Mallika S
Mayakkum Mangai Neethaano 3 2
அதே நேரம் பார்த்திபன் அன்று பார்க்கில் இருந்து வீட்டுக்கு வந்ததும் நடந்த நிகழ்வை எண்ணிக் கொண்டிருந்தான். அவனது இத்தனை வருட மனப்புழுக்கம் அன்று தகர்ந்தது.
பார்த்திபன் தாமதமாக வீட்டுக்கு வரும் போது மணி பத்தரை...
Mayakkum Mangai Neethaano 3 1
அத்தியாயம் 3
மனம் ரணமாகும் போது
மற்றொரு காதல் மட்டுமே
அருமருந்தாகும்!!!
இன்டர்வியூக்கு சென்று கொண்டிருந்த பார்த்திபன் மனதில் அவ்வளவு வேண்டுதல். “சம்பளம் எவ்வளவா இருந்தாலும் இந்த வேலைல கண்டிப்பா சேந்துறனும்? சர்ட்டிபிகேட் கேட்டாக் கூட குடுத்துறலாம். வேலை...
Konjum Kiligal 24
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 24
சரண்யாவின் அண்ணன், அக்கா, அவள் கணவன், அவள் பெற்றோர் என்று கூடி பேசி தான் அத்து விடும் முடிவிற்கு வந்தார்கள்.
வெற்றி சொன்ன உன்னை பிடிக்க வில்லை என்ற வார்த்தை மட்டுமே...
Kadanthu Sel Kaathaludan 3 2
அவனையே கவனித்திருந்த குருமூர்த்தி "பசிச்சா சாப்பிட வேண்டியது தானே?" என்றார்.
அவர் குரல் கேட்டும், கண் திறக்க மாட்டேன் என்ற வைராக்கியம். இங்கு வந்த உடனே அவரிடம் பேச முயன்றான்.
காரில் இருந்து இறங்கி இந்த...
Puthu Puthu Arthangal 27
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 27
அத்தியாயம்
விஸ்வா மெதுவாக மருத்துவர் சொன்ன விவரங்களைச் சொன்னான் . “பின் எனக்குப் பயமாக இருக்கிறது அப்பா . மனநல மருத்துவர் என்றெல்லாம் பேசுகிறார்…” என்று கண்கலங்க ,
“முதலில்...
Neeyan Naayagi 5 3
“உங்கப்பாவோட அந்த துணிக் கடைய தீ வச்சு ஒன்னும் கொளுத்தலையே நான்? மிஞ்சி போனா கடை கைமாறி போயிருக்கும், உன் சொந்தபந்தம் செய்ய நினைச்சதும் நான் செய்வேன்னு சொன்னதும் ஒன்னு இல்லை”
“தப்புதாங்க, அவங்க...
Neeyan Naayagi 5 2
என்னவானது இவனுக்கு என இவள் விலகி நிற்க, ஆவேசத்தோடு கண்களை திறந்தவன் வேதாவை பார்த்து விட்டு சத்தம் ஏதும் போடாமல், “என்ன வேணும் உனக்கு?” என எரிச்சலாக கேட்டான்.
“ப்ளீஸ் அவங்கள விட்ருங்க” என...
Neeyan Naayagi 5 1
நீயென் நாயகி -5
அத்தியாயம் -5
வேதா கீழே வந்த போது தாத்தா ஹாலில்தான் அமர்ந்திருந்தார், அவருடைய உதவியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
வேதாவை பார்த்தவர், “வாம்மா, நல்லா தூங்கினியா?” என விசாரித்தார்.
“தாத்தா அது…” என்றவள் உதவியாளரை...
Konjum Kiligal 23 2
சரண்யாக்கு தாங்க வில்லை. தன்னை பேசும் போது வாயை மூடி கொண்டவன். அவளுக்கு ஒன்று என்றதும் ஓடி சென்றதை ஏற்க முடியவில்லை. அப்போ நான் யார்?… இதுவே திரும்ப திரும்ப மனதில் தோன்ற,...
Konjum Kiligal 23 1
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23
அபிராமி பார்வை முழுக்க வெற்றி மீது தான். அவன் திருமண வாழ்வின் லட்சணத்தை தனம் ஒன்று விடாமல் சொல்லி விட்டார். பார்க்கவே பரிதாபமாக, நொந்து போய் திரிந்தான்.
அவனோடு பேச,...
[உ]என்னில் கலந்திட வா… 17
அத்தியாயம் 17
உன் சண்டைகளையும் நேசித்தேன், கோபம் கலந்த காதலுடன்…
வித்யா சொன்னதை நம்ப முடியாமல் ஒருவித அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்த சாந்தா.
“என்னடி சொல்ற, அவனா லவ் பண்றான்? அதுவும் அந்த புள்ளையவா?”...
Mayakkum Mangai Neethaano 2 4
தங்கையைக் கண்டதும் மங்கையால் மலர்ந்திருந்த அவன் முகம் மேலும் மலர்ந்தது.
எழுந்து அமர்ந்தவன் “டியூஷன் முடிஞ்சிருச்சா கயல் குட்டி?”, என்று கேட்டான்.
“முடிஞ்சிட்டு அண்ணா, இன்னைக்கு என்ன ஆச்சு? நம்ம ஹிட்லர் சத்தம் அதிகமா கேக்குது”,...
Mayakkum Mangai Neethaano 2 3
கனகா பேசுவது மங்கைக்கும் கேட்க அவளது அறையின் ஜன்னலில் சாய்ந்து நின்றவள் அவன் வீட்டைப் பார்த்தாள். அங்கிருந்து பார்க்கும் போது அவனது அறை தெரியும் தான். ஆனால் அவனும் ஜன்னல் பக்கம் வந்து...
Mayakkum Mangai Neethaano 2 2
அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவன் மூளைக்கான எனர்ஜி டானிக் மங்கையின் உரத்த குரல் மட்டும் தான். அவள் பேசினாலே அவன் முகம் புன்னகை பூக்கும். மங்கை அவள் வீட்டில் பேச...
Mayakkum Mangai Neethaano 2 1
அத்தியாயம் 2
கவிதை என்றுமே கற்பனை அல்ல
அதன் நிஜமே நீயானால்!!!
மங்கையின் வீட்டுக்கு எதிரே தான் பார்த்திபன் வீடு இருந்தது. அவனுக்கு வயது இருபத்தி ஐந்து. எம்.காம் முடித்து விட்டு வேலை தேடி அலைந்து...
Puthu Puthu Arthangal 26
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 26
அத்தியாயம் 75
விஸ்வா அனைத்தையும் விவரமாகச் சொல்ல , ரகு எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக பொறுமையாக உள்வாங்கிக் கொண்டான் .
“அடுத்து என்ன செய்யனும் என்று புரியாமல் நிற்கிறேன்...
Konjum Kiligal 22
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22
வெற்றி நெஞ்சில் கை வைத்து அசையாமல் நின்று விட்டான். தன் குடும்பமா தனக்கு இப்படி ஒரு காரியத்தை செய்தது, நம்பவே முடியவில்லை. பின் இருந்த தம்பி, தங்கையை பார்க்க,...