Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11924 POSTS 398 COMMENTS

Aayiraththil Aval Oruththi 5 2

0
யசோ சாப்பிட  அமரவும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான் நவீன். அவள் நினைத்தது போல அழவெல்லாம் இல்லை அவன்.  மேலே சென்று விடாமல் அங்கேயே இருந்த கெளதம்,  மீண்டும் கடைக்கு செல்லவிருந்த அப்பாவை  அங்கேயே...

Aayiraththil Aval Oruththi 5 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -5 அத்தியாயம் -5 மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருக்க யசோ மேலே வரவே இல்லை. அவளது உடமைகள் எல்லாம் இங்கே இருக்க, பேக் செய்யாமல் என்ன செய்கிறாள் என கௌதமுக்கு...

கொஞ்சும் காதல் சாரல் 21 2

0
“ஒட்டு மொத்த ஆம்பளைங்களையே குறை சொல்லியாச்சா? சொல்லிக்க சொல்லிக்க. ஆனா ஒன்னு, எங்கக்கா ஏமாந்து நின்னப்போ எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, இப்ப அப்படி இல்லை. ஜீவாவுக்கு நான் இருக்கேன், ஏதாவது தப்பாச்சு.....

கொஞ்சும் காதல் சாரல் 21 1

0
கொஞ்சும் காதல் சாரல் - 21 அத்தியாயம் -21 பங்கஜின் நடன அரங்கிலிருந்து ஜீவா, மிது இருவரும் வீடு வந்தடைந்தனர்.  வெந்நீரில் குளித்து விட்டு வந்த ஜீவா உடனே படுத்துக் கொண்டான்.  அவள் அவனிடம் வந்து நிற்க,...

Iravin Oliyil 26

0
இரவு 26 ஃபாரன்சிக் ஆபிசர் ரிப்போர்ட்டின் காப்பியை எடுத்துக்கொண்டு வந்து கான்ஸ்டபிளிடம் நீட்ட, அதை வாங்கியபடி அவர், “ஏதவது க்ளு கண்டுபிடிக்க முரிஞ்சிதா சார்?” என்று அதை திருப்பியபடி கேட்க அதற்கு அவர்...

Aayiraththil Aval Oruththi 4 2

0
வெளியில் இருந்த சண்முகம் என்னவோ ஏதோவென பயந்து போய்தான் மனைவியின் அழைப்பை ஏற்றார்.  “நாந்தான்…” என ஆரம்பித்தார் அருணா.  “நல்லா தெரியுது, சொல்லு” என்றார் சண்முகம்.  கௌதமின் வரவையும் அவன் சொன்னதையும் அப்படியே ஒப்பித்தவர், “யசோவோட வாழ...

Aayiraththil Aval Oruththi 4 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -4 அத்தியாயம் -4 கெளதம் பெங்களூருக்கு சென்று விட்டான். தன் முடிவை உறுதியாக சொல்லி வந்து விட்டானே தவிர இயல்பாக இருக்க முடியாமல் யசோ படுத்தி வைத்துக் கொண்டிருந்தாள்.  யசோ தன் தம்பியுடன்...

கொஞ்சும் காதல் சாரல் 20 2

0
மிதுவுக்கு இடுப்பு வலி, மனமும் சரியில்லை, ஆகவே மாலையில் விரைவாகவே வீடு வந்து விட்டாள். ஏற்கனவே சரோஜா வந்து சமைத்துக் கொண்டிருப்பதை கண்டவளுக்கு அப்பாடா என்றிருந்தது. “நானே சொல்லலாம் நினைச்சேன் மா, உங்களுக்கு ஒன்னும்...

கொஞ்சும் காதல் சாரல் 20 1

0
கொஞ்சும் காதல் சாரல் -20 அத்தியாயம்-20 ஜீவா பங்கஜிடம் உதவியாளராக சேர்ந்து விட்டான். சேர்வதற்கு முன் தன்னால் முடியுமா என அவனுள் பலத்த சந்தேகம்.  “நாலு வருஷம் ஆடாம போனா உங்க காலும் மூளையும் உங்க ஜீன்லேயே...

Iravin Oliyil 25

0
இரவு 25 நிலா வானில் இன்றி வெறுமையாக இருக்க, வானமே இருளாக இருக்கும் வேளையிலும், பாகலுக்கு இணையாக வெளிச்சம் தரும் பல்புகளைச் சுற்றி மாட்டப்பட்டு, அந்த இடம் மட்டும் பகல் போல காட்சியளித்தது. போலிஸ்கள்,...

