Sunday, August 2, 2026

Mallika S

Mallika S
12034 POSTS 398 COMMENTS

புயல் காற்றில் விளக்காகவே 37 2

0
அங்கே கட்டில் மேலிருந்த அவனுடைய வரைவு புத்தகத்தை எடுக்க போன இவான் அதன் மேல் வைக்கப்பட்டிருந்த காகித கப்பலை பார்த்தான். அதை எடுத்து தள்ளி வைத்துவிட்டு புத்தகத்தை எடுத்து திரும்பிய இவான் மேசை...

புயல் காற்றில் விளக்காகவே 37 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 37  ‘கடின நேரத்தில் கைதூக்கி விட்டவர்களை எப்போதும் மறக்கக் கூடாது’ என்று ருஹானாவின் தந்தை அறிவுறுத்தியதை ருஹானாவின் வாய்மொழியில் கேட்ட ஆர்யன் அவளை நோக்க, “அதாவது... நாம துன்பத்தில்...

புயல் காற்றில் விளக்காகவே 36 3

0
மரக்கப்பலை இவானுக்கு கொடுத்த அம்ஜத் “கேப்டன் இவான்! இது உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்களுக்காக நான் இதை செய்தேன்” என்று சொல்ல “ஆமா, பெரியப்பா. மிக்க நன்றி” என்று இவான் சொல்ல, “இதை வச்சி...

புயல் காற்றில் விளக்காகவே 36 2

0
ஆர்யனின் உறுதிமொழி கேட்டு கரீமா திகைக்க, இதுவரையில் ஆர்யனை பார்த்துக்கொண்டிருந்த ருஹானா கண்களை தாழ்த்திக்கொண்டாள். “நான் என் ரூம்ல இருக்கேன். எதும் தேவைன்னா கூப்பிடுங்க” என்று ஆர்யன் செல்ல, கரீமா சரி என்று...

புயல் காற்றில் விளக்காகவே 36 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 36 பாதையோரம் மயங்கி கிடந்த ருஹானா சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்தாள். மெல்ல தடுமாறி எழுந்தவளுக்கு வலது கணுக்காலில் அடிபட்டிருந்தது. நெற்றியும் சிவந்து புடைத்திருந்தது. எந்த வலியும்...

AM 34 2

0
                                                                                “அடப்பாவி புருஷா!” என்று அவனை முறைத்த மையு,      “மானும்மா மானும்மன்னு கொஞ்ச வருவயில்ல! அப்ப இருக்குடா உனக்கு!” என்றுவிட்டு,      “என் செல்ல அம்மா இல்லை! நீ அந்தக் கரண்டியைக் குடுத்துட்டுப்...

AM 34 1

0
   34      அவன் அன்பின் கிறக்கத்தில் தனைமறந்து அமர்ந்திருந்தவளை, ஏதோ படபடவென்ற சத்தம் மீட்டெடுக்க, கண்களைத் திறந்தவள் கண்டது, தோகையைப் படபடவென அடித்தபடி பறந்து வந்து கொண்டிருந்த அழகிய மயிலைத்தான்.      “ஐ! மயிலுங்க!”...

விடியலில் ஒரு வெண்ணிலா 4

0
 அத்தியாயம் – 4 “பாரு, வானு... வந்துட்டிங்களா...” ஓடி வந்து தோழிகளைக் கட்டிக் கொண்டாள் கல்பனா. நிச்சயதார்த்த விழாவுக்குப் புறப்படுவதற்குத் தயாராய் நின்றவளின் கையைப் புன்னகையுடன் பற்றிக் கொள்ள “சரி, ரெண்டு பேரும் முதல்ல...

புயல் காற்றில் விளக்காகவே 35 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 35  கோபமாக உள்ளே வந்த ஆர்யனை பார்த்து சல்மா வெலவெலத்துப் போக, “ஒழுங்கா பேச தெரியாதா, உனக்கு?” என்றபடி அருகில் வந்தவன் “அடிப்படை நாகரீகம் கூட இல்லாம என்ன...

புயல் காற்றில் விளக்காகவே 35 2

0
மிஷால் உணவகத்தில் அவனுக்காக காத்திருந்த ருஹானா மேசையில் இருந்த சீரகப்பொடியை பார்த்தாள். நேற்றிரவு ஆர்யன் சாஸில் சீரகப்பொடி சேர்க்க சொன்னதும், இனிமையாக சேர்ந்து சமைத்ததும், அதே இரவில் அவன் கடுமையாக பேசியதும் நினைவில்...

