Mallika S
கர்வம் அழியும் காதலில் 5 2
மணமக்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்து மதியை விளக்கேற்ற சொல்லி இருவருக்கும் பால் பழம் கொடுத்தனர். இருவரும் உண்டு முடித்ததும் வாயை வைத்துக் கொண்டு சும்மா...
கர்வம் அழியும் காதலில் 5 1
அத்தியாயம் 5
தொடருகிறேன் உன்னை,
காதல் என்ற ஏக்கம் கொண்டு!!!
அடுத்து வந்த நாட்கள் வேகமாக கடந்தது. மண்டபம் பார்ப்பது, கேட்டரிங்க்கு சொல்வது, பெண் மாப்பிள்ளைக்கு நகை எடுப்பது, மணமக்களுக்கு உடைகள் தைப்பது, பியூட்டி பார்லருக்கு...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 7
அத்தியாயம் -7
“உடன் பிறப்பே….. உடன் பிறப்பே….. சைந்து….. அடியே சைத்தான்….” என்று குளியலறையில் இருந்து கத்தி கொண்டிருந்தாள் பவி. பெட்டில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சைந்து அவள் கத்தலில் கடுப்பாகி “என்னடி வேணும்...
கர்வம் அழியும் காதலில் 4 3
ஆதி கோர்ட் ஸூட்டில் கம்பீரமாக இருந்தான். மதி லாவண்டர் வண்ணப் பட்டுப் புடவை அணிந்திருந்தாள். அவளை மேடைக்கு அழைத்து வந்து அவள் கையில் அவளுக்கு என வாங்கி இருந்த நிச்ச்யதார்த்த சேலையைக்...
கர்வம் அழியும் காதலில் 4 2
அவள் கோபத்தை ரசித்தவன் “எங்க அப்பாவுக்காக ஒரு உயிரையே கொல்லுவேன். ஒரு மனசைக் கொல்லமாட்டேனா டீச்சர்?”, என்றான்.
“அப்ப உங்க காதல்?”
“அதான் நான் காதலிக்கலைன்னு சொல்றேன்ல? இது பொய்யான மெஸ்ஸேஜ்”
...
கர்வம் அழியும் காதலில் 4 1
அத்தியாயம் 4
ஜாதிமல்லி பூச்சரத்தின் வாசனை
என்னவளின் அருகிலே!!!
ரிசப்சனிஸ்ட் சொன்னதும் “அவங்களை வரச் சொல்லுங்க”, என்று சொல்லி போனை வைத்த ஆதி “அந்த ஸ்கூல்ல இருந்து மதி வந்திருக்காளான்னு தெரியலையே”, என்று எண்ணி சிசிடிவி...
என் அலாதிநேசம் நீ!.. 7 2
யோகி ரசித்து பார்த்தான்.. பின் தன் கைகளை மடக்கிக் கொண்டு பக்கவாட்டில் பெரிதாக்கிக் கொண்டே “குண்டாகிட்ட” என்றான்.
மிர்த்தி “இல்ல.. அப்படியேதான் இருக்கேன்..” என்றாள் சினுங்களாக.
யோகிக்கு, அந்த சினுங்களை செல்ல பிரியத்தை பற்றிக் கொள்ள...
என் அலாதிநேசம் நீ!.. 7 1
என் அலாதிநேசம்!
7
நாட்கள் தேர்வில் வந்து நின்றது. முதலில் யோகிக்குதான், தொடங்கியது அரசு தேர்வுகள். மிர்த்தி, ஜெகனிடம் சின்ன டப்பாவில் பாயசம் கொடுத்துவிட்டாள். போனில் குறுஞ்செய்தி காலையிலேயே அனுப்பிவிட்டான் பெண்ணுக்கு.. யோகிதான் பாயசம் வேண்டும்...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 6 2
நேரம் யாருக்கும் காத்திராமல் செல்ல, ஆதவன் தன் வேலையை செய்ய ஆயத்தமாகிட்டேன் என்பது போல் தன் செங்கதிர்களை பரப்ப ஆரம்பித்தான்.சைந்து தோளை யாரோ பிடித்து உளுக்க, அதை தட்டி விட்டவள் “இன்னும் பத்து...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 6 1
அத்தியாயம்-6
சைந்தவி பயத்தில் ஓடி கொண்டிருக்கும் போது எதிரில் வந்தவன் மீது மோத, இருவரும் சேர்ந்து காட்டில் இருக்கும் பள்ளம் நோக்கி உருண்டனர்.
