Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Idam Maarum Manangal 11 2

0
அந்த வார இறுதியில் வர்ஷினி சர்வேஷ்ஷூக்கு செய்தி அனுப்பியிருந்தால் “எப்படி இருக்கீங்க சர்வேஷ்” என. “ஒகேதான்.. கால் பரவாயில்ல ஸ்டிக் இல்லாமல் நடக்க முடியுது. கைதான் இன்னமும் அசைக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.” என செய்தி...

Idam Maarum Manangal 11 1

0
இடம் மாறும் மனங்கள்! 11 துர்க்கா, வர்ஷினியை பார்க்கவென தம்பியின் கட்டிலில் அமர்ந்தாள். சர்வேஷ் “துர்க்கா இவங்க வர்ஷினி.. எங்களோட க்ரைம் பார்ட்னர்.. பாய்ஸ் நாங்க எங்க போனாலும் இவ வருவா.. எங்க ஜூனியர்” என ஸ்பெஷல்...

Puthu Puthu Arthangal 21

0
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 21 அத்தியாயம் 60 ரஞ்சனி…… தன் பெற்றோர்கள் வர , மதியமாகிவிடும் என்பதாலும் ஏற்கனவே விடுமுறை எடுத்தாலும்  ரஞ்சனி வேலைக்குக் கிளம்பினாள் . ஆனால் மனதில் சின்ன பரிதவிப்புடனே இருந்தாள் .  அவள்...

[உ]என்னில் கலந்திட வா… 10

0
அத்தியாயம் - 10 உனக்காக காத்திருப்பதில் காதலை கண்டேன்..... “என்னடா முழிக்கிற சொல்லு, அந்த மகா பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா டா..” என்று முறைப்புடன் கேட்ட சித்திராவை எச்சில் விழுங்கி பார்த்தவன். “ ம்ம்ம் அத்தை, மகாவ...

Idam Maarum Manangal 10 2

0
சர்வேஷ் உசிப்பிவிடப்பட்டவனான் அந்த சர்வா என்ற வார்த்தையில்.. அது மீரா எப்போதும் அவனை அப்படிதான் அழைப்பாள்.. இப்போது, அவள் மேல் வர வேண்டிய கோவம்.. அவளிடம் கருணையாக மாறியது.. வர்ஷினிமேல் எல்லாம் திரும்பியது...

Idam Maarum Manangal 10 1

0
இடம் மாறும் மனங்கள்! 10 அன்று.. மீராவிற்கு அதிர்ச்சி.. எதிர்பார்த்திருக்கவில்லை.. இப்படி சர்வேஷ் முற்றிலும் தன்னை நிராகரிப்பான் என. நாட்கள் போகட்டும் படிப்போம் முதலில்.. கல்லூரி செல்லுவோம்.. வேலைக்கு செல்லுவோம் அதன்பிறகு பார்ப்போம் என சொல்லுவான் எனதான்...

Nee Mattum Nijamaaga 5

0
நீ மட்டும் நிஜமாக 5 அன்று காலையில் நேரமாகவே எழுந்து இருந்தான் வெற்றி. அவனது அசைவில் அருவியும் எழுந்து கொள்ள, "படு படு" என்று மனைவியின் தோள் தட்டி உறங்க வைத்து விட்டு, தான்...

Puthu Puthu Arthangal 20

0
புதுப்புது அர்த்தங்கள்… நாள் - 20  அத்தியாயம் -57 வீட்டிற்கு வந்த ரஞ்சனி வானில் பறப்பதைப் போல் உணர்ந்தாள் . வரையறுக்க முடியாத , வார்த்தையில் வடிக்க முடியாத மகிழ்ச்சியில் திளைத்தாள் .  பின் தன்னை நிதானித்து...

Nee Mattum Nijamaaga – 04

0
நீ மட்டும் நிஜமாக 04 காலையில் விடிந்தது முதலாகவே ஏதோ யோசனையுடன் தான் இருந்தான் வெற்றி. மீனாட்சியின் தயவில் கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும், அது அடுத்த பத்து தினங்களுக்கு கூட தாக்கு பிடிக்காது...

Konjam Kiligal 12

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 12        அபியால் எதையும் நம்ப முடியவில்லை. அத்தோடு நடப்பதை ஏற்று கொண்டு விதி இது தான் என்று கடந்து செல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட எட்டு வருட காதல். நிலையாக மனதில் சுமந்ததை...