அடங்காத நாடோடி காற்றல்லவோ 11 2

0
“ம்ப்ச்.. ஈஷ்வர் புரிஞ்சுக்கோ நமக்கு சிம் கொடுத்த டைம் முடிய போகுது, அதுக்குள்ள முடிக்கணும், ஏன்  JR, திலக் ரெண்டு டாக்டர்ஸையும் ரகசியமா கஸ்டடில எடுத்து விசாரிச்சு கேஸ் பைல் பண்ணலாம் இல்லை..” “சார்.....

அடங்காத நாடோடி காற்றல்லவோ 11 1

0
அடங்காத நாடோடி காற்றல்லவோ 11 அன்றிரவு திருப்பதி சென்றிருந்த  ஈஷ்வரை பிக் அப் செய்ய காரோடு பல்லவி வீடு பக்கம் சென்ற விஷ்ணுவிற்கு மகா பேசினதே மூளையில் ஓடி கொண்டிருந்தது.  “இப்போ ரொம்ப பிடிக்குதே..”  அவள்...

புயல் காற்றில் விளக்காகவே 34 2

0
------- சமையலறையில் மும்முரமாக சுழன்றுக் கொண்டிருந்த ருஹானாவிடம் சென்ற சல்மா அவளுக்கு காபி கலந்து தர முடியுமா என நைச்சியமாக கேட்டாள். உதவி செய்ய வருகிறேன் என சொல்லி சென்ற கரீமா எட்டிக்கூட பார்க்கவில்லை....

புயல் காற்றில் விளக்காகவே 34 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 34  வீட்டைவிட்டு வெளியே சென்றதற்கான காரணத்தை சொல்லுமாறு அண்ணனை கேட்டு ஆர்யன் வற்புறுத்த, கரீமாவை பார்த்துக்கொண்டே அம்ஜத் வாயை திறந்தான். “நான்.... என்னால.... இனி தாங்க முடியாது.. அது.... மோசமான......

விடியலில் ஒரு வெண்ணிலா 3

0
 அத்தியாயம் – 3 “அம்மா... கீரை கொண்டு வந்திருக்கேன்...” வாசலில் வழக்கமாய் வீட்டுக்குக் கீரை கொண்டு வரும் பெண்மணி குரல் கொடுக்க, ஹாலில் அமர்ந்து காபியுடன் தினசரியைப் பருகிக் கொண்டிருந்த அஷ்டலட்சுமி உள்ளே நோக்கிக் குரல்...

அடங்காத நாடோடி காற்றல்லவோ 10 1

0
அடங்காத நாடோடி காற்றல்லவோ 10 “இன்னைக்கும் வீட்டுக்கு வரலையா மகா நீ..?” கங்கா போன் செய்து மகளிடம் கேட்டார்.  “இல்லைம்மா.. சின்னு கூடவே இருக்கேனே, இங்க அத்தையும் யாரும் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க..” மகா சொல்ல,...

அடங்காத நாடோடி காற்றல்லவோ 10 2

0
“என்ன விஷ்ணு இப்படி சொல்லிட்ட..? ச்சு.. எனக்கும் உனக்கு தான் மகாவை கொடுக்கணும்ன்னு தான் ஆசையா இருந்துச்சு, ஆனா நீயே வேண்டாம் சொல்லும் போது. விடுடா என் தங்கச்சிக்கு ஏத்த வரனை பார்த்துகிறேன்,...

விடியலில் ஒரு வெண்ணிலா 2

0
 அத்தியாயம் – 2 “ரிஷி... மணி பதினொன்னு முடிஞ்சுது, போதும் வாடா... வீட்டுக்குக் கிளம்பலாம்...” அழகான விளக்குகள் அங்கங்கே ஒளிர்ந்து இருட்டை விரட்டிக் கொண்டிருக்க குடிமகன்களின் தாகம் தீர்க்க இரவு நேரத்திலும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்த...

புயல் காற்றில் விளக்காகவே 33 2

0
விடை கிடைக்க இறுகிய முகத்துடன் காரை எடுத்தவன் வேகமாக செலுத்த, ருஹானா அவனை பார்க்க அவன் கண்கள் இடுங்கி உடலும் இயந்திரம் போல அசையாமல் இருந்தது. நெடுநேர பிரயாணத்திற்கு பின் ஆர்யன் ஒரு...

புயல் காற்றில் விளக்காகவே 33 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 33  காவல் நிலையத்திலிருந்து வந்த அழைப்பு ஆர்யனை பிணவறைக்கு அடையாளம் காட்ட வர சொல்ல, அவனுக்கு தலையில் இடி விழுந்தது. தொண்டை அடைத்தது. போன் காதிலிருந்து நழுவியது. “ஆர்யன்,...
error: Content is protected !!