பள்ளத்தில் அவர்கள் உருளும் சமயம் அவளுக்கு அடி எதுவும்பட கூடாது என்று...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 5 2
வீட்டில் சைந்தவியை பெண்பார்க்க வந்தவர்கள் பெண் பிடித்திருப்பதாகவும் இறுபது நாட்களில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டு திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைக்கலாம் என்றும் பேசி முடிவெடுக்க அனைவருக்கும் மகிழ்ந்து போயினர்.
மாலை...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 5 1
அத்தியாயம்-5
குமார் வீடே விழா கோலம் பூண்டிருந்தது.அன்று சைந்தவியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரவிருந்தனர். மஞ்சு படபடப்புடன் இருந்தார். காலையிலேயே ராதிகாவை வீட்டிற்கு வர சொல்லி இருந்தார். பவி பூக்களை கொண்டு வீடு...
என் அலாதிநேசம் நீ!.. 6 2
யோகி “நான் நல்லாவே இல்ல..” என்றான்.
மிர்த்திக்கு கண்கள் கலங்கியது. இதயம் நடுங்குகிறது அவளுக்கு அவனின் வார்த்தையில். அமைதியாகவே இருந்தாள்.
மீண்டும் யோகியே “பிரெண்ட்ஸ் எல்லோரும் கேட்க்கிறாங்க.. ஏன் அவ கூட பேசலைன்னு. எனக்கும் காரணமே...
என் அலாதிநேசம் நீ!.. 6 1
அலாதிநேசம்!
6
மிர்த்தி, திரு திருவென விழித்தபடி “என்ன அண்ணி” என்றாள்.
வைஷ்ணவி அவளின் பார்வையின் அச்சத்தை உணர்ந்து “ஒண்ணுமில்ல வா” என கூட்டி சென்றாள்.
கோவிலை சுற்றி சென்று பெருமாளை பார்க்கவே அரைமணி நேரம் ஆனது.. அதுவரை...
கர்வம் அழியும் காதலில் 3 4
மற்ற யாருக்கும் குழப்பம் இல்லாமல் போனாலும் அவனது லேசர் கண் பார்வையில் இருந்து எதுவுமே அவ்வளவு எளிதில் தப்பி விட முடியாது. ஆளுமை என்பது அவனது ரத்தத்தில் கலந்த ஒன்று என்று...
கர்வம் அழியும் காதலில் 3 3
ஒரு வழியாக வெள்ளிக்கிழமையும் வந்தது. பள்ளி ஐந்து மணிக்கு முடிய நான்கரை மணிக்கே சாவித்ரியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தாள் மதி.
“ப்ச் மதி, ஏன் உன் முகம்...
Ninnai Charanadaindhen-18 1
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய்...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 4
அத்தியாயம்-4
நாட்கள் அழகாக செல்ல துவங்கியது.சைந்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னவுடனே குமார் மாப்பிள்ளை பார்க்கும் வேலையை ஜரூர் ஆக்கினார்.
மஞ்சுளா ராதிகா இருவரும் நல்ல தோழிகள். பக்கத்து வீடு என்பதால் வீட்டு விஷயங்களை கூட இருவரும்...
Rathaiyin Kaathal 17 2
இலேசான மனநிலையுடன் அனைவரும் தன் பயணத்தை தொடர சுமநேரிகுப்பமும் வந்து சேர்ந்தது. அங்கு சென்றதும் ராதாவிடம் வீட்டிற்கான வழியை கேட்டுக்கொண்டு சென்றனர். அந்தவீட்டை பார்த்ததும் அனைவரும் ஒருநிமிடம் அதிர்ந்து நின்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள்...
Rathaiyin Kaathal 17 1
காதல் 17
சுற்றியுள்ள சொந்தமெல்லாம்
காணாமல் போகும் மாயம்…
பேசுகின்ற மொழிகளெல்லாம்
புரியாமல் போகும் மாயம்…
காணுகின்ற காட்சியெல்லாம்
பதியாமல் போகும் மாயம்…
அழுகை சத்தமெல்லாம்
சங்கீதமாய் மாறும் மாயம்…
இனிமையான இசைகளெல்லாம்
அபசுரமாய் ஒலிக்கும் மாயம்…
இவையனைத்தும்
காதலில் மட்டுமே சாத்தியம்!!!
வந்தவரை வாசலிலேயே நிற்க வைப்பது முறையல்ல என்பதை...