Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11909 POSTS 398 COMMENTS

Kadanthu Sel Kaathaludan 1

0
கடந்து செல் காதலுடன்! 1 "கந்தன் துணை" மெலிதாக இதழ்கள் விரிந்தது. தினமும் இந்த வாசகத்தை நூறு முறையேனும் படித்துவிடுவாள் சம்யுக்தா. பக்தியில் என்றால் இல்லை. ஒரு விதத்தில் கட்டாயம் என்றே சொல்லலாம்.  அவள் வலம் வரும் காரில்...

Thaen Saaral Nee 14

0
    தேன் சாரல் நீ 14     பெண் பார்க்கும் படலம் முடிந்து தங்கள் பணிக்கு திரும்பினர். சுகன் தன் அண்ணனின் திருமணம் விரைவில் நடக்கப்போவதாக சொல்ல, ஜெயனும் தன் அண்ணனுக்கு திருமணம் முடிவானதை...

Puthu Puthu Arthangal 25

0
புதுப்புது அர்த்தங்கள்….   நாள் _ 25 அத்தியாயம் 72 இரவு வந்த விக்ரம் சந்தியாவின் முகத்தை பார்த்தே , ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டான் . அம்மாவிடம் கேட்டால் பெரிய பிரச்சனையாகும் என்பதை...

Neeyen Naayagi 3 4

0
தாலி கட்டி விட்டதால் அழைத்து செல்வோம் எனதான் வந்திருந்தார் பெரியவர். ஆனால் அவளிடம் பேசி பார்த்ததில் பேரனை சமாளிக்க இவளை விட சிறந்தவள் இருக்க போவதில்லை என்ற எண்ணம் வலு பெற்று விட்டது. பேரனுக்கு...

Neeyen Naayagi 3 3

0
கோவத்தில் முகம் சிவந்து விட, அழுகையும் வர கண்ணீரை அழுத்தி துடைத்துக் கொண்டவள், “அந்த வேதா இல்லை இப்போ நான். எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு, உன்கிட்ட பேச உன் மூஞ்ச பார்க்க...

Neeyen Naayagi 3 2

0
“தாத்தா ப்ளீஸ் இப்படியான பேச்செல்லாம் எனக்கு கேட்க வேணாம். வந்தா வச்சு வாழுறேன், இல்லியா…” என்றவன் தோள்களை குலுக்கினான். “இப்படி சொன்னா பொண்ண அனுப்பி வைப்பாங்களாடா உன்னோட? முட்டாள்!” கோவமாக முகத்தை திருப்பினான் அவன். “நாளைக்கு நாம...

Neeyen Naayagi 3 1

0
நீயென் நாயகி -3 அத்தியாயம் -3 தனது வீட்டில் அழுது வீங்கிய இமைகளோடு சோர்வாக படுத்திருந்தாள் வேதா. ‘என் மகளின் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டாகி விட்டதா? உங்கள் மகன் எது செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுங்கள், எங்களையும்...

[உ]என்னில் கலந்திட வா… 14

0
அத்தியாயம் - 14 என்னில் பாதி நீ என்பதும் காதல் தான்… நான் தான் நீ என்பதும் காதல் தான்…. மகா வை சபைக்கு நடுவே அமர வைத்திருக்க சித்திர காக்கட்டான் மற்றும் கனகமுறம் பூவை எடுத்து...

[உ]என்னில் கலந்திட வா… 15 2

0
“அதன பாத்தேன் எங்கடா புலி புள்ளி மேய போகுதேன்னு இதுக்கு தானா” என்று முகத்தை சுளித்தபடி அவள் வேலையை பார்க்க தோடங்கி விட்டாள். இங்கு காஃப்பி ஷாப்பில் மகேஷ் காப்பியை கையில் வைத்தபடி எதோ...

[உ]என்னில் கலந்திட வா… 15 1

0
அத்தியாயம் - 15 நீ முள்ளாய்க் குத்தினாலும் மனம் உன்னைச் சுற்றித்தான் வருகிறது, என் வெட்கம், மானம் தொலைத்து காதல்… காரில் ஏறிய பாலாஜி டிரைவரை பின் காருக்கு அனுப்பி வைத்துவிட்டு இவன் ஓட்டுனர் இருக்கையில்...

