Mallika S
Ethir Thuruvangal 24
அத்தியாயம் .... 24
எந்த எல்லைகளுக்கும் உட்படாத , பொதுவான இலக்கணம் ஒன்றை வகுத்து விட முடியாத ஒரு உணர்வு தான் காதல்... அது எப்போது யாருக்கு வர வேண்டும் என்ற கோட்பாட்டை வரையறுக்காதது.......
Etharkkaaga Marupadiyum 7
அத்தியாயம் 7:
“அந்த லெட்டர்யை பார்த்ததும் அவனுக்குள் அப்படி ஒரு கலவரமாக இருந்தது” ...
அதை எடுக்கும் முன்பு, அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது ..
நான் என்னடி தப்பு பண்ணேன்! என்று லெட்டரை படிப்பதற்கு முன்பே...
Paavai Sernthaal Mannan Maarbil 18 4
“இது லவ் ஆஃப்டர் மேரேஜ் டைப் ஸ்டோரி, இதுல என்ன இருக்கு கிக்? வீட்ல ஒத்துக்க வைக்கணும்னு கஷ்டம்லாம் கிடையாது”
“ஆனா ஆஃப்டர் மேரேஜ் லவ் வர்றது கஷ்டம்ல அஞ்சலி? இவ என் வைஃப்னு...
Paavai Sernthaal Mannan Maarbil 18 3
அஞ்சலிக்கு இனி கவுன்சிலிங் தேவையில்லை என சொல்லி விட்டார் மருத்துவர். இப்போது புகுந்த வீடு அவளுக்கு நன்றாக பழகி விட்டது. ஸ்ரீஜாவும் அவளும் மட்டும் அந்நியர்கள் போலவே நடந்து கொண்டனர்.
அலமேலு பராமரித்து வைத்திருந்த...
Paavai Sernthaal Mannan Maarbil 18 2
“நீ இப்போ நல்லாத்தான் இருக்க, யுகி உன்னை எப்படி பார்த்துக்கிறார்னு நான் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன். என்ன குறை உனக்கு? அண்ணா தப்பான வாழ்க்கையை அமைச்சு கொடுத்தேன்னு உனக்கு தோணுதா?” தன்னை நியாய படுத்திக்...
Paavai Sernthaal Mannan Maarbil 18 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -18
அத்தியாயம் -18
அன்றைய தினம் மதிய விருந்து முடிந்து பொள்ளாச்சி கிளம்புகின்றனர் கார்த்திக், நந்தினி இருவரும்.
யுகி அண்ணனை அழைத்துக் கொண்டு கடை வரை சென்றிருந்தான். மதிய உணவுக்கு மாப்பிள்ளையுடன்...
Engaeyo Paartha Ngabagam 25
அத்தியாயம் 25
அவனைப் பிடித்திருந்தது அவளுக்கு! கண்ட நொடியினிலேயே அவளின் மனதை ஈர்த்திருந்தான் அவன்! அவனது பக்தியும் இறைத்தொண்டும் அவன் மீதான மரியாதையையும் பேரன்பையும் அவளுள் உருவாக்கியிருந்தன! ஆகையால் தான் பெருமாள் அசரீரியாக உரைத்ததைக்...
Etharkkaaga Marupadiyum 6
அத்தியாயம் 6:
அவன் அப்படி கூறியதும் அவளுக்கு கண்கள் கலங்கியது..
சரி விடுங்க அதான் நான் இருக்கேன்ல அப்பறம் என்ன ??
எத்தனை நாளைக்கு என் கூடவே இருப்ப,முன்னவும் இப்படி தான சொன்ன,பின்ன எதுக்குடி என்கிட்ட சொல்லாம...
Paavai Sernthaal Mannan Maarbil 17 4
அறைக்குள்ளேயே நடை போட்டுக் கொண்டிருந்தான் யுகி. தன்னையே பார்த்திருந்தவளிடம், “நடந்தா டயர்ட் ஆகி வலிய மீறிக்கிட்டு தூக்கம் வந்திடும்ல, அதான்” என்றான்.
அவனை பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். தயக்கத்தோடு அவனிடம் வந்து நின்றாள்.
“என்ன டிஸ்டர்ப்...
Paavai Sernthaal Mannan Maarbil 17 3
தம்பியால் கார் ஓட்ட இயலாது என்பதால் சேகர் மூலமாக டிரைவர் ஏற்பாடு செய்து வர செய்திருந்தான் வாசு.
