Mallika S
புயல் காற்றில் விளக்காகவே 31 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 31
‘ஆர்யனின் உள்ளே மறைந்திருக்கும் நல்ல குணம் தான் ருஹானாவை காப்பாற்ற வேண்டி...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 5
“என்ன டாக்டர் டியூட்டி டைம் முடிஞ்சுதா..? வீட்டுக்கு கிளம்பிட்டிங்க போல..” வழியில் டாக்டர் ரமேஷ் கேட்க,
“ஆமா டாக்டர், முடிஞ்சது..” விஷ்ணு நின்று அவரிடம் இரண்டு நிமிடம் பேசிவிட்டு தலைமை மருத்துவர் அறைக்குள் சென்றான்.
“வாங்க.....
அடங்காத நாடோடி காற்றல்லவோ 4 2
விஷ்ணு ஆச்சரியமாக புருவம் தூக்கினாலும் அவளிடம் நக்கலடித்தான். ஈஷ்வரிடமும் கோவம் தான். நரசிம்மன் பாசத்தை சுயநலம் என்று பேசியது பிடிக்கவில்லை. போனும் செய்யாமல், நேரிலும் சென்று பார்க்காமல் இருக்க, ஈஷ்வரே போன் செய்தான்.
விஷ்ணுவிற்கும்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 4 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 4
“விஷ்ணு.. ஒன்னும் இல்லைடா, சரி பண்ணிடலாம், நீ நார்மலா இரு..” இடிந்து போய்விட்டவனை தோளோடு அணைத்தான் ஈஷ்வர்.
அண்ணனுக்கு மனதே ஆறவில்லை. இவனுக்கு போய் இதயத்தில் அடைப்பு.. அடைத்த அவன்...
நேசத்தின் நிழல் கறுப்பு 23
அத்தியாயம் – 23
மாடியில் வெளியே தாளிடப்பட்ட கதவை வெகு நேரமாய் பாலாஜியும், தேன்மொழியும் தட்டிக் கொண்டிருந்தனர். மொபைல், போன் எதுவும் அங்கே இல்லாததால் டென்ஷனோடு அவர்கள் கத்திக் கொண்டிருக்க, கோபத்துடன் ஆராதனாவைத் தூக்கிக்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 3 2
அன்றிரவு தூங்கும் போது, “ண்ணா.. எனக்கு வெளியே போகணும், ரொம்ப நாள் ஆச்சு நாம வெளியே போய்..” சின்னு கேட்க, விஷ்ணுவிற்கும் புரிந்தது.
“ஓகேடா.. இந்த வீக் எண்ட் போலாம், உனக்கு எங்க போகணும்..?” ...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 3 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 3
“வந்தாச்சா.. இன்னிக்கு என்ன பண்ணான்..?” வந்து நின்ற விஷ்ணுவை பார்த்து டீன் சலிப்புடன் பிரசாத்தை பார்த்தார்.
“நான் கிளாஸ் எடுக்கும் போது மரியாதை இல்லாம பேசுறார், வெளியே போறார்.. இது...
AM 32
32
“எங்க போனாரு இவரு?! இன்னும் காணோம்?!” என்று வெகு நேரமாய் அவனுக்காய் காத்திருந்தவள், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அவனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“நேரமாகிடுச்சுன்னு போனே பண்ணிட்டா. இதுக்கு...
விடியலில் ஒரு வெண்ணிலா 1 2
ஹாலில் காலை நீட்டி அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டே சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார் வான்மதியின் அன்னை கௌசல்யா.
இவர்களைக் கண்டதும் புன்னகைத்து, “வாங்கடி, டைம் ஆச்சே, உங்களைக் காணமேன்னு பார்த்தேன்...” என்றார்.
“ம்ம்... கிளம்ப...
விடியலில் ஒரு வெண்ணிலா 1 1
அத்தியாயம் – 1
வெற்று வெள்ளைக்
காகிதம் நான்... அதில்
உன்னை வரைந்து
வண்ணமாக்கிய
வண்ணத்தூரிகை நீ...
“பாரதி, என்ன இருந்தாலும் நீ கவிதாவை எல்லார் முன்னாடியும் அப்படி அடிச்சது தப்புதான்...” தோழியைக் கடிந்து கொண்டே காலியாய் இருந்த மேஜையின் முன்னிருந்த...
