Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11922 POSTS 398 COMMENTS

Paavai Sernthaal Mannan Maarbil 15 2

0
“உன் துடுக்குத் தனத்துக்கு அளவே இல்லாம போச்சு. கொஞ்ச நேரம் வேற கடைக்கு போனா உன்னை மறந்திட்டேனான்னு எல்லாம் கேட்கிற” என கடிந்தான்  யுகி. “இல்லையா நெனப்பிருந்தா சொல்லிட்டு போயிருப்பீங்கல்ல? நான் தேடுவேன்னு தெரியாதா?”...

Paavai Sernthaal Mannan Maarbil 15 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -15 அத்தியாயம் -15 திருமண வேலைகளை இழுத்துக் கட்டி கொண்டு வாசு செய்ய, ஸ்ரீஜாவுக்கு கொஞ்சம் முதுகு ஒடிவது போலிருந்தது. எதுவும் கணவனிடம் வாய் திறக்க முடியாது, இவள் எப்படி...

Engaeyo Paartha Ngabagam 23

0
அத்தியாயம் 23 "கோப முகம் காட்டிய போதும் சாதுவான சிவனடியாரென நினைத்திருந்தேனே முத்தரசி! இவர் முரடனான சிவனடியாராக இருக்கிறாரே" உடை வாளோடு ஒருவரைத் துரத்திக் கொண்டிருந்த சிவநேசனைப் பார்த்தவாறு தாடையில் கை வைத்தவளாய் நிறைமதி...

Etharkkaaga Marupadiyum 3

0
அத்தியாயம் 3 : அதிகாலையிலே  எழும் பழக்கம் கொண்டவன் ஆதலால் தன்னுடைய EXCERSISE யை முடித்துக்கொண்டு TOWELலால் துடைத்து கொண்டு மாடி ஏறினான்.. இவனை வரவேற்கவோ இல்லை, வெளியே செல்லும்போது BYE சொல்லவோ யாரும் கிடையாது...

Paavai Sernthaal Mannan Maarbil 14 3

0
இப்போது வாசு வந்திருப்பதால் தான் எழ நேரமாகும், அஞ்சலியை கொண்டே செய்ய வைத்து விடுங்கள் என மாமியாரிடம் சொல்லியே விட்டாள் ஸ்ரீஜா. அவரும் சரியென கூறி விட்டார். அஞ்சலியும் செய்ய மாட்டேன் என...

Paavai Sernthaal Mannan Maarbil 14 2

0
“கல்யாணம் முடிச்சிட்டு நீயும் கிளம்பிடுவதானே அண்ணா? எல்லாத்தையும் இழுத்து போட்டுக்காத, ஃபேமிலியோடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணு, ரோஹித் உன்னை ரொம்ப மிஸ் பண்றான். வேலையெல்லாம் நாம பிரிச்சு பார்த்துக்கலாம்”  என்றான் யுகி. “ரோஹித் ஸ்கூல்...

Paavai Sernthaal Mannan Maarbil 14 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -14 அத்தியாயம் -14 அந்த இரவு நேரத்தில் யுகி, அஞ்சலி இருவரும் பேசிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தனர். இந்த அமைதி அஞ்சலிக்கு அறவே பிடிக்கவில்லை. “கூப்பிட்டதும் வந்திட்டேன்தானே, அப்புறமும் என்ன உம்முன்னு வர்றீங்க?”...

Etharkkaaga Marupadiyum 2

0
அத்தியாயம் 2 : .......அதிகாலையில் எழுந்தவளுக்கு ஏனோ மனம் சற்று உறுத்த ஆரம்பித்தது, இனி அடிக்கடி அவனை பார்க்க நேரிடுமே என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு மனதில் சிறு தைரியம் தோன்றியது .... “இனி அவனை...

Paavai Sernthaal Mannan Maarbil 13 3

0
“உன்கிட்ட கொஞ்சம் நிதானம் வேணும் அஞ்சலி” என்றான். “வாங்கி கொடுங்க, வச்சுக்கிறேன்” என்றாள். அவன் முறைக்க, “என்ன அது காஸ்ட்லியா, உங்க பட்ஜட் தாங்காதா?” எனக் கேட்டாள். “வாய குறைடி” என செல்லமாக கடிந்து கொண்டான். புத்தகம் வாங்கியதும்...

Paavai Sernthaal Mannan Maarbil 13 2

0
அதையே கணவனுக்கு கைப்பேசியில் அழைத்து கேட்டாள் அஞ்சலி. “ஆயிரம் வேலை இருக்கும், பட்டினி கெடக்காம வெளில சாப்பிட்டேன்தான், அம்மாட்ட சொல்லிடு” என்றவன் அவளை மேலே பேச அனுமதிக்காமல் கைப்பேசியை வைத்து விட்டான். அஞ்சலிக்கு ஒரு புத்தகம்...

