Mallika S
Iravin Oliyil 29
இரவு 29
உறங்கிக் கொண்டிருந்த மயூரியை யாரோ தொடுவதைத் தூக்கத்தில் உணர்ந்தவள் மெதுவாகக் கண்களைத் திறக்க, அவள் முன் சிவந்த கண்களுடன் பற்களில் இருக்கும் கறை தெரிய சிரித்தபடி ஒருவன் அமர்ந்திருக்க, பயந்த மயூரி...
KPKN – 9 2
ஆருவின் முகம் சற்றே தெளிய, “நன்றி...!’’ என்றாள் கரகரத்த குரலில். “அதற்கு அவசியம் நேராது என்று தான் நினைக்கிறேன்.’’ என்று லூ சொல்ல, ஆரு கீழ் கண்களால் அவனை முறைத்தாள்.
அந்த நேரம், லூவை...
KPKN – 9 1
காதல் – 9
“மிஸ் ஆர்கலி.’’ என்ற புதிய குரலில் தனக்கு பின்னால் ஒலிக்கவும், ஆரு அதிர்ந்து திரும்பினாள். அங்கே ஒரு வெளிநாட்டவன் இவளை பார்த்து புன்னகைத்து நின்றிருந்தான்.
அவள் அவனை தடுமாற்றத்துடன் பார்க்க, “நான்...
கொஞ்சும் காதல் சாரல் -24 2
“தேங்க் காட்!” என முணு முணுத்தவன், “நீங்க மிதுவை விட்டுட்டு போனா அவ தாங்க மாட்டா” என்றான்.
வேதனையாக சிரித்தவர், “சின்னதுல மார்ல எட்டி உதைச்சு விளையாடின என் பாப்பா தம்பி அவ. விட்டுட்டு...
கொஞ்சும் காதல் சாரல் -24 1
கொஞ்சும் காதல் சாரல் -24
அத்தியாயம் -24
காலடியில் விழுந்து கிடக்கும் ஜீவாவை விடுத்து மகளைதான் பார்த்திருந்தார் பசுபதி. ஜீவா சொன்னது உண்மை என்பதை பார்வையால் சொன்னாள் மிது.
தன் பாதங்களை தொட்டுக் கொண்டிருந்த ஜீவாவின் கைகளிடமிருந்து...
Aayiraththil Aval Oruththi 7 3
உணவை ஆசையாக தட்டில் பரிமாறி ஹால் வந்தமர்ந்து சாப்பிட்டான். அப்படியே அவனது அம்மாவின் கைப்பக்குவம்.
“ஆஹா ஆஹா யசோ!” என சிலாகித்தவன் அவளை இன்னும் காணோமே என அவளது கைப்பேசிக்கு அழைத்து பார்த்தான். அது...
Aayiraththil Aval Oruththi 7 2
“அப்படியா? இருக்குமோ? எங்கம்மா என்னென்னவோ அடிச்சி விட்ருக்கு. இன்ட்ரெஸ்டிங்! ஹ்ம்ம்… எதுக்கும் நீ அப்சர்வ் பண்ணி சொல்லு. நானும் என்னை பத்தி நல்லா தெரிஞ்சுக்கிறேன். இப்ப மேல சொல்லு”
“பசி பொறுக்க மாட்டீங்க, நேரத்துக்கு...
Aayiraththil Aval Oruththi 7 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -7
அத்தியாயம் -7
கெளதம், யசோ இருவரும் விடியற்காலையில் பெங்களூரு வந்து சேர்ந்தார்கள்.
இரவெல்லாம் பெய்த மழை சற்று முன்தான் ஓய்ந்திருந்தது. நல்ல குளிர், துப்பட்டாவை தோள்களை சுற்றி போர்த்திக் கொண்டாள் யசோ.
கைகளை...
கொஞ்சும் காதல் சாரல் 23 2
“எனக்கு தெரியாம எங்களை வீடியோ எடுத்திட்டு காரணம் சொல்றியா?” என கோவப்பட்டான் ஜீவா.
