Tuesday, July 21, 2026

umasaravanan

umasaravanan
251 POSTS 0 COMMENTS

என் இரவின் பொன் நிலவே – 12 (2)

0
தயாளனும் ரேவதியும் மேடையேறி வரும் போதே பட்டென்று எழுந்திருந்தான் அகன். தாரா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, அவளின் முகத்தைப் பார்த்து, அவள் கண்களில் இருந்த அதிர்ச்சியைக் கண்டவன், முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு...

என் இரவின் பொன் நிலவே – 12 (1)

0
அத்தியாயம் 12: அதற்கடுத்து அனைத்தும் ஜெட் வேகத்தில் நடக்க, மணப் பெண்ணிற்கான சர்வ அலங்காரங்களுடன் தயாராகி நின்றவளைப் பார்த்த பூமிநாதனுக்கும் வேணிக்கும் தன் பெண்ணின் முகத்தை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. “என்னம்மா அப்படி பார்க்குறிங்க?...

என் இரவின் பொன் நிலவே – 11 (2)

0
“என்னாச்சு டாடி? ஏன் அகன் அப்படி அதே இடத்துல இருக்கார்?” என்றாள் புரியாமல். “தெரியலைடா. ஆனா நீ போனப்ப இருந்து அங்க தான் இருக்கார்” என்றார் பூமி. “நான் போய் பேசிட்டு வரேன்” என்றவளை, “நேரம் என்னாகுது...

என் இரவின் பொன் நிலவே – 11 (1)

0
அத்தியாயம் 11 : அறைக்குள் பதட்டத்துடன் அமர்ந்திருந்தவளின் முகம் கண்டு வேணியும் பூமிநாதனும் யோசனையுடன் பார்க்க, “அப்பா” என்றாள் பாவமாய். “என்னடா?” என்றார் பரிவுடன். “இல்ல, நான் எடுத்த முடிவு சரிதான? ஏதோ அகன் பீல் பண்ணுவானேன்னு சட்டுன்னு...

என் இரவின் பொன் நிலவே – 10 (2)

0
“பாட்டி, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அகனை எனக்கே குடுத்துடுங்களேன், நான் அவனை நல்லா பார்த்துப்பேன்” என்றாள் லட்சுமியிடம்.அவள் கூறிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ளவே அவருக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. “தாரா” என்றவர் சின்னக் குழந்தை...

என் இரவின் பொன் நிலவே – 10 (1)

0
அத்தியாயம் 10 : “பிரச்சனை நாம நினைச்ச அளவுக்கு சின்னது இல்லை போலயே?” என்றவளின் முகம் விளையாட்டுத் தனத்தில் இருந்து சட்டென்று மாறியிருந்தது. அதுவரை ஏதோ சிறு பிரச்சனை என்று எண்ணியிருந்தவள், அப்போது தான்...

என் இரவின் பொன் நிலவே – 9 (2)

0
வசந்தியை உறுத்து விழித்தவன், நேராக லட்சுமியின் அறைக்குள் செல்ல, தாய்மாமன்கள் இருவரும் அங்கிருக்க, வசந்தி சொல்வதில் உண்மை இருப்பதைப் போன்றே அகனுக்கும் தோன்றியது. வசந்திக்கும் அது தானே வேண்டும். அதனால் தானே சமயம்...

என் இரவின் பொன் நிலவே – 9 (1)

0
“எல்லாம் தாங்கள் செய்த மாயம் தான் அரசே” என்றவள், “நானே எடுத்துட்டுப் போறேன் டாடி” என்று போனால் போகுது என்பதைப் போல் அவனுக்கான உணவை எடுத்துக் கொண்டு சென்றாள். “அப்படி என்ன கார்த்தி மாமாக்கு மட்டும்...

என் இரவின் பொன் நிலவே – 8 (2)

0
சற்று யோசித்த வசந்தியின் அக்கா, அரைமனதாக தலையை ஆட்டியிருந்தார். “அப்போ கார்த்தி பேர்ல மாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க வக்கீல் சார்” என்றான் நகுலன். “அவர் பேருக்குன்னா, பேப்பர் ரெடி பண்ணிட்டு நாளைக்கு வர்றேன் லட்சுமி மேடம்”...

என் இரவின் பொன் நிலவே – 8 (1)

0
அத்தியாயம் 8: குடும்ப வக்கீல் வந்திருக்க காரணம் தெரியாமல் குழம்பிப் போயிருந்தனர் சேதுராமனும் புவியரசும். “இப்ப எதுக்குக்கா வக்கீல் வந்திருக்காரு? உங்களுக்கு எதுவும் தெரியுமா?” என்று தாமரையின் காதைக் கடித்தார் வசந்தி. “எனக்கும் எதுவும் தெரியாது வசந்தி”...

