Mallika S
Idam Maarum Manangal 14 1
இடம் மாறும் மனங்கள்!
14
இதெல்லாம் கனவுதானா என வர்ஷினி அறையில் கலங்கி அமர்ந்திருந்தாள். மீண்டும் சர்வேஷ்.. வார்த்தைகளால் வதைத்துருக்கிறான். அவளுக்கு டிரஸ்ட் பிரச்சனை.. பிறந்ததிலிருந்து யாரும் அவளுக்கு துணையாக இல்லை என எண்ணம் அவளுக்கு....
Neeyen Naayagi 1 2
அவளும் அசரவில்லை. “நீங்க என்னை டாமினேட் பண்றது போல இருக்கு, உங்களோட என் லைஃப் எப்படி போகுமோன்னு சந்தேகமா இருந்ததால என்ன செய்யலாம்னு சித்துகிட்ட டிஸ்கஸ் பண்ணினேன்” என்றாள்.
“அதை என்கிட்டதானே சொல்லணும்? அவன்...
Neeyen Naayagi 1
நீயென் நாயகி -1
அத்தியாயம் -1
தஞ்சையின் அந்த மிகப்பெரிய திருமண மண்டபம் மக்கள் திரளால் நிறைந்து போயிருந்தது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தரான சண்முகநாதனின் பேரன் விஸ்வசுகந்தனின் திருமணம் என்றால் சும்மாவா?
விஷ்வாவுக்கும் அவனது மாமன் மகள்...
Konjum Kiligal 18 2
“என்னோட மூச்சு காத்த ரெண்டு நிமிசம் கூட சகிக்க முடியாத நீங்க எப்படி எனக்காக காலத்துக்கும் நிப்பேன்னு வந்து சொல்றீங்க. பிள்ளைகளுக்காக நான் வந்தேன்னு சொல்லுங்க அதுல ஒரு நியாயம் இருக்கு....
Konjum Kiligal 18 1
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18
வெற்றி அரண்டு போய் சரண்யா முகத்தை தான் பார்த்து நின்றான். அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நிச்சயமாக இந்த வேலையை அவன் செய்ய வில்லை. அவன் குடும்பத்தில்...
Puthu Puthu Arthangal 68
புதுப்புது அர்த்தங்கள்….. நாள் -24
அத்தியாயம் 68
பெற்றவர்களே புரிந்து கொள்ள வில்லை என்பது சந்தியாவை விரக்தியின் உச்சத்தில் நிறுத்தியிருந்தது . பேசி , போராடி என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் வலுத்தது ....
Nee Mattum Nijamaaga 7
நீ மட்டும் நிஜமாக 07
காலையில் எழுந்தது முதலே சிறு பதட்டத்துடன் தான் நடமாடிக் கொண்டிருந்தார் வள்ளியம்மை. நேற்றிரவு தந்தையும், அண்ணனும் பேசிச் சென்றது மனதில் ஒரு ஓரம் ஓடிக் கொண்டே இருக்க, மகளிடம்...
Puthu Puthu Arthangal 23
புதுப்புது அர்த்தங்கள்….. நாள். - 23
அத்தியாயம் 65
மறுநாள் தகவல் சந்தியாவின் பெற்றோருக்குச் சொல்லப்பட , அவர்கள் புறப்பட்டனர் . விந்தியாவிற்குப் தேர்வு என்பதால் இவர்களுடன் சந்தியாவின் அத்தை இணைந்து கொண்டார் .
அத்தை துருவித்...
Ithaiya Kilaiyil Pooththavalae 20 4
மோகங்கள் தீர்ந்த பின்னும் அவள் பேசிக் கொண்டே இருக்க, அவன் உறங்கியே விட்டான். அவனருகில் அவளின் மனம் நிர்மலமாகியிருக்க அவனது கை வளைவில் இருந்த படியே கண் அயர்ந்தாள் அவள்.
நிவாஸ், யாமினி இருவரின்...
