Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11903 POSTS 398 COMMENTS

Mayakkum Mangai Neethaano 3 2

0
அதே நேரம் பார்த்திபன் அன்று பார்க்கில் இருந்து வீட்டுக்கு வந்ததும் நடந்த நிகழ்வை எண்ணிக் கொண்டிருந்தான். அவனது இத்தனை வருட மனப்புழுக்கம் அன்று தகர்ந்தது. பார்த்திபன் தாமதமாக வீட்டுக்கு வரும் போது மணி பத்தரை...

Mayakkum Mangai Neethaano 3 1

0
அத்தியாயம் 3  மனம் ரணமாகும் போது  மற்றொரு காதல் மட்டுமே  அருமருந்தாகும்!!! இன்டர்வியூக்கு சென்று கொண்டிருந்த பார்த்திபன் மனதில் அவ்வளவு வேண்டுதல். “சம்பளம் எவ்வளவா இருந்தாலும் இந்த வேலைல கண்டிப்பா சேந்துறனும்? சர்ட்டிபிகேட் கேட்டாக் கூட குடுத்துறலாம். வேலை...

AP 12

0
ஆனந்த போர்க்களம் – 12 “அது... அவரு இன்னைக்கு கடைக்கு கூட்டிட்டு போனாங்கப்பா. துணி எல்லாம் இங்கே தானே தைக்க கொடுத்து பழக்கம். அதுதான் ஸ்ரீதரன் கூட இங்கே வந்து இறங்கிட்டேன்…” சங்கடமாகச் சொன்னாள்...

Konjum Kiligal 24

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 24            சரண்யாவின் அண்ணன், அக்கா, அவள் கணவன், அவள் பெற்றோர் என்று  கூடி பேசி தான் அத்து விடும் முடிவிற்கு வந்தார்கள்.        வெற்றி சொன்ன உன்னை பிடிக்க வில்லை என்ற வார்த்தை மட்டுமே...

Kadanthu Sel Kaathaludan 3 2

0
அவனையே கவனித்திருந்த  குருமூர்த்தி "பசிச்சா சாப்பிட வேண்டியது தானே?" என்றார். அவர் குரல் கேட்டும், கண் திறக்க மாட்டேன் என்ற வைராக்கியம். இங்கு வந்த உடனே அவரிடம் பேச முயன்றான்.  காரில் இருந்து இறங்கி இந்த...

Kadanthu Sel Kaathaludan 3 1

0
                                               ...

Puthu Puthu Arthangal 27

0
புதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 27 அத்தியாயம்  விஸ்வா மெதுவாக மருத்துவர் சொன்ன விவரங்களைச் சொன்னான் . “பின் எனக்குப் பயமாக இருக்கிறது அப்பா . மனநல மருத்துவர் என்றெல்லாம் பேசுகிறார்…” என்று கண்கலங்க , “முதலில்...

Neeyan Naayagi 5 3

0
“உங்கப்பாவோட அந்த துணிக் கடைய தீ வச்சு ஒன்னும் கொளுத்தலையே நான்? மிஞ்சி போனா கடை கைமாறி போயிருக்கும், உன் சொந்தபந்தம் செய்ய நினைச்சதும் நான் செய்வேன்னு சொன்னதும் ஒன்னு இல்லை” “தப்புதாங்க, அவங்க...

Neeyan Naayagi 5 2

0
என்னவானது இவனுக்கு என இவள் விலகி நிற்க, ஆவேசத்தோடு கண்களை திறந்தவன் வேதாவை பார்த்து விட்டு சத்தம் ஏதும் போடாமல், “என்ன வேணும் உனக்கு?” என எரிச்சலாக கேட்டான். “ப்ளீஸ் அவங்கள விட்ருங்க” என...

Neeyan Naayagi 5 1

0
நீயென் நாயகி -5 அத்தியாயம் -5 வேதா கீழே வந்த போது தாத்தா ஹாலில்தான் அமர்ந்திருந்தார், அவருடைய உதவியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். வேதாவை பார்த்தவர், “வாம்மா, நல்லா தூங்கினியா?” என விசாரித்தார். “தாத்தா அது…” என்றவள் உதவியாளரை...

