Wednesday, July 22, 2026

umasaravanan

umasaravanan
251 POSTS 0 COMMENTS

என் இரவின் பொன் நிலவே – 3 (1)

0
அத்தியாயம் 3 : “அய்யோ பார்க்குறானே! பார்க்குறானே!” என்று வேகமாய் மறுபுறம் திரும்பிக் கொண்டவளுக்கு இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது. “என்னா பார்வைடா சாமி? எப்பவும் பொண்ணுங்க தான் இப்படி ஆளை மயக்குற பார்வை எல்லாம்...

என் இரவின் பொன் நிலவே – 2 (2)

0
அங்கு சந்தானலட்சுமி அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல, “என்னம்மா வீடே மாறியிருக்கு?” என்றார் சுகந்தி. “சும்மாவே அந்த பொம்பளை பணக்காரத் திமிரைக் காட்டும். இப்போ கார்த்தி கல்யாணம் வேற? சொல்லவா வேணும்” என்றார்...

என் இரவின் பொன் நிலவே – 2 (1)

0
அத்தியாயம் 2 : வெளியே வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தவளுக்கு ஏனோ கேள்விப்பட்ட விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில வினாடிகளில் அவனை பற்றிய தவறான அபிப்பிராயத்தை வளர்த்தற்காக தன் மீதே அவளுக்கு கோபம்...

என் இரவின் பொன்நிலவே – 1 (3)

0
மடத்துக்குளத்தில் தன் வீட்டின் வரவேற்பறையில் பாவமாய் அமர்ந்திருந்த பூமிநாதனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் யுகந்தாரா. கோபமாய் அந்த சோபாவில் தொம்மென்று அமர்ந்தவள் தந்தையை முறைக்க, அவரோ அப்பராணி போல் பார்த்து வைத்தார். இவர்களின் நாடகத்தை ஒரு...

என் இரவின் பொன்நிலவே – 1 (2)

0
அகனின் பார்வை நிதானமாய் அந்த வீட்டினை அளவெடுத்தது. எண்ணங்களின்  இடுக்களில் பழைய ஞாபகங்கள் வந்து போக, அதை நினைவுகளாகவே தனக்குள் சேமித்துக் கொண்டவன், வேகமாய் மாடியேறி தனது அறைக்குள் சென்றான். அவன் இல்லாவிட்டாலும்...

என் இரவின் பொன்நிலவே – 1 (1)

0
அத்தியாயம் 1 : மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் அமைந்துள்ள,  கோயம்புத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான பொள்ளாச்சியில், சற்று வசதி படைத்தவர்கள் வசிக்கும் அந்த பகுதியில் அமைந்திருந்தது...

குறுந்தொகை காதல் மைந்தா – 27 (2)

0
அடுத்த மூன்று நாட்களில் அவளை டிஸ்சார்ஜ் செய்ய, “நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்மா” என்றார் கிருஷ்ணன். “அண்ணா ஒரு மாசம் நம்ம வீட்ல இருக்கட்டும். புள்ள உடம்பைத் தேத்திட்டு அங்க கொண்டு வந்து விடுறோம். நான்...

குறுந்தொகை காதல் மைந்தா – 27 (1)

0
அத்யாயம் 27: அனைத்து நிகழ்வுகளும் முடிந்து, சம்பிரதாயத்திற்கு சிவாவின் வீட்டிற்கு அனுப்பியவன், அன்றே சென்று அவளை மீண்டும் அழைத்து வந்து விட்டான். “நாளைக்கு கூட்டிட்டு வரேன் மாமா” என்று சொல்லியே அழைத்து சென்றிருந்தான். இதில் அறிவழகனுக்கும் காவேரிக்கும் கூட...

குறுந்தொகை காதல் மைந்தா – 26 (2)

0
இதோ சிவா கேட்ட பாப்பாவும் அவள் வயிற்றில் வளரத் தொடங்கி, ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. ஆதி கேசவன் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். ரேணுகாவோ...

குறுந்தொகை காதல் மைந்தா – 26 (1)

0
 அத்யாயம் 26: நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஆதி கேசவனின் வீட்டில் இப்போது அனைத்துமே சிவ தீர்த்தா தான் என்ற நிலைமையாகிப் போனது.கம்பெனியையும், மில்லையும் ஆதியும் விசாகனும் பார்த்துக் கொள்ள, வீட்டு நிர்வாகம், தோட்டம் துறவு,...

