Mallika S
அடங்காத நாடோடி காற்றல்லவோ 9 2
அதே வழி, இன்னும் இருட்டு, திரும்ப பார் உள்ளே வந்தவன், நிதானித்து முன்னால் பார்க்க, மற்றவன் கட்டை விரல் கீழே காண்பித்தான். ஈஷ்வர் உடனே பின்னால் சென்றவன், அந்த இருட்டில் நின்றான். அந்நேரம்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 9 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 9
“உண்மையாவே நீ உங்க அப்பாவை பழிவாங்க தான் இப்படி செய்றியா ஈஷ்வர்..?” அவனை நம்பாமல் பார்த்தான் விஷ்ணு.
“எனக்கு வேறென்ன காரணம் இருக்குன்னு நீயே சொல்லு..” அவன் தோளை குலுக்க,...
நேசத்தின் நிழல் கறுப்பு 25 2
“அந்தகன் கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு பேஸ்புக்ல அறிமுகம் ஆனான்... பேரு வித்தியாசமா இருக்கேன்னு பேசத் தொடங்கினேன்... நல்லா அன்பா, அக்கறையாப் பேசுவான், பொதுவான விஷயங்களை பேசிப்போம்... என் பர்த்டே முடிஞ்சு அடுத்தநாள்...
நேசத்தின் நிழல் கறுப்பு 25 1
அத்தியாயம் – 25
அவர்களைக் கண்டதும் வேகமாய் அருகே வந்த கிருஷ்ணா, “சார்... அந்த அந்தகன் யாருன்னு தெரிஞ்சிடுச்சு... நடந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் யுவராஜோட தம்பி குருராஜ் தான்...” என்றார் பதட்டமாக.
“உங்களுக்கு எப்படித்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 8 2
“எப்போவும் போல தான்.. எனக்கு இந்த வலி எல்லாம் பழகிடுச்சு..” சின்னு சொல்ல, விஷ்ணு உள்ளே குத்தியது.
“என்னடா இப்படி பேசுற..? நீ சீக்கிரம் நல்லாகிடுவ..” ஈஷ்வர் அவன் மற்றொரு பக்கம் சென்று தலை...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 8 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 8
“விஷ்ணு..” கூப்பிட்டபடி அவன் தோள் தட்டினான் ஈஷ்வர். மகாவை அணைத்து கரைந்து கொண்டிருந்தவன், ஈஷ்வர் குரலில் வேகமாக நிமிர்ந்து அவனை பார்த்தான்.
கண்களில் கண்ணீர் தேங்கி நின்ற விஷ்ணுவை கண்ட...
யாவும் – 7
யாவும் - 7
கார்த்திகா கூறிய வார்த்தைகளில் திகழ் அதிர்ச்சியாகப் பார்க்க, “இங்க வந்தா, எல்லாம் பழகி தான் ஆகணும். எதுக்கெடுத்தாலும் அதிர்ச்சி ஆகக் கூடாது! எப்படியும் இன்னைக்கு உன்னைத் தேடி தான் கஸ்டமர்ஸ்...
நேசத்தின் நிழல் கறுப்பு 24
அத்தியாயம் – 24
“உண்மைதான், நீங்க சொல்லுற போல ஆத்ரேயன் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்ட ஆள்தான்... அதுக்காக அந்தகன் பேருல நடந்த கொலையை எல்லாம் பண்ணினது ஆத்ரேயன்னு சொல்லுறது சரி இல்லையே...”
“மிஸ்டர் காசிநாதன்... இந்த...
கொடிச்சி 27 4
விழா நிறைவாய் முடிந்திருக்க மகேஸ்வரி தயாராய் நின்றிருந்தார். ஆத்திரேயன் முகம் இன்னமும் தெளியவே இல்லை. திருவாரூர் தேர் போல மெல்ல அசைந்து வந்த மெல்லினாவை நோக்கி வேகமாய் வந்தான் அவன்,
“என்னைக் கூப்பிட்டா வரமாட்டேனா,...
கொடிச்சி 27 3
மகேஸ்வரியின் கிடுக்குபிடிக்கு பதில் சொல்லாது மெல்லினா நின்றிருக்க “அம்மாக்காக சரின்னு சொல்ல மாட்டியாம்மா” என்றார் அவர்.
“அம்மா உங்களுக்காக தான் சரின்னு சொல்லணும் அதைப்பத்தி தான்ம்மா யோசிக்கறேன்” என்றாள் மகள்.
