Sakthi Guru
கடந்து செல் காதலுடன்! 15 1
கடந்து செல் காதலுடன்! 15
இரவு உணவிற்காக காத்திருந்த சர்வாச்சார்யா நீண்ட நேரம் ஆகிவிட்டதால் குருமூர்த்தியை அழைத்தான்.
இவன் அழைப்பை அவர் எடுக்காமல் போக, சர்வாச்சார்யா பொறுமையாக காத்திருந்தான்.
தெரிந்தே குருமூர்த்தி அவன் அழைப்பை நிராகரிப்பார் என்று...
கடந்து செல் காதலுடன்! 13 2
குருமூர்த்திக்கு சொல்லவும் வேண்டுமா? தன் காதில் கேட்டதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தார்.
"நீ சொன்ன எல்லாம் உண்மையா?" மணி நடுக்கம் கண்ட குரலுடன் கேட்டார்.
நாங்க கஷ்டப்பட்டா கூட பரவாயில்லை, சம்யுக்தா நல்லா இருக்கணும் என்று...
கடந்து செல் காதலுடன்! 13
கடந்து செல் காதலுடன்! 13
குருமூர்த்தி மிகவும் கோவமாக தேடி சென்ற ஆள் அங்கில்லை.
"எங்கடா அவன்?" என்று மாசிலாமணியிடம் கேட்க,
"தெரியலைண்ணா. அவன் இந்த வீட்ல தான் தங்கியிருக்கான், இதோ பார்க்கிறேன்" என்று மணி வேகமாக...
கடந்து செல் காதலுடன்! 9 2
"நீங்க சொல்லலை. லிங்கம் அய்யா சொன்னார்" குருமூர்த்தி சொல்ல,
"அப்போ நீங்க அவர்கிட்ட தான் கேட்கணும்" என்றான் இவன்.
"நீங்க என்கிட்ட பேச வந்தப்போ நான் உங்ககிட்ட பேசலை. எனக்கு வேற டென்சன். இப்போ நாம...
கடந்து செல் காதலுடன்! 9 1
கடந்து செல் காதலுடன்! 9
குருமூர்த்தி இன்னமும் அறைக்கு வெளியே தான் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட சம்யுக்தா, "பேசாத" என்று வாய் மேல் விரல் வைத்து காட்டினாள்.
"ஏன்?" என்று அவன் கேட்க,
"அப்பா" என்று...
கடந்து செல் காதலுடன்! 7
கடந்து செல் காதலுடன்! 7
"இது எப்படி நடந்துச்சு?" குருமூர்த்தியின் முதலாளி லிங்கம் விளக்கம் கேட்டு அழைத்துவிட்டார்.
"எனக்கும் தெரியல. ஆனா அனுமானம் இருக்கு" என்றார் குருமூர்த்தி.
"நீ என்னை பார்க்க வந்தது தானே?" என்று லிங்கம்...
கடந்து செல் காதலுடன்! 5 2
குருமூர்த்தியோ, "முதல் தப்புக்கு தான் இந்த பனிஷ்மென்ட். அடுத்து செய்றதுக்கு வேற இருக்கு" என்றவர், அவன் கோவத்தை கண்டு கொள்ளாமல், "ஷூட்டிங் ஆரபிக்கலாம்" என்று அதற்கான இடத்திற்கு செல்ல,
"எனக்கு ரெஸ்ட் வேணும்" என்றான்...
கடந்து செல் காதலுடன்! 5 1
கடந்து செல் காதலுடன்! 5
அரசு பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்புடன் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார் சிவப்பிரகாசம்.
மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உள்ளே அழைத்து செல்ல, "சார். போன்" என்று அவரின் உதவியாளர் நீட்டினார்.
சிவபிரகாசத்தின் தந்தை,...
கடந்து செல் காதலுடன்! 4 2
விடியற்காலையில் இவன் விழித்தான். குருமூர்த்தி எதுவும் பேசாமல் கைகளை கட்டிக்கொண்டு இவனை பார்த்திருந்தார்.
கசங்கிய முகம்! கலங்கிய கண்கள்! பரிதவித்த இதயம்! இந்த நொடி அவன் இப்படியாக தான் இருக்கிறான்! குருமூர்த்தி அவனை முழுதாக...
கடந்து செல் காதலுடன்! 4 1
கடந்து செல் காதலுடன்! 4
எதிர்பார்த்ததை விட மிகவும் தாமதம் ஆனதில், குருமூர்த்தி வேகமாக வீட்டிற்குள் வந்தார்.
"பாட்டி வேற நிறைய முறை கூப்பிட்டிருக்காங்க. என்ன ஆச்சுன்னு தெரியலையே. நீ எதுக்கும் டாக்டரை வர சொல்லிடு"...
