Mallika S
சூடிக்கொள் சுடர்கொடியே 1
சுடர் - 1
"என்ன நிலா?? வேலையா இருக்கியா???" மெதுவாய் பேச்சுக்கொடுத்துக் கொண்டே வந்து தன்னருகில் அமர்ந்த சுமதியை, நிமிர்ந்தும் பாராமலே,
"ம்ம்ம்" என்று மட்டும் பதிலளித்து விட்டு, தன் கையில் வைத்திருந்த துணியில்...
Mayakkum Mangai Neethaano 12 4
“ஏய் என்னையா அடிச்ச?”, என்று கேட்ட கனகா கோமளத்தை அடிக்க வர “கனகா”, என்று ஒரு அரட்டல் போட்டார் சந்தானம்.
சந்தானம் குரல் சற்று ஓங்கி கேட்க அனைவரின் கவனமும் அங்கே...
Mayakkum Mangai Neethaano 12 3
திருமண பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க அவர்கள் ஊரின் நாட்டாமை நிச்சய பத்திரிக்கையை வாசித்து திருமண தேதியையும் உறுதி செய்தார்.
மங்கையை அவ்வபோது ஓரப் பார்வையில் சைட் அடித்துக் கொண்டிருந்த பார்த்திபன் “மாப்ளை......
Mayakkum Mangai Neethaano 12 2
அவர்கள் வெளியே வரும் போது அவன் கையில் அன்னை சொன்ன அளவு சட்டையும் இருந்தது. அவள் மார்பில் துப்பட்டாவும் இடம் பிடித்திருந்தது. அப்போது கண்ணாடி டம்ளரில் மாதுளை ஜூசோடு வந்த கோமளம் “இதை...
Mayakkum Mangai Neethaano 12 1
அத்தியாயம் 12
வாழ்வின் மேடு பள்ளங்களில்
விழவிடாமல் தாங்கித் தான்
சிலரைப் பிடிக்கிறது காதல்!!!
பார்த்திபன் அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்தது கோமளம் தான். பார்த்தியைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. “வாங்க மாப்பிள்ளை, உள்ள வாங்க”,...
[உ]என்னில் கலந்திட வா… 28
அத்தியாயம் - 28
பிரித்தாளும் சேர்ந்தாலும் என் காதல் என்றும் நீயே…..
சென்னையில் மூன்று மாதங்களில் கதையை எழுதி முடித்த ஜெனிஷா அதன் முதல் புக் காப்பியை கையில் எடுத்து பார்த்தாள். அதன் அட்டை படத்தில்...
Neeyen Naayagi 19 2
“ஹையோ அப்பா சொன்னாரா? அவரோட முடியாது, தப்பி தவறி கூட அம்மாகிட்ட சொல்லிடாதீங்க, என்னால சமாளிக்க முடியாது, உங்க பையன்கிட்டேயே ஏதாவது கேட்டு வைப்பாங்க”
“கேட்டா அவனே பதில் சொல்லிக்குவான், உனக்கென்னடி கவலை?”
“நல்லா சொல்வாரு...
Neeyen Naayagi 19 1
நீயென் நாயகி -19
அத்தியாயம் -19
விஷ்வாவும் வேதாவும் இரண்டு வாரங்கள் கொடைக்கானலில் இருந்து விட்டு ஊர் வந்து சேர்ந்தனர். இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இயல்பாக இருக்க, தாத்தாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அன்றைய தினம் வேதா...
Mayakkum Mangai Neethaano 11 4
“என்ன மாமா செய்ய சொல்றீங்க? நிலைமை அப்படி ஆகிருச்சு”
மனைவியின் மனம் தெரிந்த சந்தானம் “கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை. பார்த்திக்கு அப்படி ஒண்ணும் வயசு ஆகலையே? ஒரு ரெண்டு வருஷம் வேலை பாத்ததுக்கு...
Mayakkum Mangai Neethaano 11 3
“வாங்க சார், வேலைக்கு போன பிஸில என்னை மறந்துருப்பீங்கன்னுல நினைச்சேன்?”, என்றாள் புன்னகையாக.
அவள் எதிரே அமர்ந்தவன் “ஓஹோ, அப்ப மேடம் வேலைல இருந்தா என்னை நினைக்க மாட்டீங்க? அப்படி தானே? இதுக்கு என்ன...
Mayakkum Mangai Neethaano 11 2
“சரி மாப்பிள்ளை”, என்று அவர் சிரிக்க அவனும் சிரித்த படி அதை பிரித்தான். மங்கை கவினிடம் போனைக் கொடுத்து பார்த்திபனை வீடியோ எடுக்கச் சொன்னாள். ஏனோ பைக்கைக் கண்டதும் அவன் சந்தோஷம்...
Mayakkum Mangai Neethaano 11 1
அத்தியாயம் 11
உந்தன் கை கோர்த்து நடக்கும்
போது காலங்கள் கூட
உறைந்து தான் போகிறது!!!
தடதடக்கும் மனதுடன் தான் பார்த்திபன் அறைக்குள் சென்றாள் மங்கை. அவனோ வெறும் உள் பனியன் மற்றும் லுங்கியுடன் படுத்திருக்க அவனது அந்த...
Idam Maarum Manangal 17
இடம் மாறும் மனங்கள்
17
அடுத்த நான்குநாட்களும் வர்ஷினியின் மனதை தயார் செய்தான் சர்வேஷ். “வர்ஷி என்னை தெரியும்தானே உன் அப்பாக்கு, ஏன் குடும்பத்திற்கே தெரியுமே.. நான் பேசுகிறேன் வர்ஷி.. எனக்கும் சரிபாதி பங்கிருக்கே..” என...
Neeyen Naayagi 18 3
“என் தலைல நல்ல எழுத்து எழுதி இல்லை, இல்லைனா இங்க வந்து மாட்டுவேனா? வாய் இருக்குன்னு என்ன வேணா பேச வேண்டியது, அப்புறம் அதெல்லாம் விஷயமான்னு நடந்துக்க வேண்டியது” என சத்தமாக புலம்பியவள்...
Neeyen Naayagi 18 2
“உன் விஷயத்துல நான் மாற மாட்டேன் வேதா. உனக்கு சொன்னா புரியாது, நாலு நாள் முன்னாடி நான் இருந்த நிலைக்கும் இன்னிக்கு இருக்க நிலைக்கும் எவ்ளோ வித்தியாசம் தெரியுமா? வெறும் பிஸிகல் இண்டிமேசி...
Neeyen Naayagi 18 1
நீயென் நாயகி -18
அத்தியாயம் -18
விஷ்வா கண் விழிக்கும் போது தலைக்கு குளித்து விட்டு துவட்டிக் கொண்டிருந்தாள் வேதா.
எதேச்சையாக திரும்பியவள் அவன் விழித்திருப்பதையும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவன் மீது பார்வையை வைத்துக்...