குறுந்தொகை காதல் மைந்தா – 25 (3)

0
மறுநாள் வீடு வந்த மகனையும் மருமகளையும் பார்த்த ரேணுகாவோ எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் போல் விசாலாட்சி தான் வாயைத் திறந்திருந்தார். “ஏன்ப்பா ஆதி நேத்து வீட்டுக்கு வரலை?” என்றவரின் கேள்வி அவனைத்...

குறுந்தொகை காதல் மைந்தா – 25 (2)

0
“போனதெல்லாம் எதுக்கு மாப்பிள்ளை,இனி நடக்குறது நல்லபடியா நடந்தா சரித்தான்” என்றவரை ஆழ்ந்து பார்த்தவன், “எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் மாமா? “கேளுங்க” “இல்ல, எப்படி எல்லாத்தையும் கடந்து வந்திங்க மாமா? இப்பவும் எப்படி எதையும் வெளிய...

குறுந்தொகை காதல் மைந்தா – 25 (1)

0
அத்யாயம் 25: சிவாவின் வீட்டிற்கு வந்திருந்தனர் ஆதியும் சிவாவும். வந்தவளை பிடித்துக் கொண்டனர் காவேரியும், பேச்சியும். “ஒரு ஊருக்குள்ள இருக்குறன்னு தான் பேரு? பார்க்க முடியுதா சிவா உன்னை?” என்ற காவேரிக்கு சற்று மனத்தாங்கல் தான். “அப்படி...

குறுந்தொகை காதல் மைந்தா -24 (3)

0
“ரேணுகா தான் அத்தை..! இத்தனை வருஷமும் அமைதியா இருந்த அதே ரேணுகா தான். நீங்க செஞ்ச மொத்தப் பாவத்தோட அறுவடைக்கும் என் புருஷனை பலியா கொடுத்த அதே ரேணுகா தான். இப்போ உங்களுக்கு சந்தோஷமா...

குறுந்தொகை காதல் மைந்தா -24 (2)

0
“விடு விசாகா, இந்த ஆளைக் கொன்னா கூட என் ஆத்திரம் அடங்காது. இன்னும் இந்தாளு என்னல்லாம் பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சா நீயும் இப்படித்தான்டா ஆத்திரப்படுவ”  என்று அடங்காத காளையாய் அவன் திமிரிக் கொண்டு நிற்க, கண்களைத்...

குறுந்தொகை காதல் மைந்தா – 24 (1)

0
அத்யாயம் 24: உணர்வுகளை அடக்க முடியாமல் நின்றிருந்த சிவாவின் அருகில் வந்த சுபத்ராவோ அவளின் கையைப் பிடிக்க, அவளுக்கு விபரம் தெரிந்த இத்தனை வருடங்களில் தாயின் முதல் தொடுகை உணர்வு. கண்ணீர் இப்பவோ அப்பவோ...

குறுந்தொகை காதல் மைந்தா – 23 (3)

0
அவளின் ருத்ர தாண்டவத்தில் அனைவரும் வாயடைத்து நிற்க, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா  அப்பா வயசுல இருக்குற ஒருத்தரை அடிக்கக் கையோங்குற அளவுக்கு வந்திருப்ப?” என்றார் மேகலை கோபமாய். “ஏன்? பொண்ணு வயசுல இருக்குற என்கிட்ட...

குறுந்தொகை காதல் மைந்தா – 23 (2)

0
“என்ன ஆதி உளர்ற?” என்றார் விசாலாட்சி. “உளறல் இல்ல பாட்டி, உண்மை இது தான்” என்றான் சாவகாசமாய். “அதெப்படி சொத்துக்கு உடமைப்பட்டவங்க இத்தனை பேர் இருக்கும் போது இந்த பொண்ணு பேர்ல மாத்த முடியும்?” என்றார்...

குறுந்தொகை காதல் மைந்தா – 23 (1)

0
அத்யாயம் 23: காலையில் சற்று தாமதமாகத்தான் எழுந்திருந்தாள் சிவ தீர்த்தா. ‘என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்’ என்றவள் அருகில் பார்க்க, ஆதியையும் காணவில்லை. “அவங்க தான் சீக்கிரமே எழுந்து ஒரு ரவுண்ட் போய்டுவாங்களே? இப்படி தூங்கிட்டியே தீர்த்தா”...

குறுந்தொகை காதல் மைந்தா – 22 (2)

0
குளித்து முடித்து நைட்டியுடன் வந்தவள், அவனைக் காணாமல் திகைக்க, பிறகு தான் கவனித்தாள் அவன் பால்கனியில் நின்றிருந்ததை. அவன் உடலிலும், முகத்திலும் தெரிந்த இறுக்கத்தில் அவளுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. சற்று நேரத்திற்கு...
error: Content is protected !!