Mallika S
Puthu Puthu Arthangal 26
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 26
அத்தியாயம் 75
விஸ்வா அனைத்தையும் விவரமாகச் சொல்ல , ரகு எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக பொறுமையாக உள்வாங்கிக் கொண்டான் .
“அடுத்து என்ன செய்யனும் என்று புரியாமல் நிற்கிறேன்...
Konjum Kiligal 22
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22
வெற்றி நெஞ்சில் கை வைத்து அசையாமல் நின்று விட்டான். தன் குடும்பமா தனக்கு இப்படி ஒரு காரியத்தை செய்தது, நம்பவே முடியவில்லை. பின் இருந்த தம்பி, தங்கையை பார்க்க,...
Neeyen Naayagi 4 2
கைகளை கட்டிக் கொண்டு தள்ளி நின்றிருந்த விஷ்வா இதையெல்லாம் பார்த்துதான் இருந்தான். தன்னை குறித்து வேதாவின் அம்மாவுக்கு என்னவெல்லாம் கற்பனை ஓடுகிறது என அவனுக்கு புரிந்தது. அங்கு நிற்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. ஆனால்...
Neeyen Naayagi 4 1
நீயென் நாயகி -4
அத்தியாயம் -4
வேதாவை புகுந்த வீட்டில் விட்டு வருவதற்காக மனைவியை தயாராக சொன்னார் சந்திரன். திருமணம் செய்து கொள்ளாமல் ஓடுவான், பின் வலுக் கட்டாயமாக தாலி கட்டுவான், இந்த பையன் நல்ல...
Kadanthu Sel Kaathaludan 2
கடந்து செல் காதலுடன்! 2
"இதெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை" குருமூர்த்தி அலைபேசியில் கோவமாக பேச,
மறுபக்கம், "எனக்கும் தெரியாது மூர்த்தி. நிதானத்துக்கு வா. நான் அவங்ககிட்ட பேசுறேன்" என்றார்.
"பேசுறதுக்கு எல்லாம் ஒன்னுமில்லை. என்...
Nee Mattum Nijamaaga 10
நீ மட்டும் நிஜமாக 10
மீனாட்சியுடனான அலைபேசி உரையாடலுக்குப் பின் ஓரளவு தெளிந்திருந்தான் சக்தி. 'எவ்ளோ வளர்ந்துட்டா. என்ன பேச்சு பேசறா' என்ற பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை. அவனது சஞ்சலங்கள் முழுதாக மறைந்து போகாமல்...
Mayakkum Mangai Neethaano 1 4
அவள் அழகில் முடியில் லதா பொறாமை பட மங்கையோ அவளை ஒரு ஆளாக கூட கணக்கில் எடுக்க மாட்டாள். அதனால் தான் எதுவும் வம்பு இழுக்கவும் மாட்டாள். ஆனால் தன்னுடைய தன்மானத்தை சீண்டும்...
Mayakkum Mangai Neethaano 1 3
மங்கை ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதே பிடியில் தான் இருப்பாள். அதை மாற்றிக் கொள் என்று சொன்னாலும் அவள் செய்யவே மாட்டாள். அவள் அடம் பிடிப்பது சரியான விஷயத்துக்கு என்னும் போது...
Mayakkum Mangai Neethaano 1 2
எப்போது நந்தனுக்கு திருமணம் முடிந்ததோ அப்போது இருந்து சிறியவர்கள் இருவரும் அண்ணனிடம் இருந்து சற்று விலகி கொண்டார்கள். அது கூட அவனிடம் வந்த மாற்றத்தால் தான். அதை அவன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை...
Mayakkum Mangai Neethaano 1 1
அத்தியாயம் 1
கண்ணீரும் கூட இனிமை தான்
வலியும் கூட சுகம் தான்
காதல் சேரும் பொழுதில்!!!
உலகிற்கு கூரையாக அமைந்திருக்கும் அழகிய பரந்த நீல வண்ண ஆகாயம் இன்று இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த ஆகாயத்துக்கு இடைப்பட்ட...
Konjum Kiligal 21 2
மூன்று நாள் கழித்தும் வெற்றி வரவில்லை, வேற ஏதோ சவாரி வந்து விட்டதாம். சரண்யா பிள்ளைகள் உடன் தனியாக தான் இருந்தாள். அப்பா, கூட இல்லாமல் பிள்ளைகள் தவித்து தான் போனார்கள். வீடியோ...
Konjum Kiligal 21 1
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 21
காலையில் எழுந்ததில் இருந்து பிள்ளைகள் தந்தையை தான் கேட்கிறார்கள். இரண்டு நாளாக தந்தை தோலிலே தொத்தி கொண்டு கிடந்தார்கள். தூங்கி எழுந்து அப்பா இல்லையேன்றதும், ஒரே அழுகை தான். சரண்யா...
Nee Mattum Nijamaaga 9
நீ மட்டும் நிஜமாக 9
நிச்சயம் முடிந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்திருக்க, அப்போதே தொடங்கிவிட்டான் சக்தி.
"யாரைக் கேட்டு அடுத்த மாசம் தேதி குறிச்சிங்க நீங்க. உங்ககிட்ட என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க."...
[உ]என்னில் கலந்திட வா… 16
அத்தியாயம் – 16
நிறம், மதம், இனம் தாண்டி உன்னை நேசிப்பேன் காதல்...
கண்களை இறுக மூடி இருந்தவள், இன்பாவின் குரலில் தான் கண்களைத் திறந்து பார்த்தவள், பதறி பின்னோக்கி நகர்ந்து
“வானத்துல பறக்குறதா நினைப்பா? ஏன்...
Konjum Kiligal 20 3
பிள்ளைகள் உறங்கிய பின் வெற்றி தன் மனைவியின் அருகில் வந்து, அவள் கையை பிடித்து, “ சரண் பிளீஸ்... பிளீஸ் பிளீஸ் முடியாதுன்னு சொல்லாத, நான் ஒரு புரோகிராம் போட்டு இருக்கேன். அது,...
Konjum Kiligal 20 2
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 20.2
பிரியா வீடு வந்தது தெரிந்தும் சரண்யா சென்று பார்க்க வில்லை. அவளுக்கும் வேலை இழுத்து கொண்டது.
தன் வீட்டில் என்ன நடக்கும் என்று அறிவாள். தான் ஏன் தலையை கொடுக்க வேண்டும்....
Konjum Kiligal 20 1
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 20.1
டிராவல்ஸ் தொடங்கும் விழாவின் அழைப்பிதழ் வந்து விட்டது. அது முழுக்க முழுக்க வெற்றியின் கை வண்ணம் தான். அதன் நேம் ஃபோர்ட்டை தொட்டு பார்த்து சிலிர்த்து கொண்டான். தன் மகள்களின்...
Kadanthu Sel Kaathaludan 1
கடந்து செல் காதலுடன்! 1
"கந்தன் துணை" மெலிதாக இதழ்கள் விரிந்தது.
தினமும் இந்த வாசகத்தை நூறு முறையேனும் படித்துவிடுவாள் சம்யுக்தா.
பக்தியில் என்றால் இல்லை. ஒரு விதத்தில் கட்டாயம் என்றே சொல்லலாம்.
அவள் வலம் வரும் காரில்...
Thaen Saaral Nee 14
தேன் சாரல் நீ 14
பெண் பார்க்கும் படலம் முடிந்து தங்கள் பணிக்கு திரும்பினர். சுகன் தன் அண்ணனின் திருமணம் விரைவில் நடக்கப்போவதாக சொல்ல, ஜெயனும் தன் அண்ணனுக்கு திருமணம் முடிவானதை...