Paavai Sernthaal Mannan Maarbil 13 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -13 அத்தியாயம் -13 இரண்டாவது கட்ட கவுன்சிலிங் சென்று வந்து விட்டாள் அஞ்சலி. இப்போது அவளிடம் நல்ல மாற்றம். யுகியின் தொடுகையை இயல்பாக ஏற்றுக்கொள்கிறாள். காலை நேர நடைப் பயிற்சி...

Engaeyo Paartha Ngabagam 22

0
அத்தியாயம் 22 முன்னொரு காலத்தில்! உலகெங்கிலும் ஆங்காங்கே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பூமியில் உதித்துத் தங்களது இறைவனின் புகழையும் பக்தி நெறியையும் மக்களுக்குப் பரப்பிய காலமது‌. சைவர்களும் வைணவர்களும் நட்புறவாய் உறவாடி ஒன்றாக ஒரே வீதியில் வசித்திருந்த காலமது‌‌. சிவவைகுண்டபுரம்! குறிஞ்சி...

Paavai Sernthaal Mannan Maarbil 12 3

0
தலையை முன்னுக்கு நீட்டி என்ன என வியப்பாக பார்த்தான். இடது கையால் கிண்ணத்தை பிடுங்கிக் கொண்டவள் ஒரு வாய் அதே ஸ்பூனில் சாப்பிட்டு விட்டு அவனை பார்த்து சிரித்தாள். “என்ன… இப்ப கஞ்சி செம...

Paavai Sernthaal Mannan Maarbil 12 2

0
உதடுகளை மடித்து சிரிப்பை அடக்கினான். இப்போது அவள் மியூசிக் பிளேயர் போட்டு விட்டாள். ‘கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா’ என வனிதாமணி பாடல் ஒலிக்க சத்தமெடுத்து சிரித்தான் யுகி. சங்கடமும் வெட்கமுமாக தன்...

Paavai Sernthaal Mannan Maarbil 12 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -12 அத்தியாயம் -12 யுகேந்திரனும் அஞ்சலியும் அந்த முன்மாலை பொழுதில் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அஞ்சலிக்கு உறக்கத்தில் கண்கள் சொக்கியது. “உன்னை பார்த்து எனக்கும் தூக்கம் வருது அஞ்சலி, பின்னால போறியா...

Etharkkaaga Marupadiyum 1

0
            எதற்காக மறுபடி.. இது என்னுடைய முதல் NOVEL.இதில் வரும் நாயகன் நாயகி:பிரகாஷ் குமார் -கீதாஞ்சலி.இந்த கதாபாத்திரங்களில் வரும் அனைவரும் என்னுடைய கற்பனையே. அத்தியாயம் 1 : “காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன்...

Engaeyo Paartha Ngabagam 21

0
அத்தியாயம் 21 சோலவனத்தில் அவர்களது அறையில் இருந்தனர் இருவரும். அறைக்குள்ளே நடந்தவாறே, "ராஜா கண்டிப்பாக கேஸ் போட்டே ஆகனும். நான் அதுல உறுதியாக இருக்கேன். எப்ப.. எப்படி போடலாம்? அதுக்கு நான் என்ன செய்யனும்னு விசாரிச்சிட்டு...

Engaeyo Paartha Ngabagam 20

0
அத்தியாயம் 20 இறைவனைத் தரிசித்து விட்டு வெளியே வந்து வண்டியில் ஏறியதும், "சக்தி நாம முக்கியமான ஒரு இடத்துக்கு இப்ப போகப் போறோம்" என்றவள் ஓட்டுனரிடம் தான் கூறும் பாதையில் வண்டியைச் செலுத்துமாறு உரைத்தாள். "எதுவும்...

Paavai Sernthaal Mannan Maarbil 11 3

0
“நான் பொய் சொல்றேன்னு நீங்க சொல்றீங்க.  நந்தினிக்கு பிரச்சனை வந்திட கூடாதுன்னுதான் உங்கம்மா அவளை பத்தி  தப்பா ஏதும் உங்ககிட்ட சொல்றது இல்லை. அவ ஸ்கூட்டிய பிடிச்சு தள்ளினாளா இல்லையான்னு உங்கம்மாகிட்டேயே கேளுங்க....

Paavai Sernthaal Mannan Maarbil 11 2

0
சம்பந்திக்கு, பிறந்த பெண்ணுக்கு எல்லாம் ஆடை எடுத்து முறை செய்வதை சுட்டி காட்டி பேசிய புகழ், பணமாக கொடுத்து விடுகிறோம், பிடித்த மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். யுகி, அஞ்சலியின் திருமணத்தின் போதே இதற்காக...
error: Content is protected !!