Mallika S
Aayiraththil Aval Oruththi 5 2
யசோ சாப்பிட அமரவும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான் நவீன். அவள் நினைத்தது போல அழவெல்லாம் இல்லை அவன்.
மேலே சென்று விடாமல் அங்கேயே இருந்த கெளதம், மீண்டும் கடைக்கு செல்லவிருந்த அப்பாவை அங்கேயே...
Aayiraththil Aval Oruththi 5 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -5
அத்தியாயம் -5
மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருக்க யசோ மேலே வரவே இல்லை. அவளது உடமைகள் எல்லாம் இங்கே இருக்க, பேக் செய்யாமல் என்ன செய்கிறாள் என கௌதமுக்கு...
கொஞ்சும் காதல் சாரல் 21 2
“ஒட்டு மொத்த ஆம்பளைங்களையே குறை சொல்லியாச்சா? சொல்லிக்க சொல்லிக்க. ஆனா ஒன்னு, எங்கக்கா ஏமாந்து நின்னப்போ எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, இப்ப அப்படி இல்லை. ஜீவாவுக்கு நான் இருக்கேன், ஏதாவது தப்பாச்சு.....
கொஞ்சும் காதல் சாரல் 21 1
கொஞ்சும் காதல் சாரல் - 21
அத்தியாயம் -21
பங்கஜின் நடன அரங்கிலிருந்து ஜீவா, மிது இருவரும் வீடு வந்தடைந்தனர். வெந்நீரில் குளித்து விட்டு வந்த ஜீவா உடனே படுத்துக் கொண்டான்.
அவள் அவனிடம் வந்து நிற்க,...
Iravin Oliyil 26
இரவு 26
ஃபாரன்சிக் ஆபிசர் ரிப்போர்ட்டின் காப்பியை எடுத்துக்கொண்டு வந்து கான்ஸ்டபிளிடம் நீட்ட, அதை வாங்கியபடி அவர், “ஏதவது க்ளு கண்டுபிடிக்க முரிஞ்சிதா சார்?” என்று அதை திருப்பியபடி கேட்க அதற்கு அவர்...
Aayiraththil Aval Oruththi 4 2
வெளியில் இருந்த சண்முகம் என்னவோ ஏதோவென பயந்து போய்தான் மனைவியின் அழைப்பை ஏற்றார்.
“நாந்தான்…” என ஆரம்பித்தார் அருணா.
“நல்லா தெரியுது, சொல்லு” என்றார் சண்முகம்.
கௌதமின் வரவையும் அவன் சொன்னதையும் அப்படியே ஒப்பித்தவர், “யசோவோட வாழ...
Aayiraththil Aval Oruththi 4 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -4
அத்தியாயம் -4
கெளதம் பெங்களூருக்கு சென்று விட்டான். தன் முடிவை உறுதியாக சொல்லி வந்து விட்டானே தவிர இயல்பாக இருக்க முடியாமல் யசோ படுத்தி வைத்துக் கொண்டிருந்தாள்.
யசோ தன் தம்பியுடன்...
கொஞ்சும் காதல் சாரல் 20 2
மிதுவுக்கு இடுப்பு வலி, மனமும் சரியில்லை, ஆகவே மாலையில் விரைவாகவே வீடு வந்து விட்டாள். ஏற்கனவே சரோஜா வந்து சமைத்துக் கொண்டிருப்பதை கண்டவளுக்கு அப்பாடா என்றிருந்தது.
“நானே சொல்லலாம் நினைச்சேன் மா, உங்களுக்கு ஒன்னும்...
கொஞ்சும் காதல் சாரல் 20 1
கொஞ்சும் காதல் சாரல் -20
அத்தியாயம்-20
ஜீவா பங்கஜிடம் உதவியாளராக சேர்ந்து விட்டான். சேர்வதற்கு முன் தன்னால் முடியுமா என அவனுள் பலத்த சந்தேகம்.
“நாலு வருஷம் ஆடாம போனா உங்க காலும் மூளையும் உங்க ஜீன்லேயே...
Iravin Oliyil 25
இரவு 25
நிலா வானில் இன்றி வெறுமையாக இருக்க, வானமே இருளாக இருக்கும் வேளையிலும், பாகலுக்கு இணையாக வெளிச்சம் தரும் பல்புகளைச் சுற்றி மாட்டப்பட்டு, அந்த இடம் மட்டும் பகல் போல காட்சியளித்தது. போலிஸ்கள்,...
