Sk
ரகசியம் – 1
காலை இளந்தென்றல் காற்று மேனியை உரசி செல்ல, அந்த காலை வேளையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
"அரவிந்தா" என்ற அழைப்பு மென்மையாக எங்கோ தூரத்தில் கேட்பது போல் அவன் காதுகளில்...
ரகுக் குல கர்ணா – 34(b)
வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பின்னர் அந்த வீட்டில் தன் மகனோடு உள்ளே நுழைந்தார் வசுந்தரா.
அந்த வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் வசுந்தரா அவர் கணவன் ராஜாராமோடு...
ரகுக் குல கர்ணா – 34(a)
ஐந்து வருடங்களுக்கு பிறகு...
"டேய் மகனே சொல்ற போச்சு கேளுடா ஓடாத. என்னால முடியலை"
கத்தி கொண்டே தன் மகனின் பின்னே ஓடிக் கொண்டிருந்தான் விக்ரம். ஆனால் அவன் வார்த்தையை கொஞ்சமும் கண்டுக்...
ரகுக் குல கர்ணா – 33(b)
ஐயர் சொல்லும் மந்திரத்தை புரியாது தப்பும் தவறுமாக திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனமோ
'எப்படா பொண்ணை கூப்படுவீங்க. நான் சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சிட்டு வீட்டப்பாத்து கிளம்புவேன்ல' என்று...
ரகுக் குல கர்ணா – 33(a)
அந்த அறை அமைதி மிகுந்து காணப்பட்டது. அறையின் வெளியிலோ விஸ்வநாதன் மீனாட்சி அனு என அனைவரும் நெஞ்சம் தடதடக்க அமர்ந்திருக்க
அவர்களை பதறவிட்டிருந்த ஹர்ஷாவோ அறையினுள் வசுந்தராவுடன் அமர்ந்திருந்தான். வந்து பத்து...
ரகுக் குல கர்ணா – 32(b)
ஹர்ஷா வசுந்தராவை திரும்பியும் பார்க்காது மேலே அவன் அறைக்கு செல்வதை வலியோடு பார்த்திருந்தாள் வசுந்தரா.
தன் பிள்ளை தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்வானா என அந்த தாயுள்ளம் தவித்து தான் போனது.
...
ரகுக் குல கர்ணா – 32(a)
"ஹர்ஷா நடந்ததை யாராலும் மாத்த முடியாது. அதனால எல்லாரும் மனசை தேத்திக்கோங்க. இதை தவிர என்ன சொல்றதுனும் எனக்கு தெரியலை. நான் வரேன்" என்றான் கதிர்.
அவனுக்கு நிஜமாகவே அதை தவிர...
ரகுக் குல கர்ணா – 31(b)
"என்ன கதிர் சொல்றீங்க?" என்ற விக்ரமிற்கே பேச்சு வரவில்லை என்றால் மற்றவர்கள் நிலையை சொல்லவும் வேண்டுமா.
"இருங்க விக்ரம். நான் இங்க சொல்ல ஒன்னுமே இல்ல. சம்மந்தப்பட்ட எல்லாரையும் எதுக்கு இங்க...
ரகுக் குல கர்ணா – 31(a)
விபத்தில் அடிபட்ட ராஜாராமையும் மயங்கி விழுந்த வசுந்தராவையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். ஆனால் விதி அங்கே சதி செய்துவிட்டது.
ஆம் ராஜாராம் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்க, வசுந்தரா வேறொரு...
ரகுக் குல கர்ணா – 30(b)
வசுந்தராவிடம் சென்னையில் வைத்து தன் காதலை சொன்ன ராஜராம், அவர்கள் காதலை கோயம்புத்தூர் சென்று வளர்த்து வந்தான்.
இப்படியே நாட்கள் இனிமையாக கடக்க, நாட்களுக்கு இன்னும் இனிமை சேர்க்கும்படி ராஜாராமிற்கு பிறந்தநாள்...