NN 56 1
வாசு இப்போது தான் நிதானித்தான். இது நாள் வரை அவன் ஸ்ரீயை பற்றி நினைக்கவே இல்லை. வீட்டின் நிலைமை புரிந்து நடந்துகொள்ளும் அவர் பாங்கு, வாசுவை வேறு எதையும் யோசிக்க விடவில்லை. அவள்...
NN 56 2
“ ஹெல்ப்...ஹெல்ப்...மாம்ஸ்...திருடன்...இங்க வாங்க...” என கத்திக்கொண்டு கதவை திறந்து ஸ்ரீ கீழே ஓட பார்க்க,
“ ஏய் ஸ்ரீ கத்தாத...நான் தான். “ என இவன் ஓடி சென்று அவள் வாயை கைகளால் அடைத்து...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 2 2
சக்கரவர்த்தி அப்போது சின்னு ரூமில் இருந்து வெளியே வந்தவர், விஷ்ணு பின் வந்தார். அவன் பைக் கிளப்பவும், சக்ரவர்த்தி பின்னால் ஏறிக்கொண்டார். தந்தை மகன் இருவரும் அமைதியாக பீச் சென்றனர்.
சக்ரவர்த்தி கண்கள் எப்போதும்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 2 1
“இன்னைக்கு என்ன ஆச்சு..?” விஷ்ணு பக்கத்தில் அமர்ந்தான் ஈஷ்வர்.
“என்ன பல்லவியை பார்த்துட்டு வந்திருக்க போல..” ஈஷ்வரின் முக மலர்ச்சியில் விஷ்ணு கிண்டலாக கேட்டான்.
“என் லவியை நான் தினமும் தான் பார்க்கிறேன், நீ முதல்ல...
NN 55
வாசு, தேவரஜ்ஜை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, ஆனால் முன்பு வாசுவின் புறம் தேவராஜ் திருப்பிய விஷயத்தை இப்போது வாசு அவன் புறமே திருப்பினான். முன்பு சிவசு தாத்தாவிடம் கையெழுத்து வாங்கி வாசுவை சிக்கவைத்த...
NN 54
ஜெயாவிடம் பேசிய வாசு அவளை அன்றே குழந்தையுடன் சிவசு தாத்தா வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். வாசு, ஜெயாவின் அன்னை வாணியை அழைத்து பேச அவரால் ஜெயாவிற்கு நடந்ததை ஏற்கவே முடியவில்லை. ஜெயாவிடம் அவர்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 1 2
அந்த பெண், அழுது கொண்டே அங்கிருந்து செல்ல, இவர் மகளோ என்று நினைத்த விஷ்ணு பார்வை என்னமோ அவரை விட்டு விலகவில்லை. அடுத்த சில நிமிடங்களில் டாக்டர்கள் வெளியே வர, அவர்களுக்கு பின்னால்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 1 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 1
“கந்தா கடம்பா முருகா சரணம்..” கைகள் தேய்த்து கண் விழித்தார் துர்கா. நேரம் காலை ஐந்து என்றது.
வெளியே பைக் கிளம்பும் சத்தம் கேட்க, பெரு மூச்சுடன் ரிப்ரெஷ் செய்து...
முள்ளில் மலர்ந்த காதல் Final 4
மாலை நேரம் நான்கு மணி..
தேநீர் அருந்தியபடி பேச்சு தொடர்ந்தது. தமிழ் ஜானை வரவழைத்தான். அவன் வந்ததும். இசைதான் அனைவரின் முன்பும் " நீ ராணியை லவ் பண்ணுறியா?." என்று போட்டு உடைத்தான்..
அதற்கு ஜானும்...
முள்ளில் மலர்ந்த காதல் Final 3
தமிழும் குளித்துவிட்டு சாப்பிட வந்தான் மலரும் பார்த்து பார்த்து ராமு தமிழ் இருவருக்கும் பரிமாறினாள்..
சாப்பிட்டதும் ராமு எழுந்து சென்றுவிட்டான்.. தமிழ் யோசனையுடன் அங்கு இருந்தான்..
" என்ன தீவிர யோசனை. யோசிக்கிறதை பார்த்தா. ராணி...