Neeyen Naayagi 2 3

0
 “கோயில் போற மூட்லாம் இல்லை, வீட்டுக்கே போலாம்” என்ற வேதாவை கோயிலுக்கும் சித்தார்த்தான் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான். அவளின் பார்வை சென்ற திசையை பார்த்த சித்தார்த்தும் விஷ்வாவை கண்டு விட்டு திகைத்தான், பின் அவனை...

Neeyen Naayagi 2 2

0
இப்போது திருமணம் நின்றாலும் வேண்டிக் கொண்டதை தள்ளிப் போடாமல் நிறைவேற்ற நினைத்தார். பேரன் வரப் போவது நேற்றே தெரிந்து விட்டதால் கோயில் நிர்வாகியிடமும் நேற்றே பேசியிருந்தார். அவர்கள் இன்று நல்ல நாள் என...

Neeyen Naayagi 2 1

0
நீயென் நாயகி -2 அத்தியாயம் -2 கொடைக்காகனலில் இருந்து விஷ்வா ஊர் திரும்ப கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது. பேக்டரியில் போர்ட் மீட்டிங் ஏற்பாடாகியிருந்தது. முதல் நாளே எல்லாருக்கும் மெயில் சென்றிருக்கவும் பேரன் இன்று வருவான் என்பதை...

Konjum Kiligal 19 2

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.2          மகளின் முகத்தை தான் அதிர்ந்து பார்த்திருந்தார்கள்  பெற்றவர்கள்.  எப்பொழுதும் அமைதியும், அடக்குமாக இருக்கும் நம் பெண்ணா இது... இதை செய் என்றால் ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் செய்யும்...

Konjum Kiligal 19 1

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.1    பெற்றவர்களின் அமைதியை பார்த்த சரண்யா, கணவன் புறம் திரும்பி பால் இல்லை என்றாள், அவனுக்கு புரிந்தது, பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டான்.        “ சொல்லுங்கப்பா... என்ன விசயம். காரணமில்லாம ...

Nee Mattum Nijamaaga 8 3

0
"சொல்லுங்க சார்" என்று அவன் நேரே ஆய்வாளரின் முன்னே சென்று அமர, "சக்தி இவங்க ஏதேதோ சொல்றாங்களே" என்று அவர் சுவேதாவை கைகாட்ட, "என்ன சொல்றாங்க சார். அவங்க சொல்றதுக்கெல்லாம் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணுமா?...

Nee Mattum Nijamaaga 8 2

0
தேனு அவனை கவனித்து விசாரிக்க, "சக்திக்கு நிச்சயம் பண்றாங்க" என்றான் அமைதியாக. "ஓஒ" என்றவளுக்கும் மேலே என்ன பேசுவது என்று புரியவில்லை. வெற்றிக்கு அவன் குடும்பம் எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தவள் அவள். அப்படியிருக்க,...

Nee Mattum Nijamaaga 8 1

0
நீ மட்டும் நிஜமாக 8   இரண்டு நாட்களாகவே சற்று உற்சாகமாகத் தான் காணப்பட்டான் வெற்றி. தேங்காய் வியாபாரம் நல்ல இலாபம் ஈட்டிக் கொடுத்திருக்க, அது கொடுத்த நம்பிக்கையில் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டான். காத்தன் உற்ற...

Idam Maarum Manangal 14 2

0
வர்ஷினி “அமைதியா வாங்க.. இல்லை, அதான் நடக்கும்” என்றாள். சர்வேஷ் “இங்க.. இந்த ஹோட்டலில் நிறுத்து, இந்த கடை.. என்னால் உட்கார முடியலை” என்றான்.. அவளிடம் பேசிட வேண்டும்.. நேரமில்லை என வீடு சென்றிட...

Idam Maarum Manangal 14 1

0
இடம் மாறும் மனங்கள்! 14 இதெல்லாம் கனவுதானா என வர்ஷினி அறையில் கலங்கி அமர்ந்திருந்தாள். மீண்டும் சர்வேஷ்.. வார்த்தைகளால் வதைத்துருக்கிறான். அவளுக்கு டிரஸ்ட் பிரச்சனை.. பிறந்ததிலிருந்து யாரும் அவளுக்கு துணையாக இல்லை என எண்ணம் அவளுக்கு....
error: Content is protected !!