Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11907 POSTS 398 COMMENTS

Puthu Puthu Arthangal 26

0
புதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 26 அத்தியாயம் 75 விஸ்வா அனைத்தையும் விவரமாகச் சொல்ல , ரகு எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக பொறுமையாக உள்வாங்கிக் கொண்டான் . “அடுத்து என்ன செய்யனும் என்று புரியாமல் நிற்கிறேன்...

Konjum Kiligal 22

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22      வெற்றி நெஞ்சில் கை வைத்து அசையாமல் நின்று விட்டான். தன் குடும்பமா தனக்கு இப்படி ஒரு காரியத்தை செய்தது, நம்பவே முடியவில்லை. பின் இருந்த தம்பி, தங்கையை பார்க்க,...

Neeyen Naayagi 4 2

0
கைகளை கட்டிக் கொண்டு தள்ளி நின்றிருந்த விஷ்வா இதையெல்லாம் பார்த்துதான் இருந்தான். தன்னை குறித்து வேதாவின் அம்மாவுக்கு என்னவெல்லாம் கற்பனை ஓடுகிறது என அவனுக்கு புரிந்தது. அங்கு நிற்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. ஆனால்...

Neeyen Naayagi 4 1

0
நீயென் நாயகி -4 அத்தியாயம் -4 வேதாவை புகுந்த வீட்டில் விட்டு வருவதற்காக மனைவியை தயாராக சொன்னார் சந்திரன். திருமணம் செய்து கொள்ளாமல் ஓடுவான், பின் வலுக் கட்டாயமாக தாலி கட்டுவான், இந்த பையன் நல்ல...

Kadanthu Sel Kaathaludan 2

0
கடந்து செல் காதலுடன்! 2 "இதெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை" குருமூர்த்தி அலைபேசியில் கோவமாக பேச,  மறுபக்கம், "எனக்கும் தெரியாது மூர்த்தி. நிதானத்துக்கு வா. நான் அவங்ககிட்ட பேசுறேன்" என்றார். "பேசுறதுக்கு எல்லாம் ஒன்னுமில்லை. என்...

Nee Mattum Nijamaaga 10

0
நீ மட்டும் நிஜமாக 10 மீனாட்சியுடனான அலைபேசி உரையாடலுக்குப் பின் ஓரளவு தெளிந்திருந்தான் சக்தி. 'எவ்ளோ வளர்ந்துட்டா. என்ன பேச்சு பேசறா' என்ற பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை. அவனது சஞ்சலங்கள் முழுதாக மறைந்து போகாமல்...

Mayakkum Mangai Neethaano 1 4

0
அவள் அழகில் முடியில் லதா பொறாமை பட மங்கையோ அவளை ஒரு ஆளாக கூட கணக்கில் எடுக்க மாட்டாள். அதனால் தான் எதுவும் வம்பு இழுக்கவும் மாட்டாள். ஆனால் தன்னுடைய தன்மானத்தை சீண்டும்...

Mayakkum Mangai Neethaano 1 3

0
மங்கை ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதே பிடியில் தான் இருப்பாள். அதை மாற்றிக் கொள் என்று சொன்னாலும் அவள் செய்யவே மாட்டாள். அவள் அடம் பிடிப்பது சரியான விஷயத்துக்கு என்னும் போது...

Mayakkum Mangai Neethaano 1 2

0
எப்போது நந்தனுக்கு திருமணம் முடிந்ததோ அப்போது இருந்து சிறியவர்கள் இருவரும் அண்ணனிடம் இருந்து சற்று விலகி கொண்டார்கள். அது கூட அவனிடம் வந்த மாற்றத்தால் தான். அதை அவன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை...

Mayakkum Mangai Neethaano 1 1

0
அத்தியாயம் 1  கண்ணீரும் கூட இனிமை தான் வலியும் கூட சுகம் தான் காதல் சேரும் பொழுதில்!!! உலகிற்கு கூரையாக அமைந்திருக்கும் அழகிய பரந்த நீல வண்ண ஆகாயம் இன்று இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த ஆகாயத்துக்கு இடைப்பட்ட...

