Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11924 POSTS 398 COMMENTS

KPKN 10 2

0
சாருவின் முகம் சற்றே மாறினாலும், இது தான் நிதர்சனம் என்பதை அறிந்தவள், முகத்தை நிர்மலமாக வைத்துக் கொண்டு, “எஸ் சார்...!’’ என்று அவன் சொன்னதை செயலாற்ற விரைந்தாள். அடுத்த நாள் ஆரு உற்சாகமாகவே கல்லூரிக்கு...

KPKN 10 1

0
காதல் – 10 அந்த மாலை நேர சூரியன் மஞ்சளின் மந்தகாச ஒளியில் மும்பையை நனைத்துக் கொண்டிருந்தான்.  சாரு வரைந்து வைத்திருந்த சில உடை வரைபடங்கள் அடங்கிய கோப்பை தவறுதலாக தங்கள் அறையிலேயே விட்டு...

Iravin Oliyil 29

0
இரவு 29 உறங்கிக் கொண்டிருந்த மயூரியை யாரோ தொடுவதைத் தூக்கத்தில் உணர்ந்தவள் மெதுவாகக் கண்களைத் திறக்க, அவள் முன் சிவந்த கண்களுடன் பற்களில் இருக்கும் கறை தெரிய சிரித்தபடி ஒருவன் அமர்ந்திருக்க, பயந்த மயூரி...

KPKN – 9 2

0
ஆருவின் முகம் சற்றே  தெளிய, “நன்றி...!’’ என்றாள் கரகரத்த குரலில். “அதற்கு அவசியம் நேராது என்று தான் நினைக்கிறேன்.’’ என்று லூ சொல்ல, ஆரு கீழ் கண்களால் அவனை முறைத்தாள்.  அந்த நேரம், லூவை...

KPKN – 9 1

0
காதல் – 9  “மிஸ் ஆர்கலி.’’ என்ற புதிய குரலில் தனக்கு பின்னால் ஒலிக்கவும், ஆரு அதிர்ந்து திரும்பினாள். அங்கே ஒரு வெளிநாட்டவன் இவளை பார்த்து புன்னகைத்து நின்றிருந்தான்.  அவள் அவனை தடுமாற்றத்துடன் பார்க்க, “நான்...

கொஞ்சும் காதல் சாரல் -24 2

0
“தேங்க் காட்!” என முணு முணுத்தவன், “நீங்க மிதுவை விட்டுட்டு போனா அவ தாங்க மாட்டா” என்றான்.  வேதனையாக சிரித்தவர், “சின்னதுல மார்ல எட்டி உதைச்சு விளையாடின என் பாப்பா தம்பி அவ. விட்டுட்டு...

கொஞ்சும் காதல் சாரல் -24 1

0
கொஞ்சும் காதல் சாரல் -24 அத்தியாயம் -24 காலடியில் விழுந்து கிடக்கும் ஜீவாவை விடுத்து மகளைதான் பார்த்திருந்தார் பசுபதி. ஜீவா சொன்னது உண்மை என்பதை பார்வையால் சொன்னாள் மிது.  தன் பாதங்களை தொட்டுக் கொண்டிருந்த ஜீவாவின் கைகளிடமிருந்து...

Aayiraththil Aval Oruththi 7 3

0
உணவை ஆசையாக தட்டில் பரிமாறி ஹால் வந்தமர்ந்து சாப்பிட்டான். அப்படியே அவனது அம்மாவின் கைப்பக்குவம். “ஆஹா ஆஹா யசோ!” என சிலாகித்தவன் அவளை இன்னும் காணோமே என அவளது கைப்பேசிக்கு அழைத்து பார்த்தான். அது...

Aayiraththil Aval Oruththi 7 2

0
“அப்படியா? இருக்குமோ? எங்கம்மா என்னென்னவோ அடிச்சி விட்ருக்கு. இன்ட்ரெஸ்டிங்! ஹ்ம்ம்… எதுக்கும் நீ அப்சர்வ் பண்ணி சொல்லு. நானும் என்னை பத்தி நல்லா தெரிஞ்சுக்கிறேன். இப்ப மேல சொல்லு” “பசி பொறுக்க மாட்டீங்க, நேரத்துக்கு...

Aayiraththil Aval Oruththi 7 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -7 அத்தியாயம் -7 கெளதம், யசோ இருவரும் விடியற்காலையில் பெங்களூரு வந்து சேர்ந்தார்கள். இரவெல்லாம் பெய்த மழை சற்று முன்தான் ஓய்ந்திருந்தது. நல்ல குளிர், துப்பட்டாவை தோள்களை சுற்றி போர்த்திக் கொண்டாள் யசோ. கைகளை...

