Mallika S
Kadanthu Sel Kaathaludan 1
கடந்து செல் காதலுடன்! 1
"கந்தன் துணை" மெலிதாக இதழ்கள் விரிந்தது.
தினமும் இந்த வாசகத்தை நூறு முறையேனும் படித்துவிடுவாள் சம்யுக்தா.
பக்தியில் என்றால் இல்லை. ஒரு விதத்தில் கட்டாயம் என்றே சொல்லலாம்.
அவள் வலம் வரும் காரில்...
Thaen Saaral Nee 14
தேன் சாரல் நீ 14
பெண் பார்க்கும் படலம் முடிந்து தங்கள் பணிக்கு திரும்பினர். சுகன் தன் அண்ணனின் திருமணம் விரைவில் நடக்கப்போவதாக சொல்ல, ஜெயனும் தன் அண்ணனுக்கு திருமணம் முடிவானதை...
Puthu Puthu Arthangal 25
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் _ 25
அத்தியாயம் 72
இரவு வந்த விக்ரம் சந்தியாவின் முகத்தை பார்த்தே , ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டான் . அம்மாவிடம் கேட்டால் பெரிய பிரச்சனையாகும் என்பதை...
Neeyen Naayagi 3 4
தாலி கட்டி விட்டதால் அழைத்து செல்வோம் எனதான் வந்திருந்தார் பெரியவர். ஆனால் அவளிடம் பேசி பார்த்ததில் பேரனை சமாளிக்க இவளை விட சிறந்தவள் இருக்க போவதில்லை என்ற எண்ணம் வலு பெற்று விட்டது.
பேரனுக்கு...
Neeyen Naayagi 3 3
கோவத்தில் முகம் சிவந்து விட, அழுகையும் வர கண்ணீரை அழுத்தி துடைத்துக் கொண்டவள், “அந்த வேதா இல்லை இப்போ நான். எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு, உன்கிட்ட பேச உன் மூஞ்ச பார்க்க...
Neeyen Naayagi 3 2
“தாத்தா ப்ளீஸ் இப்படியான பேச்செல்லாம் எனக்கு கேட்க வேணாம். வந்தா வச்சு வாழுறேன், இல்லியா…” என்றவன் தோள்களை குலுக்கினான்.
“இப்படி சொன்னா பொண்ண அனுப்பி வைப்பாங்களாடா உன்னோட? முட்டாள்!”
கோவமாக முகத்தை திருப்பினான் அவன்.
“நாளைக்கு நாம...
Neeyen Naayagi 3 1
நீயென் நாயகி -3
அத்தியாயம் -3
தனது வீட்டில் அழுது வீங்கிய இமைகளோடு சோர்வாக படுத்திருந்தாள் வேதா.
‘என் மகளின் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டாகி விட்டதா? உங்கள் மகன் எது செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுங்கள், எங்களையும்...
[உ]என்னில் கலந்திட வா… 14
அத்தியாயம் - 14
என்னில் பாதி நீ என்பதும் காதல் தான்…
நான் தான் நீ என்பதும் காதல் தான்….
மகா வை சபைக்கு நடுவே அமர வைத்திருக்க சித்திர காக்கட்டான் மற்றும் கனகமுறம் பூவை எடுத்து...
[உ]என்னில் கலந்திட வா… 15 2
“அதன பாத்தேன் எங்கடா புலி புள்ளி மேய போகுதேன்னு இதுக்கு தானா” என்று முகத்தை சுளித்தபடி அவள் வேலையை பார்க்க தோடங்கி விட்டாள்.
இங்கு காஃப்பி ஷாப்பில் மகேஷ் காப்பியை கையில் வைத்தபடி எதோ...
[உ]என்னில் கலந்திட வா… 15 1
அத்தியாயம் - 15
நீ முள்ளாய்க் குத்தினாலும் மனம் உன்னைச் சுற்றித்தான் வருகிறது, என் வெட்கம், மானம் தொலைத்து காதல்…
காரில் ஏறிய பாலாஜி டிரைவரை பின் காருக்கு அனுப்பி வைத்துவிட்டு இவன் ஓட்டுனர் இருக்கையில்...
