Mallika S
Ithaiya Kilaiyil Pooththavalae 19 2
மீண்டும் இருவரும் அழைப்பில் இணைந்த போது அவள் முகம் பதற்றத்தில் சிவந்து போயிருந்தது.
“நெனச்சேன், ஒன்னும் ஆகல பாரு” என கையை காண்பித்தான்.
“இனி சமைக்கறப்போ பேசிக்க வேணாம்” என்றாள்.
“அப்போ நான் சமைக்கவே இல்லை” என்றான்...
Ithaiya Kilaiyil Pooththavalae 19 1
இதய கிளையில் பூத்தவளே -19
அத்தியாயம் -19
சுஹானா இல்லாமல் பார்த்திபன் மட்டுமே தனியாக திரும்பி வந்ததில் பெரியவர்களுக்கு வருத்தம்.
ஆஷுதோஷ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட விவரத்தையும் இப்போது கவலை பட ஏதுமில்லை என்பதையும் சொன்னான் பார்த்தி.
மகளுக்கு...
[உ]என்னில் கலந்திட வா… 12
அத்தியாயம் - 12
உன்னை நேசிக்கும் உனக்கான உன் காதல்…
லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியே காலை கதிரவனின் கதிர்கள் கீற்றாக நுழைந்து மகாவின் முகத்தில் பட்டு, யாருக்காகவும் விடியல் காத்திருக்காது என்று எடுத்து காட்டவும்.
கண்களை...
Puthu Puthu Arthangal 22
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் - 22
அத்தியாயம் 62
ரகு வந்து அழைத்ததாலும் , தொழில் ரீதியான சந்திப்புகளைத் தவிர்க்க முடியாது என்பதாலும் , கூட்டத்தில் சந்தித்து விட்டால் பின்னால் சந்திக்க நேரிட்டால் சமாளித்துக்...
Konjum Kiligal 15
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 15
பிள்ளைகள் நல்ல தூக்கத்தில், நடுவில் பாய் விரித்து தூங்க போட்டு இருந்தாள். அதன் அந்த பக்க சுவற்றில் சரண் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளின் மறு பக்கம் வெற்றி சாய்ந்து அமர்ந்து...
Ithaiya Kilaiyil Pooththavalae 18 3
“பரவாயில்லை தாத்தா, ஆச்சிக்கு துணைக்கு போறேன்” என பார்த்தி சொல்ல, தாத்தாவும் சரிதான் என விட்டு விட்டார்.
ஆஷுதோஷுக்கு உயர் இரத்த அழுத்தம், மகள் மருமகனை நேரில் காணவும்தான் காயத்ரி தைரியம் கொண்டார்.
அப்பாவை காண...
Ithaiya Kilaiyil Pooththavalae 18 2
“பெர்ஃபெக்ட்!” என சொல்லி நோட்டை எடுத்து தள்ளி வைத்தான்.
“ஷ்ஷ்ஷ் பார்த்தி, இது பார்த்து எழுதிருக்கேன், பார்க்காம எழுத தெரியணும் எனக்கு” என்றவள் மீண்டும் நோட்டை கையில் எடுத்துக் கொண்டாள்.
“ஆச்சி…” பொய்யான அழுகையோடு அழைத்தான்.
“உங்களுக்கும்...
Ithaiya Kilaiyil Pooththavalae 18 1
இதய கிளையில் பூத்தவளே -18
அத்தியாயம் -18
சுஹானாவுக்கு நேரமாகவே விழிப்பு வந்து விட்டது. அயர்ந்து உறங்கும் கணவனை ஆசையாக பார்த்துக் கிடந்தவள், இப்படியே இருந்தால் எந்த வேலையும் நடக்காது என புரிந்து மென்மையாக அவனுக்கு...
Konjum Kiligal 14 2
அவனுக்கு கொடுத்த உணவை பயபக்தியாக உண்டு கொண்டு இருந்தான். அன்று, அவள் கொண்டு வந்து கொடுத்த நீரை கூட குடிக்க யோசித்தான், இன்று மடங்கி போகிறான். ஆராய்ச்சியாக பார்த்தாள். பின் கண்டு கொள்ள...