ரகுக் குல கர்ணா – 30(a)
"என்ன கண்ணா சொல்ற" அதிர்வாய் வார்த்தைகள் வெளிவந்தது பார்வதியிடம் இருந்து.
அங்கு நிலவும் சூழ்நிலையை கண்டு வருத்தமடைந்த கதிர் தானே இதுவரை ராஜசேகர் ஹர்ஷா அவரிடம் எப்படி வந்து சேர்ந்தான் என்று...
ரகுக் குல கர்ணா – 29(b)
ராஜசேகரின் பதிலில் குழம்பி அனைவரும் நிற்க "என்ன மச்சான் சொல்றீங்க. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களே" என்று இடைப்புகுந்தார் வேதாசலம்.
"சொல்றேன் மச்சான். இந்த விஷயம் தெரிய வந்தப்ப எனக்கும் ரொம்பவே...
ரகுக் குல கர்ணா – 29(a)
"சேகரா...!" என்ற அருணாசலத்தின் குரல் அவ்வளவு அதிர்வுடன் ஒலித்தது. ராஜசேகருக்கு அவன் தந்தை மற்றும் தங்கைகளை பார்க்க பார்க்க குற்ற உணர்ச்சி எழுந்தது.
ஆனால் அவன் அருகில் நின்றிருந்த சுபத்ராவை எண்ணி...
ரகுக் குல கர்ணா – 28(b)
"நானும் உங்க அம்மா சுபத்ராவும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம் ஹர்ஷா குட்டி. அவ எனக்கு ஜூனியர். அப்போ எல்லாம் இந்த மாதிரி புக் நிறைய கிடைக்காது.
கிடைச்சாலும் நிறைய...
ரகுக் குல கர்ணா – 28(a)
"வாப்பா கதிர்" வாசலில் வந்து நின்ற ஏ.சி கதிர்வேலை முதலில் பார்த்த வேதாசலம் வீட்டிற்குள் வர அழைத்தார்.
அவரை பார்த்து புன்னகைத்த கதிரும் "வரேன் அங்கிள்" என்றவாறு உள்ளே வந்தான்.
...
ரகுக் குல கர்ணா – 27(b)
"வசுந்தரா எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனா நீ அந்த லிமிட் தான்டி போய்ட்டு இருக்க. நான் சொல்றத கேட்டு என்கூட வருவியா மாட்டியா?" என்று பொறுமை இழந்து விஸ்வநாதன் கத்தினார்.
...
ரகுக் குல கர்ணா – 27(a)
வசுந்தரா தேவி கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க "ஹலோ! என்ன உளறீட்டு இருக்கீங்க. அவரு என் அண்ணன். இந்த வீட்டு வாரிசு. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுற வேலை...
ரகுக் குல கர்ணா – 26(b)
"ஹலோ டாக்டர் ஹர்ஷவர்தன்?" என்ற கம்பீர குரலை கேட்டு ஒரு நொடி யோசித்த ஹர்ஷா "யெஸ் நான் டாக்டர் ஹர்ஷவர்தன் தான். சொல்லுங்க யார் நீங்க?" என்றான் தானும் கம்பீரமாக.
"நான்...
ரகுக் குல கர்ணா – 26(a)
"விக்ரம் அத்தான் அப்புறம் மெதுவா நீ உன் ஆள சைட் அடிச்சுக்கலாம், இப்ப வா வந்து அந்த கதவுக்கு பூ போட ஹெல்ப் பண்ணு வா" என்று சங்கவியை சைட் அடித்துக்...
ரகுக் குல கர்ணா – 25(b)
சங்கவியை இழுத்து சென்ற அந்த உருவத்தை கண்டு அவள் அச்சத்தில் விழி விரித்தாள். பார்ட்டிக்கு வந்திருந்த ஆட்களில் ஒருவன் தான் அவன். வந்ததில் இருந்து சங்கவி தனியே அமர்ந்திருந்ததை பார்த்தவன் இப்போது...