Sakthi Guru
அழகியல் 23 2
அருணகிரி இருக்க, உணவு நேரம் அமைதியாக முடிந்தது. கேரட் அல்வாவை பத்மா கொடுக்க, அருணகிரி போன் பேச சென்றார். ராமமூர்த்தி நேரே தணிகைவேல் முன் சென்று நின்றார்.
அவர் இப்போ என்ன என்று பார்க்க,...
அழகியல் 23 1
அழகியல் 23
ஜனக்நந்தினி, ரகுராம் தம்பதி அறைக்கு சென்றுவிட, கீழே பெரியவர்களிடம் பெருத்த அமைதி. தணிகைவேல், பாரதி மௌனமாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.
பாரதியுடன் திருமணம் முடிந்து மறுவீடு வந்த நேரம் இப்படி மாமியார் வீட்டில்...
அழகியல் 22 2
ரகுராம் மௌனித்தவன், தொண்டை செருமி கொண்டான். "நான்.. நான் மேனேஜ் பண்ணிப்பேன்ப்பா. இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு" என்றான்.
"அது அப்பறம் பார்த்துக்கலாம். நீ முதல்ல வேலையை கொஞ்சம் குறைச்சுக்கோ" என்றார் பத்மா.
"ம்மா.."
"ரகு.....
அழகியல் 22 1
அழகியல் 22
ஜனக்நந்தினி, ரகுராம் மட்டும் வெளியில் நின்றனர். மனைவி கணவனை ஒட்டி நின்றாள். "நான் கிளம்பவா?" அவன் கேட்க, பெண் தலை மட்டுமே அசைத்தாள். "என்னடி" என்று அவள் கை பிடிக்க, அமைதி.
"நான்...
அழகியல் 21 2
அருணகிரி தவிர்த்து, பத்மா, ராமமூர்த்தி தம்பதி வந்தனர். அதிலே பாரதிக்கு சுருக்கென இருந்தது. பத்மாவிற்கு அவ்வளவு கோவம். பணம் இருந்தால் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்று.
பாரதி வரவேற்க, முகம் காட்டவில்லை. அதே...
அழகியல் 21 1
அழகியல் 21
அதிகாலையில் மகளுடன் திருப்பூர் வந்து சேர்ந்தார் தணிகைவேல். எதற்காக அவர் சென்னை சென்றாரோ அந்த பார்ட்டிக்கே மனிதர் செல்லவில்லை.
ட்ரைவர் வண்டி ஓட்ட, வழியெல்லாம் ஒரு பொட்டு கண் மூடவில்லை. மனதிற்குள் பொருமி...
அழகியல் 20 2
ஜனக்நந்தினிக்கு நிற்க நேரமில்லை. தணிகைவேல் "கிளம்பிட்டியா" என்று போன் செய்தே கொண்டே இருந்தார். அடித்து பிடித்து கடைசி நேரத்தில் செக் இன் முடித்து பிளைட்டில் அமர்ந்துவிட்டாள்.
ரகுராம் மெசேஜ் அனுப்பி கேட்க, பதில் சொன்னாள்....
அழகியல் 20 1
அழகியல் 20
ரகுராமின் எதிர்பாரா அணைப்பில் பெண் ஒரு நொடி அதிர்ந்து அவனோடு இணைவாக ஒன்றி கொண்டாள். கணவனின் இதய துடிப்பு அவளுக்குள் இறங்க, தன் முகத்தை உரசி அவனை விட்டு விலக போக,...
அழகியல் 19 2
இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர்.
முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன்...
அழகியல் 19 1
அழகியல் 19
புது தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்க, ஜனக்நந்தினியும் மாமியார் வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள். அசைவ விருந்தும், முக்கிய உறவினர்களின் விருந்தும் இந்த நாட்களிலே முடிந்திருந்தது.
"இன்றைக்கு எங்கும் கிடையாது....
அழகியல் 18 2
என்ன செய்வது என்று தெரியவில்லை. பாரதி மருமகளுக்கு குடிக்க எடுத்து வந்தவர், இருவரையும் கேள்வியாக பார்த்தார். ஆர்த்தி ஜுஸ் குடித்து சிறிது நேரம் படுக்க, ப்ரவீன் அம்மாவுடன் வெளியே வந்தான்.
"ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க...
அழகியல் 18 1
அழகியல் 18
அடுத்தநாள் காலையிலே ரகுராம் தம்பதி ஊட்டி செல்வதற்காக கிளம்பி கீழே வந்தனர். பாரதி இவர்களை ஆச்சரியமாக பார்த்தவர், அமர வைத்து காபி எடுத்து வந்தார்.
தணிகைவேல் வர, அவருக்கும் காபி கொடுத்தார். இருவரும்...
அழகியல் 17 2
ரகுராம்க்கும், பாரதிக்கும் ஏதோ புரிந்தது. ஜனக்நந்தினி மிரட்சியுடன் அம்மா கை பிடித்து கொண்டாள்.
"உன்னை பேசாதன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்" ஆர்த்தியின் அப்பா அவரின் மனைவியை சத்தம் போட்டார்.
"எல்லாம் என்னையே திட்டுறீங்க. நான்...
அழகியல் 17 1
அழகியல் 17
அதிகாலையில் ரகுராமின் மொபைல் ஒலிக்க, மணமக்களுக்கு ஆழ்ந்த உறக்கம். சில நிமிட இடைவெளியில் திரும்ப ஒலிக்க, அப்போதும் இருவரும் அசைய கூட இல்லை.
"நல்லா தூங்கிட்டிருக்காங்க போல" என்றாள் அனுஷா அம்மாவிடம்.
"பூஜைக்கு போகணுமே"...
அழகியல் 16 2
ப்ரவீன், "நீங்க போய் ரெடி ஆகுங்க. நேரம் ஆச்சு" என்றான் ரகுராமிடம்.
ரகுராம் அறைக்கு செல்ல, அனுஷாவும், பத்மாவும் "எங்க போன? சீக்கிரம் கிளம்பு" என்றனர்.
ரகுராம் அங்கேயே ஒரு குளியல் போட்டு, புளூ பேண்ட்,...
அழகியல் 16 1
அழகியல் 16
திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்து முடிய, மணமக்கள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். ராஜேஸ்வரியிடம் வரும் போது, அவரின் கண்கள் கலங்காமல் இல்லை. பேத்திக்காகவே மனதார வாழ்த்தியவர், ஜனக்நந்தினியை தழுவி...
அழகியல் 15 2
இன்று ஆர்த்தியை பார்க்க சென்ற போது அவன் மாமியார், "உங்க அம்மாக்கு அங்க வசதி எல்லாம் இருக்குமா மாப்பிள்ளை. நம்மளவு அவங்க இல்லைன்னு கேள்விப்பட்டேனே. பிறந்த வீடு எப்படியோ, உங்க அம்மாக்கு மாமியார்...
அழகியல் 15 1
அழகியல் 15
சுந்தரம் சொன்னவற்றில் இரண்டு விஷயங்கள் தணிகைவேல்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஒன்று.. காதல் திருமணம் என்பது. இதுவும் கிட்டத்தட்ட அப்படி தானே?
பாரதி ஆரம்பித்து வைத்தது தான் என்றாலும், பின்னர் பாரதியுமே மகளிடம் தானே...
அழகியல் 14 2
"சித்தப்பா"
"பின்ன என்ன ரகு. இதெல்லாம் ஒரு காரணம்ன்னு சொல்லிட்டிருக்கா" என்றார் அவர் அடங்கா கோபத்துடன்.
பாரதி அமைதியாய் இருக்க, "அத்தை.. நமக்காக நாம குரல் கொடுக்கும் போது கல்லடி படத்தான் செய்யும். கல்லடிக்கு பயந்து...
அழகியல் 14 1
அழகியல் 14
இங்கே இருந்தால் இன்னும் தான் வார்த்தை வளரும் என்பதாலே ரகுராம் உடனே கிளம்பிவிட்டான். ராமமூர்த்தி அவன் பின்னே சென்றவர், பஸ் ஏற்றி விட்டு தான் வந்தார்.
"இந்த பேச்சை இப்படியே விடுங்க சித்தப்பா,...