என் இரவின் பொன் நிலவே – 7 (2)

0
அங்கிருந்த யாருடனும் ஒட்டாமல் அகன் கார்த்திகேயன் விலகி இருப்பதைப் போன்றே இருந்தது தாராவிற்கு. “நான் தான் தேவையில்லாம யோசிக்கிறேனா?” என்றவளுக்கு அவனைப் பற்றி யோசித்தாலே குழப்பமும் தலை வலியும் தான் மிஞ்சியது. அன்று முழுவதும் தனித்தே...

என் இரவின் பொன் நிலவே – 7 (1)

0
அத்யாயம் 7: சந்தான லட்சுமி காலையில் அவர் கொடுத்து அவள் வாங்க மறுத்த அதே செயினை மறுபடியும் அவளுக்கு குடுக்க முறபட, “ஜ்வெல் பாக்ஸ் மாதிரி இருக்கு பாட்டி” என்றாள் மறுப்புடன். “காலையில குடுத்த செயின் தான்டா...

என் இரவின் பொன் நிலவே – 6 (2)

0
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சந்தான லட்சுமியுடன் வந்தான் அகன். “தாரா எங்க பூமி?” என்றார் லட்சுமி. “இப்போத்தான் ரூம்க்கு போனா பெரியத்தை” என்றார் வேணி. “என்னாச்சு பெரியம்மா?” என்றார் பூமி. “என்ன பூமி இப்படி கேட்குற? பிள்ளைக்கு...

என் இரவின் பொன் நிலவே – 6 (1)

0
அத்தியாயம் 6: அந்த இரவு நேரத்தில் வீடு வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. இரவு உணவுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க, அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த யுகந்தாராவிற்கு மனம் முழுவதும் அகனைப் பற்றிய யோசனைகள்...

என் இரவின் பொன் நிலவே – 5 (2)

0
அங்கே அறையில் மகனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தயாளனோ வெகுவாய் சோர்ந்திருந்தார். இங்கு வந்து இத்தனை நாட்களாகியும் மகன் தன்னுடன் பேசாதது தயாளனை வெகுவாய் பாதித்திருந்தது. இத்தனை வருடங்களாக அவன் பேசாமல் இருந்தாலும்...

என் இரவின் பொன் நிலவே – 5 (1)

0
 அத்தியாயம் 5: ரோப் காரில் வரும் பெண்கள் அணி இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. சூரியனோ சுள்ளென்று எறிக்க, வெப்பத்தின் வேட்கையை தாங்க முடியாமல் அகனின் முகம் முழுவதும் சிவந்து விட்டிருந்தது. அவனை அப்படி பார்த்த...

என் இரவின் பொன் நிலவே -4 (2)

0
அவள் அவனைத் திகைத்தபடி பார்க்க, அவனோ அவள் மொபைலைப் பார்க்கும் படி புருவத்தை உயர்த்தினான். “ஹேப்பி பெர்த்டே பெஸ்ட்டி” என்று வாட்சப்பில் வந்த செய்தியைப் பார்த்து அவள் முட்டக் கண்ணை விரிக்க, “பெஸ்ட்டியா?” என்றாள் வாயைத்...

என் இரவின் பொன் நிலவே – 4 (1)

0
அத்தியாயம் 4: அகனின் திருமண வேலைகள் தடபுடலாய் நடக்க, அடுத்து வந்த இரண்டு நாட்களும் சென்ற வேகம் தெரியாமல் சென்றிருந்தது. இந்த இரண்டு நாட்களும் அகனின் அருகில் செல்வதை முடிந்த அளவு குறைத்துக் கொண்டாள்...

என் இரவின் பொன் நிலவே – 3 (3)

0
அவளை அறைக்குள் அழைத்துச் சென்ற லட்சுமி பாட்டியோ, “அவங்க பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா” என்றார். அவள் அவரை சங்கடமாக பார்க்க, “எல்லாத்தையும் கேட்டுட்டுத் தான் வந்தேன்” என்றார் சந்தான லட்சுமி நிதானமான குரலில். “கோபமில்லைன்னு பொய்...

என் இரவின் பொன் நிலவே – 3(2)

0
அவள் வெளியே செல்வதைப் பார்த்த சுகந்தியோ, “இந்த  பொண்ணு என்னத்தை நம்ம கார்த்தி ரூம்ல இருந்து போகுது?” என்றார் சந்தான லட்சுமியிடம். “நான் தான் கார்த்திக்கு லஞ்ச் எடுத்துட்டு போய் குடுக்க சொன்னேன். அதுல உனக்கு...
error: Content is protected !!