Mallika S
Konjum Kiligal 28 2
“நான் வீட்டுல படிப்பை விட்டு இருக்கும் போது பதினாறு வயசு. உங்க மகளுக்கு குழந்தை பிறந்து தாய் வீடு வந்து இருக்கா... நீங்க படுத்த படுக்கை. அப்பாவோட அக்கா தான் வந்து பார்த்தாங்க....
Konjum Kiligal 28 1
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 28
வெற்றியின் சொல் தனத்துக்கு பிடிக்க வில்லை. எவ்வளவு பெரிய பொறுப்பு, மரியாதை, ஊரே கட்டுப்படும், இவர்கள் குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை, தர்மகர்த்தா பதவியும் சேர்ந்து வரும், ஊரில் பொது...
Konjum Kiligal 27
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 27
மகனுக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை தனம். அவன் சொல்வது போல அவர் குடும்பம் என்பது இவர்கள் தானே. வெற்றி அவரின் தலை மகன். மாற்ற இருவரை விட வெற்றி...
Puthu Puthu Arthangal 28
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 28
அத்தியாயம் 79
மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் வேலையைக் காட்ட , சந்தியாவின் பரபரப்பும் படபடப்பும் சற்று குறைந்திருந்தது .
மூன்று நாட்களுக்குப் பிறகு, பேறுகாலத்தில் படிக்க நல்ல புத்தகங்கள், பார்க்கக்...
இடம் மாறும் மனங்கள்! 15
இடம் மாறும் மனங்கள்!
15
உள்ளே வந்த வர்ஷினியால் அமைதியாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. தந்தை போனில் பேசிக் கொண்டிருந்தார்.. விஜயா டிவியில் கவனமாக இருக்க.. பெண்ணவள்.. கிட்சென் சென்றாள்.. “அம்மா.. சாப்பிட என்ன இருக்கு”...
நீ மட்டும் நிஜமாக 11
நீ மட்டும் நிஜமாக 11
தலையில் துண்டுடன் சமையல் அறையில் நின்றிருந்தான் வெற்றி. மதிய நேரத்து வெயில் அவனை குளிப்பாட்டிக் கொண்டிருக்க, கையில்லாத ஒரு பனியன், மடித்து கட்டிய வேட்டி சகிதமாக சமையல் அறைக்குள்...
Neeyen Naayagi 6 2
வாயிலை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள், நின்று திரும்பி பார்த்தாள். புறங்கையால் கண்களை மறைத்துக் கொண்டு படுத்திருந்தான்.
அரவம் உணர்ந்து கண்களை திறந்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கவும், “இன்னும் போகலையா நீ?” எனக்...
Neeyen Naayagi 6 1
நீயென் நாயகி -6
அத்தியாயம் -6
விஷ்வாவின் தோளில் காயத்தை கண்ட வேதா, “என்னங்க இது?” என அதிர்ச்சியோடு கேட்டாள்.
“ம்ம்… சும்மா டைம் பாஸ் ஆக நானே இப்படி கிழிச்சுகிட்டேன், சூச்சர் போட்டுகிட்டு கொஞ்சம் வலியோட...
Mayakkum Mangai Neethaano 4 4
நந்தன் மகன் அருகே தளர்ந்து அமர லதா ஏதோ சொல்ல போனாள். அவளை பேச விடாமல் கையை வைத்தவன் “இவ்வளவு நாள் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினதுக்கு எங்க வீட்ல எனக்கு ரொம்ப...
Mayakkum Mangai Neethaano 4 3
“எப்படிங்க அமைதியா இருக்க முடியும்? நம்ம மகளை இவ என்ன எல்லாம் பேசிருக்கான்னு பாத்தீங்களா? எனக்கு மனசே ஆறலைங்க. ஒத்த பொம்பளைப் பிள்ளையை பெத்து வச்சிருக்கோம். பெண் குழந்தைங்க வீட்ல இருக்குற மகாலக்ஷ்மிங்க....
Mayakkum Mangai Neethaano 4 2
“எதுக்கு இப்படி பாக்ககுறான்? ஒரு வேளை தேங்க்ஸ் சொல்லவா? ஆனா அப்படியும் தெரியலையே?”, என்று அவள் குழப்பத்தோடே வீட்டுக்குள் வர கோமளமும் பின்னே வந்தாள். கேட்டை பூட்டி விட்டு சந்திரனும் உள்ளே வர...
Mayakkum Mangai Neethaano 4 1
அத்தியாயம் 4
ஏன் எதற்கு எப்படி என்று
கேள்விகளாக மட்டுமே நகர்கிறது
பலரின் காதல்!!!
கனகாவின் தந்தைக்கு அதே ஊர் தான் என்பதால் அடுத்த பத்து நிமிடத்தில் அவரும் அவருடைய மூத்த மகனும் வந்து விட்டார்கள்.
அந்த நேரத்தில் அனைவரும்...
Konjum Kiligal 26 2
தனம் வெறித்து பார்க்கும் போதே, “இதே உங்க மக கிட்ட, புருசன் கிட்ட என்னை பத்தி கேட்டு பாருங்க. மதினி, மருமகன்னு சொல்ல தாண்டி வேற வார்த்தை வராது. இப்ப சொல்லுங்க யார்...
Konjum Kiligal 26 1
அத்தியாயம் 26
சரண்யா வாய் திறக்கவே இல்லை. வெற்றி முகத்தை தான் பார்த்தாள்.
“பெத்த தாய் இல்லாம, உன் முகத்தை முன்னாடி வச்சா மொட்டை எடுக்க. பேசுறா பாரு பேச்சு...” என்று வேல் முருகன் கடுப்பாக...
Konjum Kiligal 25
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 25
“அவ நல்லாவே இருக்க மாட்டா, நாசமா போவா... என்னை துரத்தி விட்டாளே, அந்த வீட்டுல நிலைச்சு நிப்பாளா... வயிறு எறிஞ்சு வெளிய வந்தேன், சாமி கேட்கும் பாரு. பேச்சியம்மா நீ...
[உ]என்னில் கலந்திட வா… 18
அத்தியாயம் - 18
வாழ்வில் ஒரு முறை பூக்கும் பூவே காதல்…
காதலில் பல முறை தோற்று வாடி வதங்கிய போது கிடைக்கும் உண்மை நேசமும் காதலே…
காரில் கண்ணாடி வழியே ஜெனிஷாவை பார்த்து முறைத்து கொண்டும்...
Mayakkum Mangai Neethaano 3 4
அவரும் இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை. “அவன் வந்துட்டான் பாருங்க. எங்க போனான்னு, எவ கூட சுத்துனான்னு இப்பவே கேளுங்க”, என்று கனகா சொன்னதும் அப்படியே செயல்படுத்தி விட்டார். பின்...
Mayakkum Mangai Neethaano 3 3
“மாமா ஒரு மனுஷன் நல்லவனா வெள்ந்தியா இருக்கலாம். தப்பு இல்லை. ஆனா அந்த குணம் அடுத்தவங்களை பாதிக்காத மாதிரி இருக்கணும்ல?”, என்று அவள் கேட்க அவருக்கு ஒன்றுமே புரிய வில்லை.
“என்ன மா சொல்ற?”
“நீங்க...