Mallika S
Thamaraiyaal Kaelvan 15
அத்தியாயம் 15
மாதவப்பெருமாளின் உற்சவ சிலையைப் பார்த்து அதிர்ந்தவளாய் நின்றவள், "நான் கனவுல பார்த்த பெருமாள் சிலை இங்கே பாதுகாப்பா இருக்கும் போது, எனக்கு ஏன் அடிக்கடி அப்படிக் கனவு வந்துச்சு. அந்தச் சாமியார்...
Thamaraiyaal Kaelvan 14
அத்தியாயம் 14
விடியற்காலையில் வீட்டின் பால்கனியில் தேநீரைக் குடித்தவாறு தீவிர சிந்தனையில் ஆட்பட்டிருந்தவளாய் அமர்ந்திருந்தாள் தாமரை.
காலை அப்பாட்டைக் கேட்டுக் கண் விழித்ததும் தனது இல்லத்தில் தான் இருப்பதாக நினைத்து, "அம்மா" என்று கோபத்துடன் அழைத்தாள்....
மலர் சூடும் பெண்மை 14 2
தன்விக்கு அதிர்ச்சி. "உண்மையா தான் சொல்றீங்களா?"
"உண்மை தான். நீங்க பாருங்க மாமா" என்று அவரை அனுப்பிவிட்டவன், "நீ MBA படிச்சிருக்கிறதால என்கிட்ட அதிகம் எதிர்பார்த்துட்ட போல" என்றான் வருத்தமாக.
"என்கிட்ட நீங்க இதை சொல்லியிருக்கணும்"...
மலர் சூடும் பெண்மை 14 1
மலர் சூடும் பெண்மை 14
மறுநாள் மணமக்கள் தேசிகன் குடும்பத்தின் குலதெய்வத்திற்கு முன் நின்றிருந்தனர்.
தன்வி பொங்கலிட்டு, பூஜையும் பெரிதாக நடந்தது. கோவில் நிறைய ஆட்கள்.
புதுமண தம்பதிகளுக்கு மாலை கொடுத்து, குங்குமம் கொடுக்க தேசிகன் மனைவிக்கு...
Vidiyal 62
விடியல் 62
சூரியனின் ஒளியில் பிரகாசித்துக்கொண்டு இருந்தது அந்தக் கல்யாண மண்டபம். அதன் வெளியே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் “சத்திய ரஞ்சன் வெட்ஸ் தீபநிலா, ஆதித்யன் வெட்ஸ் சுடர் ஒளி” என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதன்...
Thamaraiyaal Kaelvan 13
அத்தியாயம் 13
"அடுத்து எங்கே போகனும் தாமரை? ஏதோ பெருமாள் கோவில் சொன்னீயே! அங்கேயா?" எனக் கேட்டான் மாதவன்.
கையில் இருந்த கோப்பை வாசித்தவளாய் பயணித்திருந்தவள் அவன் கேட்ட கேள்விக்கு ஆமெனத் தலையசைத்துப் பின் நிமிர்ந்து...
Thamaraiyaal Kaelvan 12
அத்தியாயம் 12
"பத்து வருஷம் முன்னாடி நான் காலேஜ் படிச்சி முடிக்கிற நேரம் வந்த மாப்பிள்ளை தான் பிரதாபன். அவர் ஒரு சாஃப்ட்வேர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. அந்தச் சாஃப்ட்வேரைப் பத்தி புரோமோட் செய்றதுக்காக...
Vidiyal 61
விடியல் 61
இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தீபா, சுடர் இருவரும் கண்கள் கலங்கி நிற்க, குமரன் “அப்போ அக்காவுக்கு மாமா பத்தி எல்லாம் தெரியுமா?” என்று கேட்க, அதற்கு யசோதா “அவங்க மேரேஜ் முடிஞ்ச...
Manamkolla Kaathirukkiraen 22 2
“நாளை மறுநாள்.. நாள் நல்லா இருக்கு.. பிரிச்சு எழுதியாச்சு.. சைன் பண்ணி.. ரிஜிஸ்ட்டர் பண்ணிடலாம். டாகுமென்ட்ஸ் எல்லாம் சரி பார்த்திடு..” என்றான், நல்ல திடமான குரலில்.
