Mallika S
Pakkam Vanthu Konjam 24
அத்தியாயம் இருபத்தி நான்கு:
ஆத்திரம், ஆத்திரம், ப்ரீத்திக்கு கண்மண் தெரியாத கோபம், ஆத்திரம். என்ன திமிர்! செய்வதையெல்லாம் செய்து விட்டு என்ன தெனாவெட்டாக பேசுகிறான்.......
“நான் வரவேண்டுமா? வரவைக்கிறேன் உன்னை”, இங்கே அவனை வரவைக்க வேண்டும்,...
Mercuriyo Mennizhaiyo 18
அத்தியாயம் - 18
அனீஷ் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவன் அப்போது தான் அவன் கைபேசியை உயிர்பித்தான். கிளம்பும் அவசரத்தில் ஆராதனாவை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி ராஜீவனுக்கு...
Pakkam Vanthu Konjam 23
அத்தியாயம் இருபத்தி மூன்று:
ப்ரீத்தியைப் பார்த்து கெஞ்சினான் ஜான், “நான் பண்ணினது தப்பு தான். ப்ளீஸ் என்னை மன்னிச்சு என் அப்பா அம்மாவோட சேர்த்து வைங்க ப்ளீஸ்”, என்று கெஞ்சினான்.
ப்ரீத்தி, “என்ன விஷயம்”, என்று...
Enai Meettum Kaathalae 28
அத்தியாயம் –28
அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்தவள் குழந்தையை தேட அபிராமி எதிரில் வந்தார். “என்னம்மா யாரை தேடுற குட்டிப்பையனையா!!” என்றார்.
“ஆமாம்மா அழறான்னு சொன்னீங்களே எங்க போய்ட்டான்!! தூங்கிட்டானா!!” என்றாள் மனோ.
“இல்லைம்மா இப்போ தான்...
Mercuriyo Mennizhaiyo 17
அத்தியாயம் - 17
ஆராதனா அவள் கையில் இருந்த காசை எடுத்து பார்த்தாள், தான் செய்யப் போவது சரி தானா என்று மனதிற்குள்ளாகவே பலமுறை கேட்டுக் கொண்டாள்.
எத்தனை முறை கேட்டாலும் அவள் மனது சொன்ன...
Pakkam Vanthu Konjam 22
அத்தியாயம் இருபத்தி ரெண்டு:
மனம் முழுவதும் ஒரு மகிழ்ச்சி, உற்சாகம் ப்ரீத்தியின் முகம் மலர்ந்து இருக்க.......
சாதனா போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அண்ணனுக்கு அனுப்பிய வண்ணம் இருந்தாள்.
அதனால் சாதனா நின்றபடி இருக்க, சாதனா இயற்கையிலேயே...
Venpani Malarae 12
மலர் 12:
அன்று மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக சென்றிருந்தான் வெற்றி.அவர்கள் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர் விடுமுறையில் சென்றிருந்ததால், வெற்றியை அந்த வகுப்பை எடுக்க சொல்லி...முதல்வர் பணித்திருந்தார்.
“இன்னைக்கு அந்த வெற்றி சார் தான்...
Nesamillaa Nenjamethu Final
நேசம் – 26
“ நான் அவசரப்பட்டு பேசிட்டேனோ??? ச்சே... என்ன நினைச்சிருப்பா ?? ஆல்ரெடி லிசிக்கு கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது. நான் வேற பேசியிருக்க கூடாது. எல்லாம் என்னால தான்..” என்று நடந்தவைக்கு...
Mercuriyo Mennizhaiyo 16
அத்தியாயம் - 16
ஆராதனாவுக்கு அந்த விஷயத்தை நினைத்து அதிக நேரம் சந்தோசப்பட முடியவில்லை. கொண்டவன் துணையிருந்தால் எதையுமே சமாளிக்கலாம் ஆனால் இப்போதோ இருவருமே இரு வேறு திசையில் அல்லவா நிற்கிறார்கள்.
இதை முதலில் யாரிடம்...
Pakkam Vanthu Konjam 21
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
ப்ரீத்தி தன்னை முறைப்பதை பார்த்த மாலினி, அங்கே பார் என்பது போல அவளுக்குக் கண்ஜாடை காட்டினார்.
“வாங்க, வாங்க”, என்று நெடு நாள் தெரிந்தவர் போல ராஜசேகர் ஹரியின் தந்தையை வரவேற்று...
Pakkam Vanthu Konjam 20
அத்தியாயம் இருபது:
நாட்கள் வேகமாக ஓடின, ப்ரீத்தி நிறைய சமூக விழிப்புணர்வு முகாம்கள் அல்லது நிகழ்ச்சிகள் என்று நிறைய விஷயங்களில் பங்கெடுத்துக் கொண்டாள், அவளுடைய பயிற்சி மற்றும் போட்டி அல்லாத நேரங்களில்.
அதனால் மனம் அமைதியாகத்...
Enai Meettum Kaathalae 27
அத்தியாயம் –27
பிரணவ் யாரிடமோ போன் பேசி வைத்ததுமே கேட்டான் ராகவ். “ஆமாஉனக்கெப்படி தெரியும் அவங்க பழனில இருக்காங்கன்னு??” என்றான்.
“ஏன் உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே இந்நேரம் முகுந்தன் சொல்லியிருப்பானே உன்கிட்ட?? என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு...
Mercuriyo Mennizhaiyo 15
அத்தியாயம் - 15
அனீஷும் அவளும் சரியாக பேசி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அவளாக சென்று பேசினாலும் அவன் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.
அவனுக்கும் அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றினாலும்...
Nesamillaa Nenjamethu 25
நேசம் – 25
“ பாட்டி நீங்க இருக்கிங்களே!!! நீங்களும் டென்சன் ஆகி.. எங்க எல்லாரையும் டென்சன் பண்ணிட்டிங்க.. அங்க பாருங்க, உங்க நந்துவ எப்படி முழிக்கிறாங்க பாருங்க..” என்று தன் கணவனை சுட்டிக்காட்டினாள்...
Pakkam Vanthu Konjam 19
அத்தியாயம் பத்தொன்பது:
ஹரியிடம் பேசிக்கொண்டிருந்த ப்ரீத்தி, அவன் நிஜம் என்று சொன்ன நொடிப் போனைத் துண்டித்தவள், நேராக அவளுடைய தந்தையிடம் தான் சென்றாள்.
அவர் தான் திரும்ப ஏதாவது ஹரியிடம் பேசி அவன் அந்த மாதிரி...
Nesamillaa Nenjamethu 24
நேசம் – 24
“ Mr. ரகுநந்தன், இன்னொரு தரம் உங்க பாட்டிக்கு இப்படி ஆகாம பார்த்துக்கோங்க.. இப்போ சரி, சரியான நேரத்தில் கூட்டிட்டு வந்துட்டிங்க.. ஆனா இன்னொரு தடவை இப்படி ஒரு மயக்கமோ,...
Mercuriyo Mennizhaiyo 14
அத்தியாயம் - 14
மருத்துவமனையில் இருந்த அனீஷுக்கு ஆராதனாவின் செயல் குறித்து பெருங்கவலை தோன்றியது. அவள் சாதாரணமான ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பெரிதாக்குவதாய் பட்டது அவனுக்கு.
அவனை பொறுத்தவரை அது சாதாரண விஷயமே, அது சரியென்ற...