Mallika S
அடங்காத நாடோடி காற்றல்லவோ 15 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 15
“இன்னும் கிளம்பாம என்ன பண்ற மகா..? நாங்க நாங்க அண்ணி வீட்டுக்கு கிளம்பிட்டோம், நீ சீக்கிரம் வந்துடு..” கங்கா குரலில் அவ்வளவு உற்சாகம், மகிழ்ச்சி.
பின்னே இத்தனை வருடம் அவர்...
புயல் காற்றில் விளக்காகவே 39 3
வரவேற்பறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்த சல்மா கொதித்துக்கொண்டிருக்க, கரீமா அமைதியாக செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா! அங்க பார்த்தியா? எதுவுமே நடக்காத மாதிரி அவ ஆர்யனோட சந்தோசமா பொழுது போக்கிட்டு இருக்கா. இவானுக்கும் பயம்...
புயல் காற்றில் விளக்காகவே 39 2
ருஹானா அவள் அறைக்கு வரவும், பின்னாடியே வந்த கரீமா “ருஹானா டியர்! இவானுக்கு உணவு கொடுத்துட்டு சல்மா அவன் கூட விளையாடிட்டு இருக்கா. நீ ஓய்வெடு” என சொன்னாள்.
“இல்ல.. எனக்கு ஓய்வு போதும்....
புயல் காற்றில் விளக்காகவே 39 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 39
“இவான்! இவான்” என்ற ஆர்யனின் குரல் காதில் மோத, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த ருஹானாவுக்கு அது மந்திர உச்சாடனமாக வேலை செய்ய, உணர்வு லேசாக திரும்பவும்...
Vennila 6
அத்தியாயம் - 6
மழை நின்றும் மிச்சமிருந்த மழைத்துளிகள் மரத்திலிருந்து தண்ணீர் முத்துகளாய் கீழே விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. சுகமான மாலைக்காற்று தேகம் தழுவ அந்தப் பூங்காவில் சிலர் நடை பயின்று கொண்டும், மழைக்...
AM 36
36
சோர்வுடன் கண்மூடிப் படுத்திருந்த மனைவியைக் கண்டவனுக்கு அளவில்லா சந்தோஷமும், கூடவே கலக்கமும் எழ, நேராய் வண்டியைத் தனது தோழியின் மருத்துவமனைக்குச் செலுத்தினான்.
கண்மூடிச் சாய்ந்திருந்ததில் மையுவிற்கு அவன் எங்கு செல்கிறான்...
மாசறு எழிலே வருக!.. 17 1
மாசறு எழிலே வருக!..
17
இந்த மாதங்களில் சாம்பவி, தான் விரும்பிய IT நிறுவனத்தில் வேலை பார்க்க தொடங்கி இருந்தாள்.. இரண்டு மாதம் ஆகிறது வேலையில் சேர்ந்து கோவையில்தான் வேலை. ‘எங்கும் இடம் மாற்றம் செய்ய...
விடியலில் ஒரு வெண்ணிலா 5
அத்தியாயம்- 5
சூரியன் சட்டென்று கருமேகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு காணாமல் போக, காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்தது போல மழை வருமா, இல்லியா என பயமுறுத்தி நின்ற மேகம் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து...
MNM 3 2
"டேய் எரும நான் எப்படா அப்படிசொன்னேன்"., என்று அடிக்க போக அவனோ வேகமாக தள்ளி நின்றான்.,
"டேய் இங்க என்ன நடந்துட்டுருக்கு., உங்க ரெண்டு பேர்ட்ட தான் கேள்வி கேட்டுட்டு இருக்கோம்., அவ...
MNM 3 1
3
உன் விழிகளில் வானவில்
கனவுகள்.,
கலைந்து போகாமல்
காத்துக்கொள்ள
காவல் இருக்கவா.,
இமையாக மாறி
இணைந்தே இருப்பேன்
உன் கனவுகளுக்குள்
சிறு இடம் எனக்கென
ஒதுக்கி கொடு.,
ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும்...