Aayiraththil Aval Oruththi 3 2

0
 தயாராகி கீழே வந்தான். உணவு மேசை காலியாக இருந்தது. அம்மாவை அழைக்க நினைப்பதற்குள் அவனது பெற்றோர் அறைக்கு பக்கத்து அறையிலிருந்து வெளி வந்தாள் யசோ. அது இப்போது நவீனின்  அறை.  “சாப்பாடு வைக்கட்டுமா?” எனக்...

Aayiraththil Aval Oruththi 3 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -3 அத்தியாயம் -3 அம்மா அறைக்கு வரவும் கோவமாக அவரை பார்த்த கெளதம், “அவளுக்கு இருபத்தோரு வயசுதான் ஆகுதா?” எனக் கேட்டான்.  “ஏன் தெரியாதா உனக்கு? உங்கப்பா தாலிய கட்டுடான்னு சொன்னப்போ கேட்டு...

கொஞ்சும் காதல் சாரல் 19

0
கொஞ்சும் காதல் சாரல் -19 அத்தியாயம் -19 காணொளி அழைப்பில் தங்கையின் கோலத்தை கண்டு விட்டு முதலில் அதிர்ந்த லாவண்யா பின் அவளாகவே, “எங்க உன் ஃபிரெண்ட் யார் வீட்டுக்கு வந்திருக்கியா?” எனக் கேட்டாள்.  அதையே பற்றிக்...

Iravin Oliyil 24

0
இரவு 24 மயூரி எப்போதும் போல கம்பெனிக்கு காரில் சென்று இறங்கியவள் அவள் போனை பார்த்தபடி நடந்து செல்ல அவள் எதிரே வழியை மறைத்து ஒரு உருவம் நிற்க “யார்டா அது நம்மள மறைச்சி...

Aayiraththil Aval Oruththi 2 2

0
“யசோ கஷ்ட பட்டா நீயும் உன் அப்பாவும்தான் காரணம். அவர் கட்டாய படுத்தினா அப்பவே முடியாதுன்னு உன் தம்பி மாதிரியே ஓடிப் போயிருக்கணும் நீ. அதை விட்டுட்டு எதுக்குடா தாலி கட்டின? இனியும்...

Aayiraththil Aval Oruththi 2 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -2 அத்தியாயம் -2 நண்பன் தியாகுவின் வீட்டை கெளதம் வந்தடைந்த போது மதியமாகியிருந்தது. தோழனை அழைக்க விமான நிலையம் செல்வதற்கு முன்னரே சமையல் வேலையெல்லாம் முடித்து வைத்திருந்தான் தியாகு.  இலகு ஆடைக்கு மாறி...

Enai Maatriyaval Nee 3

0
            எனை மாற்றியவள் நீ              அத்தியாயம் -3 ரமேஷ் மாறனிடம் பேசி கோட்டே  வண்டியை வளைவில் திருப்பினான்.எதிரில் வரும் காரை கவனித்து திருப்புவதற்க்கு முன் ,எதிரே வந்த கார் இவர்களை மோதியது.  இதை சற்றும் எதிர்பாக்காதவர்கள் நிலை தடுமாறி...

கொஞ்சும் காதல் சாரல் 18 2

0
எத்தனை பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் சமரசம் பேசி தீர்த்து வைத்திருக்கிறான் அன்பு, அவனாலேயே கையாள முடியாத ஆள் என்றால் அவனது அம்மாச்சிதான். வெட்டி விடும் உறவென்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், கடைசி...

கொஞ்சும் காதல் சாரல் 18 1

0
கொஞ்சும் காதல் சாரல் -18 அத்தியாயம் -18 அன்பு சென்னையிலிருந்து  ஊர் வந்து சேர்ந்த போது நடு இரவாகியிருந்தது. சத்தம் செய்யாமல் தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தவன் லாவண்யாவின் அருகில் படுத்து அவளது கழுத்து...

Aayiraththil Aval Oruththi 1 2

0
தண்டபாணியின் வீடு நல்ல பெரிதாக இருந்தது. நகரின் இரண்டு மையப் பகுதிகளில் இரண்டு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருக்கின்றன.  சண்முகம் இள வயதில் இவரது மளிகை கடையில்தான் வேலை செய்தார். சண்முகம் முன்னுக்கு வர...
error: Content is protected !!