Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

KPKN 1 1

0
காதல் – 1  மும்பை மாநகரம்.  சமூகத்தின் முக்கிய புள்ளிகள் மட்டுமே ஒன்று கூடும் பப். அலறிக் கொண்டிருந்த இசை காது சவ்வுகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தை முழுதும் இருளில் மூழ்க விடாமல்...

Thamaraiyaal Kaelvan 15

0
அத்தியாயம் 15 மாதவப்பெருமாளின் உற்சவ சிலையைப் பார்த்து அதிர்ந்தவளாய் நின்றவள், "நான் கனவுல பார்த்த பெருமாள் சிலை இங்கே பாதுகாப்பா இருக்கும் போது, எனக்கு ஏன் அடிக்கடி அப்படிக் கனவு வந்துச்சு. அந்தச் சாமியார்...

Thamaraiyaal Kaelvan 14

0
அத்தியாயம் 14 விடியற்காலையில் வீட்டின் பால்கனியில் தேநீரைக் குடித்தவாறு தீவிர சிந்தனையில் ஆட்பட்டிருந்தவளாய் அமர்ந்திருந்தாள் தாமரை. காலை அப்பாட்டைக் கேட்டுக் கண் விழித்ததும் தனது இல்லத்தில் தான் இருப்பதாக நினைத்து, "அம்மா" என்று கோபத்துடன் அழைத்தாள்....

மலர் சூடும் பெண்மை 14 2

0
தன்விக்கு அதிர்ச்சி. "உண்மையா தான் சொல்றீங்களா?" "உண்மை தான். நீங்க பாருங்க மாமா" என்று அவரை அனுப்பிவிட்டவன், "நீ MBA படிச்சிருக்கிறதால என்கிட்ட அதிகம் எதிர்பார்த்துட்ட போல" என்றான் வருத்தமாக. "என்கிட்ட நீங்க இதை சொல்லியிருக்கணும்"...

மலர் சூடும் பெண்மை 14 1

0
மலர் சூடும் பெண்மை 14 மறுநாள் மணமக்கள் தேசிகன் குடும்பத்தின் குலதெய்வத்திற்கு முன் நின்றிருந்தனர். தன்வி பொங்கலிட்டு, பூஜையும் பெரிதாக நடந்தது. கோவில் நிறைய ஆட்கள்.  புதுமண தம்பதிகளுக்கு மாலை கொடுத்து, குங்குமம் கொடுக்க தேசிகன் மனைவிக்கு...

Vidiyal 62

0
விடியல் 62 சூரியனின் ஒளியில் பிரகாசித்துக்கொண்டு இருந்தது அந்தக் கல்யாண மண்டபம். அதன் வெளியே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் “சத்திய ரஞ்சன் வெட்ஸ் தீபநிலா, ஆதித்யன் வெட்ஸ் சுடர் ஒளி” என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன்...

Thamaraiyaal Kaelvan 13

0
அத்தியாயம் 13 "அடுத்து எங்கே போகனும் தாமரை? ஏதோ பெருமாள் கோவில் சொன்னீயே! அங்கேயா?" எனக் கேட்டான் மாதவன். கையில் இருந்த கோப்பை வாசித்தவளாய் பயணித்திருந்தவள் அவன் கேட்ட கேள்விக்கு ஆமெனத் தலையசைத்துப் பின் நிமிர்ந்து...

Thamaraiyaal Kaelvan 12

0
அத்தியாயம் 12 "பத்து வருஷம் முன்னாடி நான் காலேஜ் படிச்சி முடிக்கிற நேரம் வந்த மாப்பிள்ளை தான் பிரதாபன். அவர் ஒரு சாஃப்ட்வேர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. அந்தச் சாஃப்ட்வேரைப் பத்தி புரோமோட் செய்றதுக்காக...

Vidiyal 61

0
விடியல் 61 இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தீபா, சுடர் இருவரும் கண்கள் கலங்கி நிற்க, குமரன் “அப்போ அக்காவுக்கு மாமா பத்தி எல்லாம் தெரியுமா?” என்று கேட்க, அதற்கு யசோதா “அவங்க மேரேஜ் முடிஞ்ச...

