Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11903 POSTS 398 COMMENTS

Konjum Kiligal 28 2

0
“நான் வீட்டுல படிப்பை விட்டு இருக்கும் போது பதினாறு வயசு. உங்க மகளுக்கு குழந்தை பிறந்து தாய் வீடு வந்து இருக்கா... நீங்க படுத்த படுக்கை. அப்பாவோட அக்கா தான் வந்து பார்த்தாங்க....

Konjum Kiligal 28 1

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 28     வெற்றியின் சொல் தனத்துக்கு பிடிக்க வில்லை. எவ்வளவு பெரிய பொறுப்பு, மரியாதை, ஊரே கட்டுப்படும், இவர்கள் குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை, தர்மகர்த்தா பதவியும் சேர்ந்து வரும், ஊரில் பொது...

AP 14

0
ஆனந்த போர்க்களம் – 14 சந்தியா வாடிய பயிர் போல ஆனாள். ஒரு வீம்பில், கோபத்தில் விலகி நின்றவளுக்குக் கணவன் தன்னை இத்தனை நாட்களாகியும் திரும்பியும் பார்க்காதது பலத்த அடியாக இருந்தது. ‘கோபம் வந்தால் தன்னை...

Konjum Kiligal 27

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27          மகனுக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை தனம். அவன் சொல்வது போல அவர் குடும்பம் என்பது இவர்கள் தானே. வெற்றி அவரின் தலை மகன். மாற்ற இருவரை விட வெற்றி...

Puthu Puthu Arthangal 28

0
புதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 28 அத்தியாயம் 79 மருத்துவர் கொடுத்த  மாத்திரைகள் வேலையைக் காட்ட , சந்தியாவின் பரபரப்பும் படபடப்பும் சற்று குறைந்திருந்தது . மூன்று நாட்களுக்குப் பிறகு, பேறுகாலத்தில் படிக்க நல்ல புத்தகங்கள், பார்க்கக்...

இடம் மாறும் மனங்கள்! 15

0
இடம் மாறும் மனங்கள்! 15 உள்ளே வந்த வர்ஷினியால் அமைதியாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. தந்தை போனில் பேசிக் கொண்டிருந்தார்.. விஜயா டிவியில் கவனமாக இருக்க.. பெண்ணவள்.. கிட்சென் சென்றாள்.. “அம்மா.. சாப்பிட என்ன இருக்கு”...

நீ மட்டும் நிஜமாக 11

0
நீ மட்டும் நிஜமாக 11 தலையில் துண்டுடன் சமையல் அறையில் நின்றிருந்தான் வெற்றி. மதிய நேரத்து வெயில் அவனை குளிப்பாட்டிக் கொண்டிருக்க, கையில்லாத ஒரு பனியன், மடித்து கட்டிய வேட்டி சகிதமாக சமையல் அறைக்குள்...

Neeyen Naayagi 6 2

0
வாயிலை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள், நின்று திரும்பி பார்த்தாள். புறங்கையால் கண்களை மறைத்துக் கொண்டு படுத்திருந்தான். அரவம் உணர்ந்து கண்களை திறந்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கவும், “இன்னும் போகலையா நீ?” எனக்...

Neeyen Naayagi 6 1

0
நீயென் நாயகி -6 அத்தியாயம் -6 விஷ்வாவின் தோளில் காயத்தை கண்ட வேதா, “என்னங்க இது?” என அதிர்ச்சியோடு கேட்டாள். “ம்ம்… சும்மா டைம் பாஸ் ஆக நானே இப்படி கிழிச்சுகிட்டேன், சூச்சர் போட்டுகிட்டு கொஞ்சம் வலியோட...

Mayakkum Mangai Neethaano 4 4

0
நந்தன் மகன் அருகே தளர்ந்து அமர லதா ஏதோ சொல்ல போனாள். அவளை பேச விடாமல் கையை வைத்தவன் “இவ்வளவு நாள் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினதுக்கு எங்க வீட்ல எனக்கு ரொம்ப...

