Thursday, May 9, 2024

Sk

159 POSTS 0 COMMENTS

துளி துளி தூறலாய் – 18

தூறல் - 18 வர்ணங்கள் பல சேர்த்த ஓவியம் நீ, உயிர் பெற்று நடக்கையிலே புவியும் புது வர்ணம் அடைந்திடுதே; புண்ணாய் போன என் மனதிற்கும், உன் வர்ணம் புத்துணர்வு தந்திடுதே! ஆருத்ரா தன் தோழி மீரா தன்னை பின்தொடர்வதை கவனிக்கவில்லை....

துளி துளி தூறலாய் – 17

தூறல் - 17 சிப்பி விழியிலே காந்தம் கொண்டாயோ, உலோகமென உன் நிழலிலே நிதம் தவறாமல் உறைகிறேன்; கண் அசைவிலே எனை கைதாக்கி செல்கிறாயே, உன் நோக்கம் தான் என்னவோ? விடுதலை என்று தான் தருவாயோ!!      கௌதம் மடிக்கணினி பற்றிய...

காற்றோடு காற்றாய்

    முகம் பயத்தில் வியர்க்க அதை ஒரு கையால் துடைத்துக் கொண்டே வேகமாய் சென்றாள் அபிநயா. இன்று சிக்கி விடக் கூடாதே என்ற உத்வேகத்தில் சைக்கிளின் வேகத்தை அதிகப்படித்தினாள். "அப்பாடா சரியான நேரத்திற்கு...

துளி துளி தூறலாய் – 16

தூறல் - 16 விண்மீனே உன் மைவிழியிலே‌ வீழ்ந்து தான் போனேனே, மீண்டிட பலநூறு வழி கிட்டினும், கறையேறாது கிடக்கவே மனம் ஏங்கிடுதே; ஒருமுறை கைக் கொடுத்து ஏற்றி விடுவாயா??‌ கௌதம் தன் அறையில் அமர்ந்து இன்று நடந்த அனைத்தையும் மறுபடியும்...

துளி துளி தூறலாய் – 15

தூறல் - 15 கற்றைக் கூந்தலை காதோரம் ஒதுக்கட, காற்றும் ஆசை கொள்ளுதடி; ஏனோ அதனால் தான் காற்றும், உன் சிகை கோதி சிருங்காரம் மீட்டி செல்லுதோ?      ஆருத்ரா கௌதம் தன்னிடம் கூறிய அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து...

துளி துளி தூறலாய் – 14

தூறல் - 14 எம் கானகத்து கம்பெல்லாம் மூடர்கூட முகலினமாய் முடங்கி, முற்போக்கென முள் புதர்தனில் புழுங்கிடுதே, மீட்டிடுவாய் என மடல் தருவித்துள்ளேன்; மீளும் மாட்சிமை கிட்டுமோ இறைவா?        தமிழகத்தில் ஒரு ஊரில் உள்ள சிறுவன் ஒருவன் அந்த விளையாட்டை...

துளி துளி தூறலாய் – 13

தூறல் - 13 வாழ்வே என்னிடம் எதை சொல்ல விழைகிறாய், என் ஆழ்மனதின் ஆசைகள் நிறைவேறாது என்றா? அல்லது அந்த எண்ணங்களை என்னுள், விளைவித்து வேடிக்கை பார்ப்பதே நீயென்றா?       "ருத்ரா.. ஹேய் ருத்ரா" என அதிர்வுடன்...

துளி துளி தூறலாய் – 12

தூறல் - 12 விண்ணவரும் வீழ்ந்து போவர் அவள் முன்னே , வீழாது செல்லவே வீணாய் என் மனம் முயல, அடியோடு என்னை சாய்த்து சென்றாளே, அவள் ஓர விழி பார்வை வீச்சிலே!!      தன் முன்னே நீண்டிருந்த...

துளி துளி தூறலாய் – 11

தூரல் - 11 வென்பஞ்சு மேகமென மிதந்து வந்த பெண்ணே,  காற்றாய் உன்னில் கலந்திட வந்தேன்; ஏனோ பாலாய் போன காற்றாய் பிறந்ததால், கலக்காது கலைத்து செல்வதே நான் ஆனேனே!!      "ஹலோ... ம்ம் சொல்லுங்க சார்.... இன்னும் ஒரு...

