Mallika S
புயல் காற்றில் விளக்காகவே 41 2
“என்ன சொன்னாங்க? அவன் எப்போ வீட்டுக்கு வருவான்?” கரீமா கேட்க “அட்வகேட்ஸ் பார்த்துட்டு இருக்காங்க. சீக்கிரம் வந்துடுவான்” என ஆர்யன் நம்பிக்கையாய் சொல்ல “இன்ஷா அல்லாஹ்!” என்று கரீமா சொல்ல “நானும் அதே...
புயல் காற்றில் விளக்காகவே 41 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 41
ருஹானா அழுவதை பார்த்தபின்னும் நடந்து முடிந்திருக்கும் அக்கிரமத்தை நம்ப முடியாமல் ஆர்யன் அவளை பார்த்து “இவான்.... இவான் எங்கே?” என கேட்டான். அவள் பதில் சொல்ல முடியாமல்...
AM 37 2
“என்னம்மா மருமகளைப் பின்னாடியே போய் கண்காணிக்குற?!” என்று ராஜசேகர் வினவ,
“அட நீங்க வேறங்க! இந்தப் பையன்தான் ஏதோ சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு என் மருமகளை சாப்பிடக் கூடக் கூப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டான்!” என்று...
AM 37 1
37
மையு சொன்ன நல்ல செய்தியால் வீட்டில் இனிப்பு பலகாரம் என்று தங்கமலர் வீட்டையே விசேஷ நாள் போல் மாற்றிக் கொண்டிருக்க, தங்கள் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்ற மையுவிற்கு அப்போதுதான், இந்த...
VOV 7 2
கல்பனாவிடம் விஷயத்தை சொல்ல அவளுக்கும் சந்தோஷம். மதிய உணவை அவள் வீட்டில் முடித்துக் கொண்டு இருவரும் விடைபெற்று ஊருக்குக் கிளம்பினர்.
பேருந்தில் பயணிக்கையில் பாரதியின் மனது ஒரு நிலையிலேயே இல்லாமல் குதூகலித்தது. இளையராஜாவின் குரலில்,...
VOV 7 1
அத்தியாயம் - 7
ஹாலைக் கடந்து வேகமாய் அறைக்குள் சென்ற கங்காவை அதிர்ச்சியுடன் தொடர்ந்த தோழியரின் பார்வை அந்த அறையின் முன்னில் இருந்த பெயர்ப்பலகையில் நிலைத்தது. கறுப்புப் பிளாஸ்டிக் பலகையில் தங்க நிறத்தில் பளபளத்த...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 17 2
“விஷ்ணு.. சின்னுக்காக தான் இப்போ இந்த மேரேஜும்..” என்றார் சக்ரவர்த்தி நிதானமாக.
“இது என்ன கதை..?”
“கதை இல்லை விஷ்ணு, உண்மையை தான் சொல்றோம், நீ இன்னும் ரெண்டு வாரத்துல கேரளா போகணும் சொல்ற, அப்போ...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 17 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 17
“இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்படி பேசிட்டிருக்க நீ..? அதுவும் என்னை ஓடுங்க சொல்ற..? நான் ஓடிட்டா வேறெந்த மாப்பிள்ளை கிடைப்பான் உனக்கு..?” மகாவின் பேச்சில் விஷ்ணுவும் கொதித்து விட்டான்.
மகாவோ...
அடுத்து என்ன? 39 2
அத்தியாயம் - 39_2
“வைஷு, எங்கே இருக்க?” என்று கேட்ட அருண், அவனுடைய தலையை உயர்த்த, கண்ணில் தெரிந்த படிகள் அனைத்தும் செங்குத்தாக இருந்தது. இதுவரை ஏறியதை சுலபமாக்கி விடும் அந்தப் படிகள். அவனுடைய...
NN FINAL
திருக்கடையூர் வந்து சேர்ந்த பொழுது இரவு நேரம் ஆகியிருந்தது. மிக இனிமையான பயணம். நிறைய மாதங்கள் கழித்து குடும்பமும் நண்பர்களுமாய் இந்த பயணம் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. அனைவரும் நேராக தங்க...
