Mallika S
கொஞ்சும் காதல் சாரல் 8 1
கொஞ்சும் காதல் சாரல் -8
அத்தியாயம் -8
ஜீவாவுக்கும் மிதுன்யாவுக்கும் பெரிய சண்டை. கடந்த வாரம் நடந்த நடன நிகழ்ச்சியில் ஷாலினியோடு அவன் ஆடியிருந்ததுதான் காரணம். தேர்வு செய்திருந்த டூயட் பாடலுக்கு ஏற்றது போலதான் இருந்தது...
Thamaraiyaal Kaelvan 30
அத்தியாயம் 30
அழகிய மாதவப் பெருமாள் கோவிலில் உற்சவச் சிலையாய் போலிச் சிலை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போயினர் இருவரும்.
மாதவப் பெருமாளின் போலிச் சிலையைக் கையில் ஏந்தியவனாய் வேதனைப் படர்ந்த முகத்துடன் மாதவன் அதிர்ந்து...
கொஞ்சும் காதல் சாரல் 7
கொஞ்சும் காதல் சாரல் -7
அத்தியாயம் -7
ஒரு வார காலமாக ஜீவநந்தன், மிதுன்யா இருவருக்குள்ளும் கார சாரமான பேச்சு வார்த்தையாகவே செல்கிறது. மாலில் சண்டை நடந்த மறுநாளே நடன நிகழ்ச்சியில் பங்கேற்க பெயரை பதிவு...
Iravin Oliyil 16
இரவு 16
கம்பெனியில் ஆர்யனுக்கும் வேலை தலைக்கு மேல் இருக்க, அதைப் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. ஆனால் அதிலும் மயூரியின் மீது ஒரு கண் வைத்து, அவள் மீட்டிங்கு போவது, வருவது...
Iravin Oliyil 15
இரவு 15
மயூரி கையில் சாக்லேட்டுடன் ஓடி லலிதாவிடம் சென்றவள் லலிதாவை கட்டியணைத்தபடி “லட்சுமம்மா, இந்த கங்கம்மா எனக்கு சாக்லேட் வாங்கி வந்திருக்காங்க பாருங்களேன் எவ்வளவு பெருசா இருக்கு” என்று லலிதாவை அணைத்தபடி அவளிடம்...
கொஞ்சும் காதல் சாரல் 6 2
அவன் சொன்னது நிஜம்தான், இன்றுதான் படம் வெளியாகியிருக்க, எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ளாமலே வந்துவிட்டனர்.
படம் தனக்கு பிடிக்கவில்லை, வெளியில் காத்திருக்கிறேன் என சொல்லி கிளம்பி விட்டாள் மிதுன்யா. ஜீவாவுக்கு அழைத்து சொல்ல, “நான்...
கொஞ்சும் காதல் சாரல் 6 1
கொஞ்சும் காதல் சாரல் -6
அத்தியாயம் -6
மிதுன்யா விடுமுறை முடிந்து சென்னைக்கு வந்து விட்டாள். ஜீவாவும் இப்போது சென்னையில் அவனது அம்மாவுடன்தான் தங்கியிருக்கிறான்.
தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நண்பர்கள் சிலர் வேலை...
Manamkolla kaathirukkiraen 25 2
ஷிவா “அது எதற்கு.. விடு, நம்ம ஆளுங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். நம்ம சொல்லித்தான் கூப்பிடனுமா என்ன.. அது வேண்டாம். சந்துருவின் மதிப்பு தெரிந்து அவங்களே கூப்பிடுவாங்க லேகு.. அதெல்லாம் நடக்கும். நீ போய்...
Manamkolla kaathirukkiraen 25 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
25
சந்துருவிற்கு, வீடு வந்தும்கூட சிந்தனை லேகாவிடம்தான் இருந்தது.. ஏதேனும் பிரச்சனையாகுமோ என. நீண்டநேரம் அறைக்கு வராமல்.. ஹாலில் அமர்ந்துக் கொண்டிருந்தான் சந்துரு.
சந்துரு தீக்ஷி இருவரும்.. சரியான நேரத்தில் தீக்ஷியின் வீடு வந்து...