AM 35 2
“அச்சச்சோ! என்னங்க இது?! இன்னும் சாரு அக்கா, ராதா அண்ணி குட்டீஸ் எல்லோருக்கும் எடுக்கணுமே?!” என்று அவள் கணக்குப் போட்டுவிட்டு விழிக்க,
“எல்லோருக்கும் எடுத்துக்கோ மானும்மா!” என்றான் மித்ரன்.
“ம்! என்...
AM 35 1
35
மித்ரன் கொடுத்த அளவிலாக் காதலும், அன்பும் மையுவைப் புதுப்பிறவி எடுத்தவளைப் போல் அத்தனை உற்சாகமாய் இயங்கச் செய்ய, அவளின் முயற்சியும் சேர்ந்து மையுவின் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றத்தைக் கொடுத்தது.
...
புயல் காற்றில் விளக்காகவே 38 2
அர்ஸ்லான் மாளிகையின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு மிஷால் தன் உடைகளை சரிபடுத்திக்கொண்டு காத்திருந்தான். அவன் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக நஸ்ரியா உள்ளே இருந்து வந்து அவனுக்கு சேரவேண்டிய உணவு பதார்த்தங்களை கொடுத்தவள், மிஷால் பேச...
புயல் காற்றில் விளக்காகவே 38 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 38
கரீமா மாற்றி வைத்த மாத்திரையில் ஒன்றை சாப்பிட்ட ருஹானா வலியில் தெறித்த காலை பிடித்துக்கொண்டே மெதுவாக வந்து, வண்ணம் பூசிக்கொண்டிருந்த இவான் அருகே கட்டிலில் அமர்ந்தாள்.
“இப்போ எப்படி...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 14 2
“என்னடி..?” விஷ்ணு புரியமால் கேட்க,
“உங்க ஆப்ஷனுக்கு நான் ஆளில்லைன்னு முதல்லே சொல்லிட்டேன்..” என்றாள் மூக்கு விடைக்க.
“மகா.. நான்..”
“சமாளிக்க பார்க்காதீங்க, சின்னுக்காக தானே கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்றீங்க..?”
“இல்லை.. எனக்காக..” என்றான் விஷ்ணு அழுத்தமாக.
“நான் நம்ப...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 14 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 14
“இப்போ எல்லாம் லிவிங் டூகெதர் கூட சாதாரணம் ஆயிடுச்சு, அதுக்காக அப்படி இருக்க முடியுமா..?” விஷ்ணு கிண்டலாக கேட்க,
“உங்களுக்கு ஆசை இருக்கும் போலயே.. இருப்போமா..?” என்றாள் மகாவோ கண்ணடித்து.
அவள்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 13 2
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளிய முடியும் விஷ்ணு, ஏன் இவ்வளவு பயம் உனக்கு சின்னுவை பார்க்க..? ஒரு அண்ணனா உன்னோட கடமைன்னு ஒன்னும் இல்லையா..? அவனை இப்படி படுக்கையிலே வச்சிட்டு...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 13 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 13
இரவு வார்த்தையால் அடித்து கொண்ட இருவரும் ஆளுக்கொரு ரூமில் தூங்கி எழுந்து வந்தனர். விஷ்ணு முகம் துடைத்து வெளியே வர, ஈஷ்வர் கையில் காபி கப்புடன் அமர்ந்திருந்தான்.
அவனை பார்த்த...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 12 2
சக்ரவர்த்தி உடனே கிளம்பியவர், முதல் வேலையாக அவர்கள் இரு வீட்டிற்கும் பாதுகாப்பை பலபடுத்தினார். அடுத்து சிம்மிடமும் பர்சனலாக, அவனுடைய இடங்களுக்கு ரைட் நடக்க ஏற்பாடு செய்தவர், ஈஷ்வர் சொன்ன இடத்தை விட்டு தள்ளி...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 12 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 12
முடிந்தது ஒரு வாரம், இன்னும் ஈஷ்வர் இருக்கும் இடம் தெரியவில்லை. நரசிம்மன் தன் அதிகாரத்தை, பதவியை, செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தியும் பயனில்லை. எங்கு சென்றான் மகன் என்று தெரியாமல்...