Konjum Kiligal 21 2

0
மூன்று நாள் கழித்தும் வெற்றி வரவில்லை, வேற  ஏதோ சவாரி வந்து விட்டதாம். சரண்யா பிள்ளைகள் உடன் தனியாக தான் இருந்தாள். அப்பா, கூட இல்லாமல் பிள்ளைகள் தவித்து தான் போனார்கள். வீடியோ...

Konjum Kiligal 21 1

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 21           காலையில் எழுந்ததில் இருந்து பிள்ளைகள் தந்தையை தான் கேட்கிறார்கள்.  இரண்டு நாளாக தந்தை தோலிலே தொத்தி கொண்டு கிடந்தார்கள். தூங்கி எழுந்து அப்பா இல்லையேன்றதும், ஒரே அழுகை தான். சரண்யா...

Nee Mattum Nijamaaga 9

0
நீ மட்டும் நிஜமாக 9 நிச்சயம் முடிந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்திருக்க, அப்போதே தொடங்கிவிட்டான் சக்தி.  "யாரைக் கேட்டு அடுத்த மாசம் தேதி குறிச்சிங்க நீங்க. உங்ககிட்ட என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க."...

[உ]என்னில் கலந்திட வா… 16

0
அத்தியாயம் – 16   நிறம், மதம், இனம் தாண்டி உன்னை நேசிப்பேன் காதல்... கண்களை இறுக மூடி இருந்தவள், இன்பாவின் குரலில் தான் கண்களைத் திறந்து பார்த்தவள், பதறி பின்னோக்கி நகர்ந்து “வானத்துல பறக்குறதா நினைப்பா? ஏன்...

AP 10

0
ஆனந்த போர்க்களம் – 10 சந்தியாவும், ஸ்ரீதரனும் உடைகளை எடுத்து முடித்திருந்தனர். வீரேந்திரனும் பொறுப்பாக அவர்களை ஆட்டோவில் ஏற்றி விடுவதற்காக வாயில் வரை வந்திருந்தான். அந்த நேரத்தில் தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த சம்பவம்...

Konjum Kiligal 20 3

0
பிள்ளைகள் உறங்கிய பின் வெற்றி தன் மனைவியின் அருகில் வந்து, அவள் கையை பிடித்து, “ சரண் பிளீஸ்... பிளீஸ் பிளீஸ் முடியாதுன்னு சொல்லாத,  நான் ஒரு புரோகிராம் போட்டு இருக்கேன். அது,...

Konjum Kiligal 20 2

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.2           பிரியா வீடு வந்தது தெரிந்தும் சரண்யா சென்று பார்க்க வில்லை. அவளுக்கும் வேலை இழுத்து கொண்டது.       தன் வீட்டில் என்ன நடக்கும் என்று அறிவாள். தான் ஏன் தலையை கொடுக்க வேண்டும்....

Konjum Kiligal 20 1

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.1      டிராவல்ஸ் தொடங்கும் விழாவின் அழைப்பிதழ் வந்து விட்டது. அது முழுக்க முழுக்க வெற்றியின் கை வண்ணம் தான்.  அதன் நேம் ஃபோர்ட்டை தொட்டு பார்த்து சிலிர்த்து கொண்டான். தன் மகள்களின்...

Kadanthu Sel Kaathaludan 1

0
கடந்து செல் காதலுடன்! 1 "கந்தன் துணை" மெலிதாக இதழ்கள் விரிந்தது. தினமும் இந்த வாசகத்தை நூறு முறையேனும் படித்துவிடுவாள் சம்யுக்தா. பக்தியில் என்றால் இல்லை. ஒரு விதத்தில் கட்டாயம் என்றே சொல்லலாம்.  அவள் வலம் வரும் காரில்...

Thaen Saaral Nee 14

0
    தேன் சாரல் நீ 14     பெண் பார்க்கும் படலம் முடிந்து தங்கள் பணிக்கு திரும்பினர். சுகன் தன் அண்ணனின் திருமணம் விரைவில் நடக்கப்போவதாக சொல்ல, ஜெயனும் தன் அண்ணனுக்கு திருமணம் முடிவானதை...
error: Content is protected !!