Mallika S
எனக்கென வந்த தேவதையே 2
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 2
கிளம்பும் முன் வீட்டில் உண்டது தான். பேருந்தில் ஏறும் போதே... உணவு வாங்கிக் கொண்டு ஏறியதால்... வழியில் எங்கும் இறங்கவில்லை. அதிகாலையே சென்னையில் வந்து இறங்கியவள், நேராக...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 22 2
“நீ என்ன சொல்றன்னு உனக்கு புரியுதா மகா..?”
“நல்லா புரியுது.. நீங்க தான் புரிஞ்சுக்காம பேசுறீங்க..?”
“மகா நீ தேவையில்லாம அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ற..? இவளுக்கு என் தம்பி மேல இரக்கம் மட்டும் தான்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 22 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 22
“இரு நீ.. நீ..” விஷ்ணு அவள் ஜாடையில் முகம் இறுக கேட்க,
“ஆமா நான் உங்க அம்மா ப்ரண்ட் சித்ரா மகள் காவ்யா தான்..” என்றுவிட்டாள். அவர் தான் சின்னவின்...
பாங்கியர் பந்தம் 1 2
“அதான் அவரை எனக்கு மட்டும் டெடியா மாத்த போட்டேன் பக்கா பிளானை. அவர் ரெகுலரா யூஸ் செஞ்ச ஹேர் ஆயில் அப்புறம் ஷாம்பூ எல்லாத்தையும் வாரம் ஒருமுறை என் இஷ்டத்துக்கு சேஞ் பண்ணி...
பாங்கியர் பந்தம் 1 1
பந்தம் – 1
“கூ...” வென பெருங் குரல் கொடுத்தபடி அந்த பெருநகர புகைவண்டி நிலையத்திற்குள் நுழைந்தது அந்த தொடர்வண்டி. சுற்றிலும் மனிதக் கூட்டம். பயணிப்பவர்களை விட, வழியனுப்ப வந்தவர்கள், சுமை கூலிகள், தின்பண்டம்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 21 2
“இனியும் இந்த பேச்சு வீட்ல இருக்க கூடாது, அதுவும் நீ விஷ்ணு இந்த பணம் கொடுக்கிற பேச்சு பேசவே கூடாது, உங்களுக்கு பார்க்கிற அளவு எனக்கு தெம்பு இருக்கு, சம்பாத்தியம் இருக்கு, கடமையும்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 21 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 21
“இப்போ பார்க்க முடியாது காவ்யா.. நானே சொல்றேன், அப்போ வீட்டுக்கு வரலாம் சரியா..?” மகா போனில் பேசியபடி வீட்டிற்குள் வந்தாள்.
“சரிங்கக்கா..” அந்த பக்கம் காவ்யா ஏமாற்றமாக சொன்னாள்.
“உடனே அப்செட்...
எனெக்கென வந்த தேவதையே 1 2
சென்னைக்கு போயிருந்தீங்களா தம்பி?
“ஆமாம் ஒரு வேலையா போயிருந்தேன்.”
நலம் விசாரிப்பு முடிந்தவுடன், “தம்பி போன தடவை வெள்ளம் வந்ததுக்கே... இன்னும் நிவாரணப் பணம் கிடைக்கலை... அடுத்த மழையும் வரப் போகுது.” என்று ஒருவர் சொல்ல...
“திங்கள்கிழமை...
எனெக்கென வந்த தேவதையே 1 1
எனெக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 1
சென்னையில் இருந்து தென்காசி வரை ரயிலில் வந்து, அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்த யாதவிக்கு, தூரத்தில் தெரிந்த மலைகளும், சாலை எங்கும் இருந்த மரங்களும், தார்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 20 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 20
“இவகிட்ட பேசினா வேலைக்கு ஆகாது.. பேசி பேசியே நம்மளை காலி பண்றா..” விஷ்ணு நினைக்க, மகாவோ அவளின் வாய் மேல் வைத்திருந்த விஷ்ணு கையை விலக்கினாள்.