தவறான எண்ணத்தில் செய்யவில்லை, நீ முத்தமிடுவாய் என முன்னரே எங்களுக்கு தெரியாது, சாதாரணமாக உங்களின் விடை பெறுதலை படம் பிடிப்பது...
கொஞ்சும் காதல் சாரல் 23 1
கொஞ்சும் காதல் சாரல் -23
அத்தியாயம் -23
சுவிசர்லாந்தின் குளிரில் படத்தின் நாயகனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. மருத்துவமனையில் காண்பித்த போது ஏதோ தொற்று இருப்பதாக சொல்லி அட்மிட் செய்து விட்டனர்.
இந்தப் படத்தில் இரண்டு காதநாயகர்கள்,...
Iravin Oliyil 28
இரவு 28
இன்ஸ்பெக்டர் கர்ணாவுக்கு ஒரே குழப்பம், இந்த கேஸை தொடர்ந்து நடத்தலாமா என்று. ஏன் என்றால் இறந்த பெண் ஒரு பாலியல் தொழில் செய்பவள். நிறைய ஆண்களுடன் பழக்கம் இருக்கும். அவர்களில் யாரிடம்...
Aayiraththil Aval Oruththi 6 3
தம்பிக்கு மட்டும் வீட்டில் இலகுவாக போட்டுக் கொள்ள ஆடைகள் வாங்கியிருந்தாள் யசோ, அதுவும் எண்ணி நான்கு. நவீன் தன் மாமனுக்கு என எடுத்த ஒரு சட்டை.
“என்னடா இவ்ளோ நேரத்துக்கு பை பையா வச்சுக்கிட்டு...
Aayiraththil Aval Oruththi 6 2
“நீ சொல்றதும் சரிதான். இவங்க வரவேணாம், நான் அங்க சும்மா போக முடியாது, பூ பழம்னு வாங்கி கொடு” என்றார் அருணா.
அம்மாவுக்கு ம் போட்டுக் கொண்டான். யசோ இறங்கப் போக, “என் நம்பர்...
Aayiraththil Aval Oruththi 6 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -6
அத்தியாயம் -6
தம்பியுடன்தான் இருந்தாள் யசோ. உன் சித்தப்பாவை பார்த்து வரலாம் என யசோவை கிளம்ப சொன்ன கெளதம் நவீனை பார்த்து, “நீயும்தான் டா” என்றான்.
நவீன் தன் அக்காவை பார்க்க...
Ennullae Avanin Thaedal 1
என்னுள்ளே அவனின் தேடல் -1
அந்த பெரிய மாலில் உள்ள மீட்டிங் ஹாலில் அனைவரையும் பிடித்துக் கத்திக்கொண்டிருந்தார் அந்த மாலின் உரிமையாளர் சக்திவேல் நாராயணன் அந்த ஐம்பது வயதிலும் அனைவரையும் சமாளித்து விடும் வல்லமை...
கொஞ்சும் காதல் சாரல் 22 2
மிதுவை நகர விடாமல் அங்கேயே அமர வைத்து பேசிக் கொண்டிருந்தான் அன்பு. ஹரியும் இயல்பாக அவளது வேலை, அலுவலகம் பற்றி பேசினான்.
கணவரை தனியாக அழைத்து விவரம் சொன்னார் வினோதினி. அப்பாவுக்கு சொல்லாமல் இதெல்லாம்...
கொஞ்சும் காதல் சாரல் 22 1
கொஞ்சும் காதல் சாரல் -22
அத்தியாயம் -22
ஜீவா வெளிநாடு சென்றதும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி பெற்றுக் கொண்டு அவளுடைய ஊருக்கு சென்று விட்டாள் மிதுன்யா.
மகளிடம் வித்தியாசமாக உணர்ந்த வினோதினி என்னவென வாய் விட்டு...
Iravin Oliyil 27
இரவு 27
ஜெய் பார்க்க ஜாலி கேரக்டர் போல தெரிந்தாலும், அவனை யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்க விட மாட்டான். ஏன்? இத்தனை வருடங்களில் அவன் அவனுக்கு நெருக்கமாக இதுவரை எண்ணியது என்றால், அவன்...