கொஞ்சும் காதல் சாரல் 23 2

0
“எனக்கு தெரியாம எங்களை வீடியோ எடுத்திட்டு காரணம் சொல்றியா?” என கோவப்பட்டான் ஜீவா.  தவறான எண்ணத்தில் செய்யவில்லை, நீ முத்தமிடுவாய் என முன்னரே எங்களுக்கு தெரியாது, சாதாரணமாக உங்களின் விடை பெறுதலை படம் பிடிப்பது...

கொஞ்சும் காதல் சாரல் 23 1

0
கொஞ்சும் காதல் சாரல் -23 அத்தியாயம் -23 சுவிசர்லாந்தின் குளிரில் படத்தின் நாயகனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. மருத்துவமனையில் காண்பித்த போது ஏதோ தொற்று இருப்பதாக சொல்லி அட்மிட் செய்து விட்டனர்.  இந்தப் படத்தில் இரண்டு காதநாயகர்கள்,...

Iravin Oliyil 28

0
இரவு 28 இன்ஸ்பெக்டர் கர்ணாவுக்கு ஒரே குழப்பம், இந்த கேஸை தொடர்ந்து நடத்தலாமா என்று. ஏன் என்றால் இறந்த பெண் ஒரு பாலியல் தொழில் செய்பவள். நிறைய ஆண்களுடன் பழக்கம் இருக்கும். அவர்களில் யாரிடம்...

Aayiraththil Aval Oruththi 6 3

0
தம்பிக்கு மட்டும் வீட்டில் இலகுவாக போட்டுக் கொள்ள ஆடைகள் வாங்கியிருந்தாள் யசோ, அதுவும் எண்ணி நான்கு. நவீன் தன் மாமனுக்கு என எடுத்த ஒரு சட்டை. “என்னடா இவ்ளோ நேரத்துக்கு பை பையா வச்சுக்கிட்டு...

Aayiraththil Aval Oruththi 6 2

0
“நீ சொல்றதும் சரிதான். இவங்க வரவேணாம்,  நான் அங்க சும்மா போக முடியாது, பூ பழம்னு வாங்கி கொடு” என்றார் அருணா. அம்மாவுக்கு ம் போட்டுக் கொண்டான். யசோ இறங்கப் போக, “என் நம்பர்...

Aayiraththil Aval Oruththi 6 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -6 அத்தியாயம் -6 தம்பியுடன்தான்  இருந்தாள் யசோ. உன் சித்தப்பாவை பார்த்து வரலாம் என யசோவை கிளம்ப சொன்ன கெளதம் நவீனை பார்த்து, “நீயும்தான் டா” என்றான். நவீன் தன் அக்காவை பார்க்க...

Ennullae Avanin Thaedal 1

0
என்னுள்ளே அவனின் தேடல் -1 அந்த பெரிய மாலில் உள்ள மீட்டிங் ஹாலில் அனைவரையும் பிடித்துக் கத்திக்கொண்டிருந்தார் அந்த மாலின் உரிமையாளர் சக்திவேல் நாராயணன் அந்த ஐம்பது வயதிலும் அனைவரையும் சமாளித்து விடும் வல்லமை...

கொஞ்சும் காதல் சாரல் 22 2

0
மிதுவை நகர விடாமல் அங்கேயே அமர வைத்து பேசிக் கொண்டிருந்தான் அன்பு. ஹரியும் இயல்பாக அவளது வேலை, அலுவலகம் பற்றி பேசினான்.  கணவரை தனியாக அழைத்து விவரம் சொன்னார் வினோதினி. அப்பாவுக்கு சொல்லாமல் இதெல்லாம்...

கொஞ்சும் காதல் சாரல் 22 1

0
கொஞ்சும் காதல் சாரல் -22 அத்தியாயம் -22 ஜீவா வெளிநாடு சென்றதும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி பெற்றுக் கொண்டு அவளுடைய ஊருக்கு சென்று விட்டாள் மிதுன்யா.  மகளிடம் வித்தியாசமாக உணர்ந்த வினோதினி என்னவென வாய் விட்டு...

Iravin Oliyil 27

0
இரவு 27 ஜெய் பார்க்க ஜாலி கேரக்டர் போல தெரிந்தாலும், அவனை யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்க விட மாட்டான். ஏன்? இத்தனை வருடங்களில் அவன் அவனுக்கு நெருக்கமாக இதுவரை எண்ணியது என்றால், அவன்...
error: Content is protected !!