Aayiraththil Aval Oruththi 3 2
தயாராகி கீழே வந்தான். உணவு மேசை காலியாக இருந்தது. அம்மாவை அழைக்க நினைப்பதற்குள் அவனது பெற்றோர் அறைக்கு பக்கத்து அறையிலிருந்து வெளி வந்தாள் யசோ. அது இப்போது நவீனின் அறை.
“சாப்பாடு வைக்கட்டுமா?” எனக்...
Aayiraththil Aval Oruththi 3 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -3
அத்தியாயம் -3
அம்மா அறைக்கு வரவும் கோவமாக அவரை பார்த்த கெளதம், “அவளுக்கு இருபத்தோரு வயசுதான் ஆகுதா?” எனக் கேட்டான்.
“ஏன் தெரியாதா உனக்கு? உங்கப்பா தாலிய கட்டுடான்னு சொன்னப்போ கேட்டு...
கொஞ்சும் காதல் சாரல் 19
கொஞ்சும் காதல் சாரல் -19
அத்தியாயம் -19
காணொளி அழைப்பில் தங்கையின் கோலத்தை கண்டு விட்டு முதலில் அதிர்ந்த லாவண்யா பின் அவளாகவே, “எங்க உன் ஃபிரெண்ட் யார் வீட்டுக்கு வந்திருக்கியா?” எனக் கேட்டாள்.
அதையே பற்றிக்...
Iravin Oliyil 24
இரவு 24
மயூரி எப்போதும் போல கம்பெனிக்கு காரில் சென்று இறங்கியவள் அவள் போனை பார்த்தபடி நடந்து செல்ல அவள் எதிரே வழியை மறைத்து ஒரு உருவம் நிற்க “யார்டா அது நம்மள மறைச்சி...
Aayiraththil Aval Oruththi 2 2
“யசோ கஷ்ட பட்டா நீயும் உன் அப்பாவும்தான் காரணம். அவர் கட்டாய படுத்தினா அப்பவே முடியாதுன்னு உன் தம்பி மாதிரியே ஓடிப் போயிருக்கணும் நீ. அதை விட்டுட்டு எதுக்குடா தாலி கட்டின? இனியும்...
Aayiraththil Aval Oruththi 2 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -2
அத்தியாயம் -2
நண்பன் தியாகுவின் வீட்டை கெளதம் வந்தடைந்த போது மதியமாகியிருந்தது. தோழனை அழைக்க விமான நிலையம் செல்வதற்கு முன்னரே சமையல் வேலையெல்லாம் முடித்து வைத்திருந்தான் தியாகு.
இலகு ஆடைக்கு மாறி...
Enai Maatriyaval Nee 3
எனை மாற்றியவள் நீ
அத்தியாயம் -3
ரமேஷ் மாறனிடம் பேசி கோட்டே வண்டியை வளைவில் திருப்பினான்.எதிரில் வரும் காரை கவனித்து திருப்புவதற்க்கு முன் ,எதிரே வந்த கார் இவர்களை மோதியது.
இதை சற்றும் எதிர்பாக்காதவர்கள் நிலை தடுமாறி...
கொஞ்சும் காதல் சாரல் 18 2
எத்தனை பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் சமரசம் பேசி தீர்த்து வைத்திருக்கிறான் அன்பு, அவனாலேயே கையாள முடியாத ஆள் என்றால் அவனது அம்மாச்சிதான். வெட்டி விடும் உறவென்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், கடைசி...
கொஞ்சும் காதல் சாரல் 18 1
கொஞ்சும் காதல் சாரல் -18
அத்தியாயம் -18
அன்பு சென்னையிலிருந்து ஊர் வந்து சேர்ந்த போது நடு இரவாகியிருந்தது. சத்தம் செய்யாமல் தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தவன் லாவண்யாவின் அருகில் படுத்து அவளது கழுத்து...
Aayiraththil Aval Oruththi 1 2
தண்டபாணியின் வீடு நல்ல பெரிதாக இருந்தது. நகரின் இரண்டு மையப் பகுதிகளில் இரண்டு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருக்கின்றன.
சண்முகம் இள வயதில் இவரது மளிகை கடையில்தான் வேலை செய்தார். சண்முகம் முன்னுக்கு வர...