“கல்யாணத்தைப் பத்தி பேசினா சரின்னு...
கொடிச்சி 27 2
வெண்பா உறங்கியிருக்க இவள் கட்டிலின் மீது அமர்ந்து செய்தித்தாளை பார்க்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு செய்தியாக படித்துக் கொண்டிருந்தவளை கடைசிப்பக்கத்தின் ஒரு ஓரத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமும் அதே கீழே இருந்த செய்தியும் ஆழப்பதிந்தது.
ரைபிள்...
கொடிச்சி 27 1
27
“என்ன யோசனை??” என்றவாறே ஆத்திரேயன் தன் மனைவியின் அருகில் அமர்ந்தான்.
“யோசனைன்னு இல்லை கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு...”
“அதுக்கென்ன அவசியம் இப்போ??”
“அப்பா வந்து உடனே கிளம்பிட்டாங்களே??”
“அது மட்டும் தானா??”
“அதைப்பத்தி பேசி இனி என்னாகப் போகுது. வந்தாங்க...
AM 33
33
நெடுந்தூரப் பயணம். ஆனால் களைப்பே தெரியவில்லை அனைவருக்கும். ஆட்டம், பாட்டம், பேச்சு, சிரிப்பு, கேலி, ஓய்வு என்று பயணம் மிக இனிமையாக நிறைவடைந்ததில் அனைவருக்குமே அத்தனை மகிழ்ச்சி.
நடக்கவே முடியாது...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 7
அடங்காத நாடோடி காற்றல்லவோ 7
“என்ன சொல்றீங்க டாக்டர்.. அதெப்படி..?” விஷ்ணு அதிர்ந்து கேட்டான்.
“நீங்களே பாருங்க விஷ்ணு ரிப்போர்ட் தான் சொல்லுது, அவரோட கிட்னி அபெக்ட் ஆகி இருக்கு, ரத்த ஓட்டம் சீரா இல்லை,...
புயல் காற்றில் விளக்காகவே – 32 2
படிக்கட்டில் இறங்கி வந்த ஆர்யன் அண்ணன் தனியே நிற்பதை பார்த்து விரைந்து வந்தான். “அண்ணா! என்ன செய்றீங்க இங்க? நீங்க ஓகே தானே? வாங்க வெளிய போய் காத்து வாங்கலாம்” என கைபிடித்து...
புயல் காற்றில் விளக்காகவே – 32 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 32
அண்ணன் அறை உள்ளே வந்த ஆர்யன், கீழே அமர்ந்து பெரியதாய் சுவாசித்துக் கொண்டிருந்த அம்ஜத் அருகே சென்று அவன் கைப்பிடித்து எழுப்பினான் ருஹானா வாசல் பக்கமே நின்றாள்....
அடங்காத நாடோடி காற்றல்லவோ 6 2
“இதுக்காக நான் யார் மேல சத்தியம் வைக்கட்டும்..? நம்பும்மா.. இப்போ வரை எங்களுக்குள்ள ஒன்னும் இல்லை, அப்படி இருந்தா கண்டிப்பா பர்ஸ்ட் உன்கிட்ட தான் சொல்வேன்..” அவரை தோளோடு அணைத்து கொண்டாள்.
“ஈஷ்வர் ஏன்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 6 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 6
“இந்தாங்க..” மகா ஹாண்ட் பேக்கில் இருந்த கர்சீப் எடுத்து நீட்ட, விஷ்ணு வாங்கி அவன் நெற்றி ரத்தத்தை துடைத்து கொண்டான். கீறல் இவன் துடைக்கவும், பளிச்சென்று தெரிந்தது.
“எதுக்கும் ஒரு...
புயல் காற்றில் விளக்காகவே 31 3
முகமெல்லாம் சிவந்து போய் தலையில் கை வைத்துக்கொண்டு “ஸாரி! ஸாரி” என இருபது முறைக்கும் மேலாக அம்ஜத் புலம்பிக்கொண்டிருக்க, உள்ளே வந்த கரீமா கவலையுடன் அவன் அருகே அமர்ந்து கேட்டாள்.
“யாருக்கு கிட்டே ஸாரி...
புயல் காற்றில் விளக்காகவே 31 2
மாடித்தோட்டத்தில் கரீமா அம்ஜத்துக்கு மலர்களை காட்டி தஸ்லீம் மரணத்தை மறக்கடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அம்ஜத் இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் அலங்க மலங்க முழித்துக்கொண்டு இருந்தான். கரீமாவின் கைபேசி அழைக்க அவள்...