“என்ன திரும்ப சொல்ல...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 20 2
“நீங்க கார்லே இருங்க.. நாங்க சொல்லும் போது வாங்க..” விஷ்ணு போனில் சொல்ல, மகா, ஈஷ்வர் புரிந்து கொண்டனர். நீரஜா, டீன் எல்லாம் வந்தவர்கள், விஷ்ணு, மகா, ஈஷ்வரை பார்க்கவும் முதலில் அதிர்ந்தனர்....
AM 38
38
மித்ரனின் வீட்டில் தினம் தோறும் சந்தோஷம் கூடிக் கொண்டே இருக்க அந்த ஒரு மனதில் மட்டும் சந்தோஷத்தையும் மீறி அத்தனைக் கலக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது!
மித்ரன்...
விடியலில் ஒரு வெண்ணிலா 10
அத்தியாயம் - 10
நல்ல உறக்கத்தில் இருந்த அஷ்டலட்சுமி சட்டென்று ஏதோ சத்தம் கேட்கவும் கண் விழித்தார். சுவரில் இருந்த கடிகாரத்தில் சின்ன முள் பனிரெண்டை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்க கண்ணைத் தேய்த்துக் கொண்டு...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 19 2
அவன் அமைதியாக படுத்திருக்க, விஷ்ணு மகாவுடன் தம்பி கை பிடித்து பக்கம் அமர்ந்தான். சில நொடி கனமான மௌனம். மகா, விஷ்ணு இருவர் பார்வையும் சின்னு முகத்திலே நிலைத்திருக்க, மகிழ்ச்சி, துக்கம், எதிர்பார்ப்பு,...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 19 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து நின்றனர். மகாவின் முகம் கோவத்தில் சிவந்து போயிருக்க, விஷ்ணுவோ கண் இறுக்க மூடி தலை கோதி கொண்டான். இப்படியே சில நொடிகள் செல்ல, வெளியே...
VOV 9
அத்தியாயம் - 9
பாரதி ரிஷி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அமைதியாய் இருக்கவே அவன் சிரிப்புடன் தொடர்ந்தான்.
“என்ன, பேச்சையே காணோம்... என்னடா இவன்...? அன்னைக்கு தண்ணி போட்டுட்டு போதைல புரபோஸ் பண்ணான், இன்னைக்கு தண்ணி...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 18 2
“இல்லை என் கல்யாணத்துக்கு என்ன செய்யணும்ன்னு கூட உங்களுக்கு தெரியாதா..? அதையும் அம்மா தான் சொல்லனுமான்னு கேட்டிருப்பா..” கங்கா சொல்ல, மற்ற மூவர் முகத்திலும் புன்னகை தான்.
“கண்டிப்பா கேட்டிருப்பா கங்கா.. என் பொண்ணாச்சே..?” ...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 18 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 18
அவள் பேச்சில் ஒரு நொடி ஜெர்க் ஆன விஷ்ணு, அடுத்த நொடி, “ஹாஹா..” என்று சத்தமாக சிரித்துவிட்டான். அங்கு மகாவும் புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
“ஹேய்.. நான் என்ன கேட்டா...
VOV 8 2
“எதுக்குடி ஒரு நிமிஷம்... ஒரு சீரியல் பார்க்க நிம்மதியா விடறிங்களா, அடுத்து ஏதாச்சும் பஞ்சாயத்து கொண்டு வந்திருக்கியா என்ன... நேத்து காலைல சென்னை கிளம்பிப் போனவ இன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்கு வர்ற... ஹால்ல...
VOV 8 1
அத்தியாயம் - 8
வான்மதியின் பெற்றோரிடம் தனக்கு வேலை கிடைத்த விவரத்தை சொல்லிவிட்டு அவள் அன்னையின் கையால் சூடான காபியைக் குடித்துவிட்டு சந்தோஷத்துடன் வீட்டுக்குக் கிளம்பினாள் பாரதி.
வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழையும்போதே அத்தை...