Neeyen Naayagi 2 3
“கோயில் போற மூட்லாம் இல்லை, வீட்டுக்கே போலாம்” என்ற வேதாவை கோயிலுக்கும் சித்தார்த்தான் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.
அவளின் பார்வை சென்ற திசையை பார்த்த சித்தார்த்தும் விஷ்வாவை கண்டு விட்டு திகைத்தான், பின் அவனை...
Neeyen Naayagi 2 2
இப்போது திருமணம் நின்றாலும் வேண்டிக் கொண்டதை தள்ளிப் போடாமல் நிறைவேற்ற நினைத்தார். பேரன் வரப் போவது நேற்றே தெரிந்து விட்டதால் கோயில் நிர்வாகியிடமும் நேற்றே பேசியிருந்தார். அவர்கள் இன்று நல்ல நாள் என...
Neeyen Naayagi 2 1
நீயென் நாயகி -2
அத்தியாயம் -2
கொடைக்காகனலில் இருந்து விஷ்வா ஊர் திரும்ப கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது.
பேக்டரியில் போர்ட் மீட்டிங் ஏற்பாடாகியிருந்தது. முதல் நாளே எல்லாருக்கும் மெயில் சென்றிருக்கவும் பேரன் இன்று வருவான் என்பதை...
Konjum Kiligal 19 2
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.2
மகளின் முகத்தை தான் அதிர்ந்து பார்த்திருந்தார்கள் பெற்றவர்கள். எப்பொழுதும் அமைதியும், அடக்குமாக இருக்கும் நம் பெண்ணா இது... இதை செய் என்றால் ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் செய்யும்...
Konjum Kiligal 19 1
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 19.1
பெற்றவர்களின் அமைதியை பார்த்த சரண்யா, கணவன் புறம் திரும்பி பால் இல்லை என்றாள், அவனுக்கு புரிந்தது, பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டான்.
“ சொல்லுங்கப்பா... என்ன விசயம். காரணமில்லாம ...
Nee Mattum Nijamaaga 8 3
"சொல்லுங்க சார்" என்று அவன் நேரே ஆய்வாளரின் முன்னே சென்று அமர,
"சக்தி இவங்க ஏதேதோ சொல்றாங்களே" என்று அவர் சுவேதாவை கைகாட்ட,
"என்ன சொல்றாங்க சார். அவங்க சொல்றதுக்கெல்லாம் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணுமா?...
Nee Mattum Nijamaaga 8 2
தேனு அவனை கவனித்து விசாரிக்க, "சக்திக்கு நிச்சயம் பண்றாங்க" என்றான் அமைதியாக.
"ஓஒ" என்றவளுக்கும் மேலே என்ன பேசுவது என்று புரியவில்லை. வெற்றிக்கு அவன் குடும்பம் எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தவள் அவள். அப்படியிருக்க,...
Nee Mattum Nijamaaga 8 1
நீ மட்டும் நிஜமாக 8
இரண்டு நாட்களாகவே சற்று உற்சாகமாகத் தான் காணப்பட்டான் வெற்றி. தேங்காய் வியாபாரம் நல்ல இலாபம் ஈட்டிக் கொடுத்திருக்க, அது கொடுத்த நம்பிக்கையில் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டான். காத்தன் உற்ற...
Idam Maarum Manangal 14 2
வர்ஷினி “அமைதியா வாங்க.. இல்லை, அதான் நடக்கும்” என்றாள்.
சர்வேஷ் “இங்க.. இந்த ஹோட்டலில் நிறுத்து, இந்த கடை.. என்னால் உட்கார முடியலை” என்றான்.. அவளிடம் பேசிட வேண்டும்.. நேரமில்லை என வீடு சென்றிட...
Idam Maarum Manangal 14 1
இடம் மாறும் மனங்கள்!
14
இதெல்லாம் கனவுதானா என வர்ஷினி அறையில் கலங்கி அமர்ந்திருந்தாள். மீண்டும் சர்வேஷ்.. வார்த்தைகளால் வதைத்துருக்கிறான். அவளுக்கு டிரஸ்ட் பிரச்சனை.. பிறந்ததிலிருந்து யாரும் அவளுக்கு துணையாக இல்லை என எண்ணம் அவளுக்கு....