[உ]என்னில் கலந்திட வா… 9

0
அத்தியாயம் -9 என் கையில் எதுவும் இல்லை உன் கையைத் தவிர, இருந்தும் காதலித்தாய் என் காதலே… இன்பா மற்றும் மகா இருவரும் ஒருவர் மீது ஒருவர் தோள் சாய்ந்து தூங்குவதை திரும்பி பார்த்த சித்ரா. ஒன்றும்...

[உ]என்னில் கலந்திட வா… 8

0
அத்தியாயம் - 8 என் ஆயுள் வரை உன்னருகில் இருப்பேன் காதலுடன் காதலே…. மகேஷ் கேட்ட கேள்விக்கு முகம் பிரகாசிக்க சிரித்தவன் “ அவள பாத்தப்போ…. எனக்கு தோனிச்சி மாமா… என் தொடக்கம் வேணா அவள் இல்லாம...

Puthu Puthu Arthangal 19

0
புதுப்புது அர்த்தங்கள்… நாள் -19 அத்தியாயம் 55 அப்படியே அந்த வழியில் வந்த நல்ல ஹோட்டலில் காரை நிறுத்தினாள் . கூட்டம் குறைவாகவே இருக்க , தனிமையான இடத்தில் போய் அமர்ந்தனர் . மெனு கார்ட் வர...

Ithaiya Kilaiyil Pooththavalae 16 3

0
திருமணத்துக்கு முன் குருமூர்த்தியிடம் பார்த்தி ஆலோசனை செய்தது உண்மைதான், ஆனால் திருமணத்துக்கு பின் கணவன் மனைவி உறவுநிலை குறித்து எதுவும் அவரிடம் அவன் சொன்னது கிடையாது. அப்படி கேட்பது அநாகரீகம் என கருதி...

Ithaiya Kilaiyil Pooththavalae 16 2

0
கைப்பேசியை தள்ளி வைத்தவள் முழங்காலில் முகம் புதைத்துக் கொள்ள போக, “ஆச்சி…” என்ற பார்த்தியின் அழைப்பில் திரும்பி பார்த்தாள். எல்லாம் அவனும் கேட்டிருக்கிறான் என்பது அவனது முகத்தை பார்க்கவுமே அவளுக்கு புரிந்தது. அப்பா தன்...

Ithaiya Kilaiyil Pooththavalae 16 1

0
இதய கிளையில் பூத்தவளே -16 அத்தியாயம் -16 பார்த்திபன் சுஹானா இருவரும் சென்னை வந்தடைந்து விட்டனர். அவரவர் பணிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவர்களுக்குள் நெருக்கம் கூடியிருந்தது. காலையில்  ஒன்றாக சேர்ந்து காபி...

Thaen Saaral Nee 13 2

0
 தேன் சாரல் நீ  13.2                நகைகள் வந்ததும் சுஜா  தாத்தாவிடம்,  “அண்ணனுக்கு பாத்த பொண்ணு யாரு? எந்த ஊரு?அண்ணி எப்படி இருப்பாங்க? அம்மாங்க போல அழகா இருப்பாங்களா? எப்ப நாம பாக்க போறோம்?”...

Thaen Saaral Nee 13 1

0
    தேன் சாரல் நீ 13     சம்பள பண கணக்கை ஏன்தான் கேட்டோமேன்னு பாட்டி தர்மசங்கடத்தில் வாயடைத்து நிற்க, அதெதுவும் புரியாத, தெரியாத வளரு, “அம்மா கொண்டு வந்து அவ மூஞ்சில விட்டெறிங்க....

Iragaai Parakkuthu Maname 18 3

0
முன்பு போல கோபத்தில் முகம் திருப்பாமல் அவனது தாயுடன் ஓரளவுக்கு நன்றாகவே பேசத் துவங்கி இருந்தான். சத்யாவதியின் மாற்றம் அந்த அளவுக்கு இருந்தது. எல்லாம் வெறுத்து ஒரு வித தவக்கோலத்தில் தான் அவர் வாழ்ந்து...

Iragaai Parakkuthu Maname 18 2

0
“ஐ லவ் யு டி பாப்பு”, என்று சொன்னவன் அவள் முகம் முழுக்க முத்தங்களை கொடுத்து விட்டு கழுத்தில் இறங்கினான்.  நேரம் செல்ல செல்ல முத்தத்தின் வேகம் அதிகமானது. அவள் மீதான தடைகளை...
error: Content is protected !!