Konjum Kiligal 14 1
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 14
மெல்ல படி ஏறி மேலே செல்ல, பிள்ளைகள் சத்தம் மட்டுமே கேட்டது. ஒரு யோசனையோடு தான் உள்ளே சென்றாள். அங்கு பிள்ளைகள் தாயை கண்டதும் ஓடி வந்தார்கள். அவள் ஒரு...
Idam Maarum Manangal 12
இடம் மாறும் மனங்கள்!
12
வர்ஷினிக்கு சர்வேஷ் அழைத்தான்.. அந்த வார இறுதியில். அவள் வேலையிலிருந்து இப்போதுதான் வருவாள்.. இப்போது உண்டிருப்பாள்.. என நேரத்தினை கணக்கு செய்து.. அழைத்தான்.
வர்ஷினி உண்டுக் கொண்டிருந்தாள்.. அம்மா அப்பாவோடு.. தன்...
[உ]என்னில் கலந்திட வா… 11
அத்தியாயம் - 11
சூரியன் போல் சுட்டாலும் உன்னோடு இருப்பேன் நிழலாக காதலே…
ஏதோ யோசனையுடன் சோபாவில் அமர்ந்தபடி டீவியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மகா. கண்கள் என்னவோ டீவி மேலேதான் இருந்தது, ஆனால் நினைவுகள் எல்லாம் அவனிடமே.
“மூணு...
Nee Mattum Nijamaaga 6
நீ மட்டும் நிஜமாக 6
இரவு பதினோரு மணி அளவில் தன் வீட்டு வாசலில் வந்து நின்ற அண்ணனையும், தந்தையையும் எதிர்பார்க்கவே இல்லை வள்ளியம்மை. பதறிப் போனவராக, "என்னப்பா... என்ன ஆச்சு? இந்த நேரத்துல......
Konjum Kiligal 13 2
“காசு கொடுத்து பழகாதீங்க அப்பா... வெளி ஆட்கள் கிட்டையும் எதிர்பார்ப்பாங்க. அது நல்ல பழக்கம் இல்லை...” சங்கடமாக மகளை பார்த்தார் தந்தை. கண் கலங்கும் போல இருந்தது.
அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்தது. மதியம்...
Konjum Kiligal 13 1
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 13
மணி இரவு ஏழு, வேக நடை போட்டு வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தாள் சரண்யா. மனம் எல்லாம் பயம் அடித்து கொண்டது. பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டு வந்திருந்தாள்....
Ithaiya Kilaiyil Pooththavalae 17 4
முழங்கை கொண்டு அவனது விலாவில் குத்தியவள், “தள்ளி போங்க பார்த்தி” என்றாள்.
கட்டாயப் படுத்தி கரண்டியை வாணலியில் வைக்க செய்தவன் அவளை அப்படியே தூக்கி மேடையில் அமர வைத்து விட்டான். அவள் விட்ட வேலையை...
Ithaiya Kilaiyil Pooththavalae 17 3
“அவங்க ரெண்டு பேரும் சாதாரணமாவே அப்படித்தான் பேசிக்குவாங்க ஆச்சி. அவர் நல்லா திருந்திட்டார், இனி மாற மாட்டார், சீக்கிரம் ஏதாவது வேலைக்கும் ஏற்பாடு செஞ்சு தரணும்” என்றான் பார்த்தி.
தான் வேலை செய்யும் பள்ளியிலேயே...
Ithaiya Kilaiyil Pooththavalae 17 2
மதியம் தேர்வுப் பணிகள் பார்க்க சென்றால் மாலை புறப்பட தாமதமாகி விடும் என்பதால் அவனது பணியை வேறொருவருக்கு மாற்றம் செய்து கொடுத்து, விடுப்பு எடுத்துக் கொண்டு அவனும் கிளம்பி விட்டான்.
வீட்டில் கணவனை எதிர்பார்க்காதவள்,...
Ithaiya Kilaiyil Pooththavalae 17 1
இதய கிளையில் பூத்தவளே -17
அத்தியாயம் -17
சுஹானாவுக்கு முன் எழுந்திருந்த பார்த்திபன் காலைக்கும் மதியத்திற்குமான உணவை செய்து முடிக்க, அவளும் எழுந்து வந்தாள்.
“ஏன் தனியா செய்றீங்க பார்த்தி, என்னை எழுப்பியிருக்கலாம்தானே?” எனக் கேட்டாள்.
புன்னகைக்க மட்டும்...