கொஞ்சும் காதல் சாரல் 5 2
மகிழ்ச்சி, நம்பிக்கை, தைரியம் எல்லாம் நிறைந்த உணர்ச்சிப் பெருக்கில் அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.
பிடித்திருந்த அவளின் கையை சுண்டி இழுத்து அவளை தன்னை நோக்கி ஓரடி முன்னேறி வரச் செய்தான்.
அவள் அவனது முகத்தை...
கொஞ்சும் காதல் சாரல் 5 1
கொஞ்சும் காதல் சாரல் -5
அத்தியாயம் - 5
மதிய உணவு முடிந்து தோட்டத்து வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்கள் இளையவர்கள். லாவண்யா தான் வரவில்லை என சொல்லவும் மிதுன்யா, ஜீவநந்தன், வாசுகி, தீபா ஆகிய...
Thamaraiyaal Kaelvan 29
அத்தியாயம் 29
மருத்துவமனையின் காத்திருப்பு இடத்தில் அமர்ந்திருந்தனர் மாதவனும் தாமரையும்.
"இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க கண்ணா?" எனக்கு எதுக்கு ஃபுல் பாடி செக்அப்?" எனக் கேட்டாள் தாமரை.
"அந்த அம்மா கையால தானே இரண்டு நாளா...
Iravin Oliyil 14
இரவு 14
ஞாயிற்றுக்கிழமை மதியம் போல் மாணிக்கம் மயூரி வீட்டு கதவைத் தட்டுவதா இல்லை வேண்டாமா என்று கையில் பாத்திரங்களுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது மயூரி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தவள் அங்கு நின்றுகொண்டிருந்த மாணிக்கத்தைப்...
கொஞ்சும் காதல் சாரல் 4 2
“அதெப்படி யூஸ் ஆகும், நீங்க என்ன இந்த கிராமத்துலயா வேலை பார்க்க போறீங்க?”
“ஆனா கிராமத்து பொண்ணதான் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன். அப்பப்ப மாமியார் வீட்டுக்கு வரும் போது என் வைஃப் மசாலா அரைச்சா...
கொஞ்சும் காதல் சாரல் 4 1
கொஞ்சும் காதல் சாரல் – 4
அத்தியாயம் – 4
வயதுப் பெண்கள் இருக்கும் வீட்டில் எதற்கடா வயதுப் பையனை தங்க வைக்கிறாய் என மகனை கடிந்து கொண்டார் மங்கம்மா.
“என் வயசுக்குன்னு ஒரு அனுபவம் இருக்குல்ல...
Malar Soodum Penmai 28 3
"உனக்கு என்கிட்ட பயம் இல்லை. திரும்ப உன்னை கடத்தினா தான் நீ அடங்குவ"
"கடத்தி தான் என்னை அடக்கினீங்களா, எனக்கு இது தெரியாம போச்சே" என்று ஆச்சரியம் கொண்டாள்.
"மிஸ்டர் மாமனார் பொண்ணாச்சே நீ?"
"தேசிகன் பொண்டாட்டி...
Malar Soodum Penmai 28 2
ராஜேந்திரன் இப்போதும் பதவியில் இருக்க, கட்சி ஆட்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் பலர் வந்திருக்க, அரவிந்தன், முரளிக்கு தான் அதிக வேலை.
இளையவர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்திருக்க, குழந்தைகளின் எண்ணிக்கையும் கூடியிருந்தது.
குடும்ப புகைப்படம்...
Malar Soodum Penmai 28 1
மலர் சூடும் பெண்மை 28
கந்தன் பிரம்மாண்டமாக ஜொலித்து கொண்டிருக்க, பூஜைகள் மிகவும் அமர்க்களமாக நடந்தது.
வானவேடிக்கை, செண்டுமேளம், உள்ளூர் வாத்தியம் என்று கொண்டாட்டமான நாளில், தேசிகனின் கனவு மொத்தமும், நடைமுறைக்கு வந்திருந்தது.
தொழில் மையத்தை ஓர்...