Manamkolla Kaathirukkiraen 22 2

0
“நாளை மறுநாள்.. நாள் நல்லா இருக்கு.. பிரிச்சு எழுதியாச்சு.. சைன் பண்ணி.. ரிஜிஸ்ட்டர் பண்ணிடலாம். டாகுமென்ட்ஸ் எல்லாம் சரி பார்த்திடு..” என்றான், நல்ல திடமான குரலில். சந்துரு.. ஷிவாவின் கண்களைப் பார்த்தான்.. அலட்சிய பார்வைதான்.. ...

Manamkolla Kaathirukkiraen 22 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 22 பிக்டே.. ஷிவா சந்துருவை அழைத்தான், தன் அலுவலகத்திற்கு. சந்துரு அலுவலக நேரத்திற்கு வந்துவிட்டான்.. அதனால், ஷிவாவின் அறைக்கு வந்து சேர்ந்தான். ஷிவா “நீங்க சொன்ன டைம் நேற்றோடு முடிந்துவிட்டது. பேசலாமா” என்றான். அவன் சாதரணமாகதான்...

Vidiyal 60

0
விடியல் 60   குழலி இந்த டைரி எழுதக் காரணமே உனக்காகத்தான். என்னைப் பற்றி எதுவும் தெரியாமலே என்னை லவ் பண்ணும் குழலிக்கு நான் யார், நான் உன்னை எப்படி எல்லாம் லவ் பண்ணேன் அப்படின்றதைச்...

Thamaraiyaal Kaelvan 11

0
அத்தியாயம் 11 "சோலைவனத்துக்குள்ள டூரிஸ்ட் இடம் என்னலாம் இருக்கு அண்ணா" என்று ஓட்டுனரிடம் கேட்டாள் தாமரை. "இங்க அருவியும் கோவிலும் தான் இருக்கு மேடம். பெரிசா சுத்திப் பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல. இங்கே எப்பவுமே...

Thamaraiyaal Kaelvan 10

0
அத்தியாயம் 10 ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவிலிற்குச் சென்றிருந்தாள் தாமரை. அங்குக் கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் நடந்தவாறு இருக்க, அக்கோவிலின் உள்ளே இருந்த அலுவலக அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்வையிட்டிருந்தாள். எந்தெந்த கோவில்கள் எல்லாம் அவளின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன...

Thamaraiyaal Kaelvan 9

0
அத்தியாயம் 9 அந்த விடுதியின் அறையினுள்ளே சென்றவன் பொத்தெனக் கட்டிலில் விழுந்தவனாய், "ம்ப்ச் தாமரை கூடவே இருக்கலாம்னு நினைச்சா இப்படி ஆகிப் போச்சே" என்று வாய்விட்டே புலம்பியவாறு படுத்திருக்க, அதே நேரம் அங்கே தான் தங்க...

Vidiyal 59

0
விடியல் 59 கேஸ் முடிவுக்கு வந்த பிறகே சென்னை சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பி கொண்டு இருந்தது. சுடர் மற்றும் தீபா இருவர் திருமணத்தையும் ஒன்றாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட ஆதியை கையில் பிடிக்க...

Thamaraiyaal Kaelvan 8

0
அத்தியாயம் 8 ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலையைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள். கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த...

Vidiyal 58

0
விடியல் 58 ரஞ்சன் துரையை குழப்பமாக பார்த்தபடி “ நான் எப்படி காரணமான “ என்று கேட்க அதற்கு துரை “ உன்னால, உன்னால மட்டும் தான். நீ சென்னைக்கு வந்ததுல இருந்து...

Vidiyal 57

0
விடியல் 57 ரஞ்சன் சரவணனை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி அவனைத் தலை சரித்துப் பார்க்க, சரவணன், “உயிர் கெடுப்பான் தோழன்னா நீ? உயிர் எடுக்கும் தோழனால இருக்க முதல்ல இவனோட கோத்துவிட்ட. இப்போ நீயே...

Thamaraiyaal Kaelvan 7

0
அத்தியாயம் 7 "நிஜமாவே ஆத்மநல்லூர்னு ஒரு ஊரு இருக்கா?" என்று மாதவன் அதிர்ச்சியுடன் கேட்டதும், ஆமெனத் தலையசைத்தாள் தாமரை. "அந்த ஊருக்கு நீங்க டிரான்ஸ்ஃபர் ஆகிப் போகப் போறீங்கனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா தாமரை?" என்றவன்...
error: Content is protected !!