பொள்ளாச்சியில் திருமண மண்டபத்தில் மணமகள் வீட்டினரை வரவேற்ற கார்த்திக்கின் பெற்றோர் அஞ்சலியை காணாமல் சுணங்கி போனார்கள்.
“ரெண்டு...
Paavai Sernthaal Mannan Maarbil 17 2
உடனே அவளே அவனை அணைத்துக் கொண்டாள்.
“உன் புடவை அழுக்காக போகுது” என்றான்.
“அழுக்கானா பார்த்துக்கலாம். சீக்கிரம் கிளம்புங்க” என்றாள்.
“ம்… கிளம்புறேன், முதல்ல இத என்னன்னு பாரு, ஏதாவது மருந்து இருந்தா போட்டு விடு” என...
Paavai Sernthaal Mannan Maarbil 17 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -17
அத்தியாயம் -17
பொள்ளாச்சியில் இருந்து பெண் அழைப்புக்கென கார்த்திக்கின் தாய் மாமா, மாமி, சித்திகள், சித்தப்பாக்கள் என ஆறு பேர் கோவை வந்திருந்தனர்.
நந்தினிக்கு பார்லர் பெண்கள் அலங்காரம் செய்து...
Paavai Sernthaal Mannan Maarbil 16 4
“அது பாட்டுக்கும் போகுது, நாம தூரமா நிக்கிறோம், பயப்படாத” என்றான்.
“பக்கத்துல வந்தா என்ன பண்றது? டேஞ்சர் இல்லை?”
“தெரியல. அஞ்சலிகிட்ட நான் பட வேண்டியது நிறைய இருக்குன்னு என் தலைல எழுதி இருந்தா சிறுத்தை...
Paavai Sernthaal Mannan Maarbil 16 3
வெளியில் பனிப் படலமாக இருந்தது. கால் மணி நேர பிரயாணத்தில் அஞ்சலியின் மூக்கு நுனி சிவந்து போய் விட்டது.
சூரிய உதயம் பார்க்கவென மஞ்சகுட்டை வியூ பாயிண்ட் அழைத்து வந்திருந்தான். நேரம் ஆறை தொடப்...
Paavai Sernthaal Mannan Maarbil 16 2
“அப்படியே விட்டா தானா சரியாகிடும் அஞ்சலி. அம்மாக்கு எம்மேலதான் கோவம், உம்மேல இல்லை. நீ எப்பவும் போல இரு” என சொல்லி விட்டான்.
திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் வருகிறேன் என சொல்லி சென்னைக்கு...
Paavai Sernthaal Mannan Maarbil 16 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் - 16
அத்தியாயம் – 16
சற்று நேரம் வெளியில் சுற்றி மனப் புழுக்கத்தை குறைத்துக் கொண்ட வாசு, தன் அக்காவின் வீட்டுக்கு சென்றிருந்தான். வீடு சென்று மனைவியை காண...
Etharkkaaga Marupadiyum 5
அத்தியாயம் 5:
நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறதோ என்ற விரக்தியில் இருந்தாள் .இந்த இரண்டு நாளாக அவன் இங்கு வரவும் இல்லை, அவளை தொந்தரவும் ,செய்யவும் வில்லை ..
அவனிடம் கேட்டும் விட்டாள்...
Etharkkaaga Marupadiyum 4
அத்தியாயம் 4:
மயங்கிவளை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்து சென்றான் ...ஒன்றும் இல்லை ரொம்ப SLEEPLESS ஆக இருந்ததால மயங்கிட்டாங்க நல்லா சாப்பிட்டு ,நல்லா தூங்க சொல்லுங்க...
RESTLESS ஆக இருக்காங்க நல்ல பாத்துகோங்க...இப்ப...
Engaeyo Paartha Ngabagam 24
அத்தியாயம் 24
எங்கிலும் பனிப்புகையாகச் சூழ்ந்திருக்க, புகை விலகி வண்ண மலர்கள் நிறைந்த தோட்டத்தில் சிவநேசனும் முத்தரசியும் இணைந்து நின்று சிரித்துப் பேசியவாறு மலர்களைப் பறிக்கும் காட்சி அவனது மனக்கண்ணில் ஊர்வலமாகப் போக, சட்டெனத்...
Paavai Sernthaal Mannan Maarbil 15 3
என்ன ஏதென அவள்தான் விசாரித்து அக்காவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அதை அப்படியே சொன்னால் போட்டு கொடுத்ததாக ஆகி விடுமே, ஆகவேதான் தன்னை மீறிக் கொண்டு சொன்னது போல இருக்க வேண்டும் என காத்திருந்து...