Konjum Kiligal 23 2

0
சரண்யாக்கு தாங்க வில்லை. தன்னை பேசும் போது வாயை மூடி கொண்டவன். அவளுக்கு ஒன்று என்றதும் ஓடி சென்றதை ஏற்க முடியவில்லை. அப்போ நான் யார்?… இதுவே திரும்ப திரும்ப மனதில் தோன்ற,...

Konjum Kiligal 23 1

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23     அபிராமி பார்வை முழுக்க வெற்றி மீது தான். அவன் திருமண வாழ்வின் லட்சணத்தை  தனம்  ஒன்று விடாமல் சொல்லி விட்டார்.  பார்க்கவே பரிதாபமாக, நொந்து போய் திரிந்தான்.        அவனோடு பேச,...

[உ]என்னில் கலந்திட வா… 17

0
அத்தியாயம் 17 உன் சண்டைகளையும் நேசித்தேன், கோபம் கலந்த காதலுடன்… வித்யா சொன்னதை நம்ப முடியாமல் ஒருவித அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்த சாந்தா. “என்னடி சொல்ற, அவனா லவ் பண்றான்? அதுவும் அந்த புள்ளையவா?”...

Mayakkum Mangai Neethaano 2 4

0
தங்கையைக் கண்டதும் மங்கையால் மலர்ந்திருந்த அவன் முகம் மேலும் மலர்ந்தது. எழுந்து அமர்ந்தவன் “டியூஷன் முடிஞ்சிருச்சா கயல் குட்டி?”, என்று கேட்டான். “முடிஞ்சிட்டு அண்ணா, இன்னைக்கு என்ன ஆச்சு? நம்ம ஹிட்லர் சத்தம் அதிகமா கேக்குது”,...

Mayakkum Mangai Neethaano 2 3

0
கனகா பேசுவது மங்கைக்கும் கேட்க அவளது அறையின் ஜன்னலில் சாய்ந்து நின்றவள் அவன் வீட்டைப் பார்த்தாள். அங்கிருந்து பார்க்கும் போது அவனது அறை தெரியும் தான். ஆனால் அவனும் ஜன்னல் பக்கம் வந்து...

Mayakkum Mangai Neethaano 2 2

0
            அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவன் மூளைக்கான எனர்ஜி டானிக் மங்கையின் உரத்த குரல் மட்டும் தான். அவள் பேசினாலே அவன் முகம் புன்னகை பூக்கும். மங்கை அவள் வீட்டில் பேச...

Mayakkum Mangai Neethaano 2 1

0
அத்தியாயம் 2 கவிதை என்றுமே கற்பனை அல்ல அதன் நிஜமே நீயானால்!!!             மங்கையின் வீட்டுக்கு எதிரே தான் பார்த்திபன் வீடு இருந்தது. அவனுக்கு வயது இருபத்தி ஐந்து. எம்.காம் முடித்து விட்டு வேலை தேடி அலைந்து...

AP 11

0
ஆனந்த போர்க்களம் – 11 சந்தியாவின் இரவு அலறல்களால் வீரேந்திரனுக்கு முன்பே அவளின் அச்சம் குறித்து உறுத்தத் தொடங்கியிருந்தது. ஆக, மாமனார் நாராயணனிடம் பொதுவாக இதுகுறித்து அப்பொழுதே விசாரித்திருந்தான். “சந்தியா ரொம்ப வீக்கா இருக்கா மாமா… அடிக்கடி...

Puthu Puthu Arthangal 26

0
புதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 26 அத்தியாயம் 75 விஸ்வா அனைத்தையும் விவரமாகச் சொல்ல , ரகு எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக பொறுமையாக உள்வாங்கிக் கொண்டான் . “அடுத்து என்ன செய்யனும் என்று புரியாமல் நிற்கிறேன்...

Konjum Kiligal 22

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22      வெற்றி நெஞ்சில் கை வைத்து அசையாமல் நின்று விட்டான். தன் குடும்பமா தனக்கு இப்படி ஒரு காரியத்தை செய்தது, நம்பவே முடியவில்லை. பின் இருந்த தம்பி, தங்கையை பார்க்க,...
error: Content is protected !!