சந்துரு.. ஷிவாவின் கண்களைப் பார்த்தான்.. அலட்சிய பார்வைதான்.. ...
Manamkolla Kaathirukkiraen 22 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
22
பிக்டே..
ஷிவா சந்துருவை அழைத்தான், தன் அலுவலகத்திற்கு. சந்துரு அலுவலக நேரத்திற்கு வந்துவிட்டான்.. அதனால், ஷிவாவின் அறைக்கு வந்து சேர்ந்தான்.
ஷிவா “நீங்க சொன்ன டைம் நேற்றோடு முடிந்துவிட்டது. பேசலாமா” என்றான். அவன் சாதரணமாகதான்...
Vidiyal 60
விடியல் 60
குழலி இந்த டைரி எழுதக் காரணமே உனக்காகத்தான். என்னைப் பற்றி எதுவும் தெரியாமலே என்னை லவ் பண்ணும் குழலிக்கு நான் யார், நான் உன்னை எப்படி எல்லாம் லவ் பண்ணேன் அப்படின்றதைச்...
Thamaraiyaal Kaelvan 11
அத்தியாயம் 11
"சோலைவனத்துக்குள்ள டூரிஸ்ட் இடம் என்னலாம் இருக்கு அண்ணா" என்று ஓட்டுனரிடம் கேட்டாள் தாமரை.
"இங்க அருவியும் கோவிலும் தான் இருக்கு மேடம். பெரிசா சுத்திப் பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல. இங்கே எப்பவுமே...
Thamaraiyaal Kaelvan 10
அத்தியாயம் 10
ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவிலிற்குச் சென்றிருந்தாள் தாமரை.
அங்குக் கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் நடந்தவாறு இருக்க, அக்கோவிலின் உள்ளே இருந்த அலுவலக அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்வையிட்டிருந்தாள்.
எந்தெந்த கோவில்கள் எல்லாம் அவளின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன...
Thamaraiyaal Kaelvan 9
அத்தியாயம் 9
அந்த விடுதியின் அறையினுள்ளே சென்றவன் பொத்தெனக் கட்டிலில் விழுந்தவனாய், "ம்ப்ச் தாமரை கூடவே இருக்கலாம்னு நினைச்சா இப்படி ஆகிப் போச்சே" என்று வாய்விட்டே புலம்பியவாறு படுத்திருக்க,
அதே நேரம் அங்கே தான் தங்க...
Vidiyal 59
விடியல் 59
கேஸ் முடிவுக்கு வந்த பிறகே சென்னை சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பி கொண்டு இருந்தது. சுடர் மற்றும் தீபா இருவர் திருமணத்தையும் ஒன்றாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட ஆதியை கையில் பிடிக்க...
Thamaraiyaal Kaelvan 8
அத்தியாயம் 8
ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலையைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள்.
கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த...
Vidiyal 58
விடியல் 58
ரஞ்சன் துரையை குழப்பமாக பார்த்தபடி “ நான் எப்படி காரணமான “ என்று கேட்க அதற்கு துரை “ உன்னால, உன்னால மட்டும் தான். நீ சென்னைக்கு வந்ததுல இருந்து...
Vidiyal 57
விடியல் 57
ரஞ்சன் சரவணனை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி அவனைத் தலை சரித்துப் பார்க்க, சரவணன், “உயிர் கெடுப்பான் தோழன்னா நீ? உயிர் எடுக்கும் தோழனால இருக்க முதல்ல இவனோட கோத்துவிட்ட. இப்போ நீயே...
Thamaraiyaal Kaelvan 7
அத்தியாயம் 7
"நிஜமாவே ஆத்மநல்லூர்னு ஒரு ஊரு இருக்கா?" என்று மாதவன் அதிர்ச்சியுடன் கேட்டதும், ஆமெனத் தலையசைத்தாள் தாமரை.
"அந்த ஊருக்கு நீங்க டிரான்ஸ்ஃபர் ஆகிப் போகப் போறீங்கனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா தாமரை?" என்றவன்...