Mayakkum Mangai Neethaano 4 3

0
“எப்படிங்க அமைதியா இருக்க முடியும்? நம்ம மகளை இவ என்ன எல்லாம் பேசிருக்கான்னு பாத்தீங்களா? எனக்கு மனசே ஆறலைங்க. ஒத்த பொம்பளைப் பிள்ளையை பெத்து வச்சிருக்கோம். பெண் குழந்தைங்க வீட்ல இருக்குற மகாலக்ஷ்மிங்க....

Mayakkum Mangai Neethaano 4 2

0
“எதுக்கு இப்படி பாக்ககுறான்? ஒரு வேளை தேங்க்ஸ் சொல்லவா? ஆனா அப்படியும் தெரியலையே?”, என்று அவள் குழப்பத்தோடே  வீட்டுக்குள் வர கோமளமும் பின்னே வந்தாள். கேட்டை பூட்டி விட்டு சந்திரனும் உள்ளே வர...

Mayakkum Mangai Neethaano 4 1

0
அத்தியாயம் 4  ஏன் எதற்கு எப்படி என்று  கேள்விகளாக மட்டுமே நகர்கிறது  பலரின் காதல்!!! கனகாவின் தந்தைக்கு அதே ஊர் தான் என்பதால் அடுத்த பத்து நிமிடத்தில் அவரும் அவருடைய மூத்த மகனும் வந்து விட்டார்கள். அந்த நேரத்தில் அனைவரும்...

AP 13

0
ஆனந்த போர்க்களம் – 13 கணவன் என்ற உறவிருந்தும் உரிமையாக இதுவரை எதற்கும் வீரேந்திரனை சந்தியா அணுகியதில்லை. முன்பு ஒருமுறை அவன் கல்லூரி நண்பர்கள் சந்திப்பில் சண்டையிட்டபோது தடுக்க முயன்றாள். அதற்கே அவன் தன் கழுத்தை...

Konjum Kiligal 26 2

0
தனம் வெறித்து பார்க்கும் போதே, “இதே உங்க மக கிட்ட, புருசன் கிட்ட என்னை பத்தி கேட்டு பாருங்க. மதினி, மருமகன்னு சொல்ல தாண்டி வேற வார்த்தை வராது. இப்ப சொல்லுங்க யார்...

Konjum Kiligal 26 1

0
அத்தியாயம் 26        சரண்யா வாய் திறக்கவே இல்லை. வெற்றி முகத்தை தான் பார்த்தாள்.        “பெத்த தாய் இல்லாம, உன் முகத்தை முன்னாடி வச்சா மொட்டை எடுக்க. பேசுறா பாரு பேச்சு...” என்று வேல் முருகன் கடுப்பாக...

Konjum Kiligal 25

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 25      “அவ நல்லாவே இருக்க மாட்டா, நாசமா போவா... என்னை துரத்தி விட்டாளே, அந்த வீட்டுல நிலைச்சு நிப்பாளா... வயிறு  எறிஞ்சு வெளிய வந்தேன், சாமி கேட்கும் பாரு. பேச்சியம்மா நீ...

[உ]என்னில் கலந்திட வா… 18

0
அத்தியாயம் - 18 வாழ்வில் ஒரு முறை பூக்கும் பூவே காதல்… காதலில் பல முறை தோற்று வாடி வதங்கிய போது கிடைக்கும் உண்மை நேசமும் காதலே… காரில் கண்ணாடி வழியே ஜெனிஷாவை பார்த்து முறைத்து கொண்டும்...

Mayakkum Mangai Neethaano 3 4

0
அவரும் இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை. “அவன் வந்துட்டான் பாருங்க. எங்க போனான்னு, எவ கூட சுத்துனான்னு இப்பவே கேளுங்க”, என்று கனகா சொன்னதும் அப்படியே செயல்படுத்தி விட்டார். பின்...

Mayakkum Mangai Neethaano 3 3

0
“மாமா ஒரு மனுஷன் நல்லவனா வெள்ந்தியா இருக்கலாம். தப்பு இல்லை. ஆனா அந்த குணம் அடுத்தவங்களை பாதிக்காத மாதிரி இருக்கணும்ல?”, என்று அவள் கேட்க அவருக்கு ஒன்றுமே புரிய வில்லை. “என்ன மா சொல்ற?” “நீங்க...
error: Content is protected !!