்டில் வரும் ...
Nee Mattum Nijamaaga 3
நீ மட்டும் நிஜமாக 3
காவல் நிலையத்தில் இருந்து நேரே தங்களுக்கு சொந்தமான அந்த தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் வெற்றி. அந்த தோட்டத்தில் இருந்த ஓட்டு வீட்டின் படியில் அவன் அமர்ந்திருக்க, அவன் அருகில்...
Puthu Puthu Arthangal 17
பதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 17
அத்தியாயம் 48
ரஞ்சனி……
ராகவ்விற்குச் சீக்கரமே பெண் அமைய , மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவாகியது . திருமண வேலை வேகம் எடுத்தது .
ரஞ்சனி, ராகவ்வைச் சீண்ட ,...
[உ]என்னில் கலந்திட வா… 7
அத்தியாயம் - 7
உனக்காக காத்திருப்பதே காதல்….
“அம்மா…. எனக்கு ரெண்டு தோசை போதும்…”
என்ற குணாவின் குரலில் கிச்சனில் இருந்து அமிர்தம் அதிர்ந்து போய் அவள் அருகே வந்து அவள் நெற்றியை தொட்டு பார்த்து
“என்னடி குணா...
Konjum Kiligal 6
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 6
முதல் மாத சம்பளம் முழுதாக பத்தாயிரம் அவள் கையில் நின்றது. அதை தொட்டு தடவி பார்த்து கொண்டாள். நம்பவே முடியவில்லை, இது தன் பணம், தன் உழைப்பில் உருவான பணம்,...