மஞ்சள் காட்டு மைனா 29 3
இரவு எல்லாம் அவரவர் அறைக்குள் அடங்க, "தோட்ட வீட்டுக்கு போறேன்" என்றான் தேவா எனும் நல்லவன் மட்டும்.
"சரி கிளம்புங்க" என்று துளசி படுத்துக்கொள்ள,
"கிளம்பவா?" தேவா நின்று அவளை முறைத்தான்.
"லைட் ஆப் பண்ணிட்டு, கதவை...
மஞ்சள் காட்டு மைனா 29 2
இறுதியாக ஆனந்திக்கும், அவருக்கும் விவாகரத்து வாங்கி, எல்லா வழியிலும் அவரை ஓரங்கட்டியிருந்தான். சுந்தரம் பணத்தை சேர்த்தளவு அன்பையும், விசுவாசத்தையும் சேர்க்காமல் விட்டார். விளைவு அவருடன் யாரும் இல்லை. மகன் உட்பட!
மகன் அம்மா பின்...
மஞ்சள் காட்டு மைனா 29 1
மஞ்சள் காட்டு மைனா 29 2
கந்தன் கோவிலில் ஒட்டு மொத்த குடும்பமும் குவிந்திருந்தனர்.
அமர்க்களமான பூஜை, அதை தொடர்ந்து அன்னதானம் என்று ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது.
வைரவேல். அவரை முன்னிட்டு அவரின் பெற்றவர்கள் வேண்டிக்கொண்ட...
மஞ்சள் காட்டு மைனா 29 2
ஒற்றை விரலால் மனைவி கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை வருடியவன், "என் கைவிட்டு நீ போயிட்ட. திரும்ப வரவே மாட்டன்னு நினைச்சேன்" என்றான் தேவா.
"இப்போ உங்ககிட்ட தான் இருக்கேன்" துளசி சொல்ல,
"ம்ம்" என்றவன் அவளின்...
மஞ்சள் காட்டு மைனா 29 1
மஞ்சள் காட்டு மைனா 29
இன்றில் இருந்து புது மணமக்கள் விருந்துக்கு செல்ல ஆரம்பித்தனர். முதலில் வீட்டின் பெரியவர்கள் வீட்டிற்கு எல்லாம் ஒரு, ஒரு நாளாக சென்று வந்தவர்கள், அக்காக்கள் வீட்டில் மட்டும் தங்கும்படி...
மஞ்சள் காட்டு மைனா 26 2
பின் ஓர் முடிவுடன், "எனக்கு குழந்தை இல்லாததுக்கு காரணம் அந்தாள் தான். குறை அவங்களுக்கு தான் இருந்திருக்கு. என்னை விட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணியும் அந்தாளுக்கு குழந்தை பிறக்கலை"
"விஷயம் கேள்விப்பட்டு வளர்மதி...
மஞ்சள் காட்டு மைனா 26 1
மஞ்சள் காட்டு மைனா 26
'இதென்ன சொல்றான்?' பசுபதி கேள்வியுடனே வீட்டிற்குள் நுழைந்தார்.
"தனிக்காட்டு ராஜா தேவா!" என்று வைரவேல் சொல்லி முடிக்க,
"ஆமா. நான் தனிக்காட்டு ராஜா தான். இப்போ என்னாங்குறீங்க நீங்க?" என்று தேவா...
மஞ்சள் காட்டு மைனா 25 2
மதிய உணவிற்கு வைரவேலை அழைத்து சோர்ந்து போனார் மாலதி.
"ஏன் டென்சன் எடுத்துகிற. வெளியே சாப்பிட்டுப்பார்" என்று ஜெயலட்சுமி சொல்ல,
"வீட்ல தான் சாப்பிடுவேன்னு காலையில மெனு கொடுத்ததே அவர்தான்க்கா" என்றார் மாலதி.
"அத்தை நான் வேணா...
மஞ்சள் காட்டு மைனா 25 1
மஞ்சள் காட்டு மைனா 25
இதுதான் காதலா! ஒருவரை காதலித்தால் இப்படித்தான் இருக்குமா?
நேற்றிரவு தேவா உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையும் அச்சடித்தது போல் அவளின் மனதில் பதிந்து போனது. துளசி நாள் முழுதும் அவனையே யோசித்திருந்தாள்.
தேவாவின்...
மஞ்சள் காட்டு மைனா 23 2
புது மாப்பிள்ளை. ஆனால் முகத்தில் அந்த மகிழ்ச்சியே இல்லாமல் நிற்கிறான்.
வைரவேலை தேடி சென்று அவரை மகனிடம் அனுப்பி வைத்தார் மாலதி.
"சித்தப்பா. தோட்ட வீட்டுக்கு போலாமா?" என்று கேட்டான் தேவா.
வைரவேலுக்கு வேதனையாகி போனது. காதல்...