Ithaiya Kilaiyil Pooththavalae 20 3
“அப்பப்பா! சரோஜா தேவி பாட்டா கேட்டுட்டு இருக்கீங்கன்னு பார்த்தா காதலை பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க போல” என கேலி செய்தாலும் கணவன் சொன்னதில் பாட்டிக்கும் உடன்பாடுதான்.
“இன்னும் ஒன்னோ ரெண்டோ வருஷத்துல டாக்டரேட்...
Ithaiya Kilaiyil Pooththavalae 20 2
“தூரமா இருக்கலாம் டாடி, ஆனா எப்பவும் உங்களுக்காக வந்து நிப்பேன், என் மேல உங்களுக்கு இருக்க அன்பு எனக்கு தெரியும், என் டாடி மேல எனக்கும் அன்பிருக்கு” என்றாள்.
அவர் நெகிழ்ந்து போக, “அதுக்காக...
Ithaiya Kilaiyil Pooththavalae 20 1
இதய கிளையில் பூத்தவளே -20 (final)
அத்தியாயம் -20
நிவாஸ் இன்று காலைதான் மும்பை வீட்டுக்கு வந்து சேர்ந்தான். சென்னைக்கு போய் தாத்தாவை சந்தித்து விஷயத்தை சொல்லி விட்டான். அவரால் நேரில் வர முடியாது என்பதால்...
[உ]என்னில் கலந்திட வா… 13
அத்தியாயம் - 13
நிறைகளை மட்டும் பார்த்து வரும் காதல்…
குறைகளை பார்த்தும் உன்னோடு அதையும் சேர்த்து நேசிக்கும் காதல்…
சாதாரண பட்டு புடவை, காதில் ஜிமிக்கி, கழுத்தில் நெக்லஸ், அதனுடன் ஒரு செயின், கையில் கண்ணாடி...
Konjum Kiligal 17
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 17
எப்போது உறங்கினோம் என்று தெரியாமலே இருவரும் உறங்கி போனார்கள். அதிகப்படியான அழுத்தம் தூக்கத்தை கொடுத்தது போல... சரண்யா தான் முதலில் எழுந்தது, அவள் எழுந்த பின் தான் வெற்றி கண்...
Konjum Kiligal 16
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 16
வெற்றி மூச்சு விடவும் மறந்தவன் போல தான் இருந்தான். அவனாளவில், மனைவிக்கு செய்த துரோகம் என்று நினைத்தது அவனது காதலை தான். அதை தாண்டி அவள் மனதில் இவ்வளவு அழுத்தம்...
Idam Maarum Manangal 13 2
வர்ஷினி சோர்ந்து போனாள்.. “சர்வேஷ் பேசனும்ன்னு சொல்றார்.. எதோ சொல்லனும்ன்னு சொன்னாங்க. எனக்கு பழச யோசிக்க, பயமா இருக்கு.. நான் என்ன பண்ணேன்னு என்கிட்டே ஒருவார்த்தை கேட்கவேயில்ல அப்போது. அப்படி ஒரு பழி.....
Idam Maarum Manangal 13 1
இடம் மாறும் மனங்கள்!
13
சிவகுமாரின் அறுபதாவது பிறந்தநாள் விழா நெருங்கியது.
மருமகள் ஐஸ்வர்யா.. ஆதிரனோடு ஒருவாரம் முன்பே வந்தாள். தர்ஷன் இரண்டுநாட்கள் முன்பாக வருவதாக ஏற்பாடு. மருமகள் பொறுப்பாக வீட்டில்.. உறவுகளை வரவேற்று இன்முகமாக எல்லாம்...
Ithaiya Kilaiyil Pooththavalae 19 3
சுஹானா எத்தனை முயன்றும் நிவாஸை அவளால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனது இருப்பிடமும் அவளுக்கு தெரியவில்லை. அவளது நண்பனுக்கு பதிவு திருமணம் செய்ய போவது பற்றி தெரிந்திருந்ததே தவிர, எங்கு இருக்கிறான் என்பதெல்லாம்...