துளி துளி தூறலாய் – 10

தூறல் - 10 இருள் அது துவங்கிய நேரம், ஒளியென வாந்தாய் பெண்ணே; நிரந்தர கலங்கரை விளக்காய், நீடித்திடுவாய் என்றும் என் வாழ்வில் நீயே!       அன்று காலை பத்து மணி, அந்த கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது....

துளி துளி தூறலாய் – 9

தூறல் - 9 வீழும் நொடியிலும் எழுவேன் நான், அழகே உன் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில்; விரைந்து வந்திடு பெண்ணே, சாகும் என் உயிரை மீட்டிட!!      "ரோஹித் அந்த போனை வச்சிட்டு போய் படி. ரொம்ப நேரமா அதையே...

துளி துளி தூறலாய் – 7

தூறல் -7 வண்ணமயிலாக நீ வந்தாய் பெண்னே, நான் நிலை இழந்த தோகை ஆனேன்; வசந்தம் வீச நீ வந்தாய் முன்னே, நான் வானில் சிறகாய் விரிந்தேன்‌ பின்னே!      ஆருத்ரா சென்ற பின்னர் அங்கேயே அமர்ந்து விட்டான் கௌதம். அடுத்து...

துளி துளி தூறலாய் – 6

தூறல் -6 வெற்றிடமாய் இருந்த என்னை, விரும்பியே நிரப்பினாய் நீ; விரல்கள் உன் கரம் சேர துடித்திடுதே, விடிவு என்று கிடைத்திடுமோ?       "என்னம்மா இப்படி பண்ற. உனக்கு நான் சொன்னது புரியுது தானே. மூனு நாளா...

துளி துளி தூறலாய் – 5

தூறல் - 5 வழியில் பெண்ணே விழியை வைத்தேன், வழிப்போக்கன் நான் உன் விழியில் விழ; வீழ்ந்ததென்னவோ என் விழிகளே, வியப்பூட்டும் உன் பேதை மொழியிலே!       இரு நாட்கள் உறவினர்களின் வீடுகள் கோயில் பங்சன் என கௌதமை சுற்ற...

துளி துளி தூறலாய் – 4

தூறல் - 4 வாழ்வில் பல வண்ணம் உண்டு, அதை நிரப்புவதும் நம் எண்ணங்களே; இருளோ‌ ஒளியோ வாழ்வு மலர்வதும், அவரவரின் மனதின் உபயத்தாலே!      "என்னம்மா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. இங்க வேலை பார்க்க வந்தியா, இல்லை...

துளி துளி தூறலாய் – 3

 தூறல் - 3 அற்ப மானுடம் ஆட்டூம் பொம்மை அல்ல வாழ்க்கை, அடுத்த பக்கம் காண காத்திருக்க வேண்டுமே தவிர, அப்பக்கத்தை கதையால் நாம் நிரப்ப இயலாது!      "டேய் சின்சியர் சிகாமணி என்னடா சீக்கிரம் வந்துட்ட போல,...

துளி துளி தூறலாய் – 2

தூறல்-2 காற்று மீட்டும் குழலாய் அவள் கார்மேக கூந்தலை மீட்டிட மனம் ஏங்கிடுதே....       'என்ன ஆச்சு இவனுக்கு ரொம்ப நேரமா தானா சிரிச்சுக்கிட்டு இருக்கான். என்னவா இருக்கும்' என யோசனையோடு தன் மகனை ஒரு பார்வை பார்த்து...

துளி துளி தூறலாய் – 1

தூறல்-1 கதைகள் என்றும் வாழ்வின் புதிய அத்தியாயங்களை தருபவை அல்ல; அவை பழைய அத்தியாயங்களையே புதுப்பித்து தருபவை தான்.      இவ்வரிகள் எவ்வளவு உண்மை வாழ்வின் புதிய அத்தியாயங்களே நமக்கு புத்தகங்கள் புதுப்பித்து தருகின்றன அல்லவா. இந்த வரிகளை படிக்கும்...

துளி துளி தூறலாய் – 8

தூறல் - 8 ஆர்ப்பரிக்கும் அலைக் கடலும் பெண்ணே, அழகாய் அடங்கிடுதே உன் முன்னே; ஆதுரமாய் சிரித்தாய் கண்ணே, அலையில் கிடந்தேன் கரையேறாமல் தன்னே!      போலீசார் போன பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கௌதம் தற்போது தன் அருகில்...
error: Content is protected !!