NN 57
“ இந்தா புள்ள நான் இதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டேன்...ஆமா சொல்லிபுட்டேன்...ஒழுங்கா மாலை மாத்தறது மட்டும் போதும். மத்ததெல்லாம் எதுவும் வேணாம். “ என சிவசு தாத்தா அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.
நாளை சிவசு...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 16 3
அந்த பெண்ணின் கணவரோ, “அதை சொல்ல நீ யாருடா, என் பொண்டாட்டிக்கு நான் இங்க தான் பார்ப்பேன்..” என்று விஷ்ணுவிடம் சண்டைக்கு நின்றான். விஷ்ணு அவனை கண்டு கொள்ளாமல், அந்த அம்மாவிடமே,
“என் அம்மா...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 16 2
“நல்ல விஷயம் துர்கா, என்ன விஷ்ணு பேசிடுவோமா..?” மகனிடம் கேட்டார் சக்ரவர்த்தி.
அவனோ நொடியும் தாமதிக்காமல், “வேண்டாம்..” என்றான்.
“என்ன விஷ்ணு ஏன் வேண்டாம் சொல்ற..?” துர்கா வேகமாக கேட்க,
“என்னம்மா பேசுறீங்க சின்னுக்கு இப்படி இருக்கும்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 16 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 16
அவனை அணைத்தபடி முகம் பார்த்த மகாவின் பார்வையில், அவளின் நெற்றி முட்டிய விஷ்ணு, “ஏன் அப்படி பார்க்கிற..? நான் கேட்டதுக்கு ஓகேவா..?” என்றான்.
மகா பதில் சொல்லாமல் திரும்ப அவன்...
புயல் காற்றில் விளக்காகவே 40 2
இவான் தனியாக தோட்டத்தில் அழுதபடி அமர்ந்திருக்க, சமூகசேவை நிறுவனத்தின் கார் உள்ளே நுழைந்தது அதிலிருந்து ஆணும், பெண்ணுமாய் இறங்கிய இருவர் இவான் வெளியில் வெய்யிலில் அமர்ந்திருப்பதை பார்த்து அவனிடம் பேச்சு கொடுத்தனர். அவன்...
புயல் காற்றில் விளக்காகவே 40 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 40
இவான் நிம்மதியாக நடுவில் உறங்க, சற்றே பெரிய அந்த ஒரே தலையணையில் ஆர்யனும் ருஹானாவும் ஒருக்களித்து கையை தலைக்கு கொடுத்து இவானை பார்த்தபடி அசௌகரியமாக படுத்திருந்தனர். தூக்கத்தில்...
மாலை நேரத்து மயக்கம் 4 2
அதற்குள் அவளிடத்தில் அமர்ந்திருந்த மதுவும்., 'அந்த சிவா பக்கி தான் சொல்லியிருப்பான்., அப்படி இப்படின்னு., பெரிய இதுங்க நான் என்ன தலையாட்டி பொம்மையா., இவங்க இஷ்டத்துக்கு என்னாலும் பண்ணுவாங்க., நான் தலையாட்டனுமா., என்ட்ட ...
மாலை நேரத்து மயக்கம் 4 1
4
நினைவுகள் துறந்து
நிஜங்களோடு
கைக்கோர்க்க தான்.,
கனவுகளை தொலைத்த
கல்லாய் மாறுகிறது
மனம்.,
காலை கண் விழித்தவளுக்கோ எல்லாம் கனவு போல் தெரிந்தது., சற்று நேரம் அமைதியாக யோசித்தவளுக்கு அனைத்தும் புரிந்தது., யோசித்துக்...
தூவானம் தூவக் கண்டேன் 22 1
தூவானம் தூவக் கண்டேன்
அத்தியாயம் 22
அன்று குல தெய்வ கோவிலுக்குச் செல்வதால் கீர்த்தி அதிகாலையே எழுந்து விட்டாள். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு விட்டு...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 15 2
“ஏன் தொடர்ந்து டியூட்டி, அப்படி கொடுக்க மாட்டாங்களே..?” ஈஷ்வர் யோசித்தபடி திரும்ப திரும்ப அழைக்க,
“இப்போ எதுக்கு விடாம கூப்பிடுற..?” காய்ந்தாள் மகா போன் எடுத்து.
“கிளம்பிட்டியா கேட்க தான் கூப்பிட்டேன்..” ஈஷ்வர் தங்கையின்...