Thursday, July 17, 2025

Mallika S

Mallika S
10423 POSTS 398 COMMENTS

Enai Meettum Kaathalae 12

0
அத்தியாயம் –12     மனோவிடம் எதையும் கேட்காதவன் “என்னாச்சு ஷாலினி??” என்றான் பின்னால் வந்துக்கொண்டிருந்தவளிடம். “என்னாச்சு தெரியலை பிரணவ் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தோம்”     “அங்க இருந்து திரும்பி வந்ததில இருந்து இப்படி தான் அழுதிட்டே இருக்கா......

Thuli Kaathal Kaetaen 12

0
   துளி – 12 சூழ்நிலை கோதாவரியை நிறைய மாற்றியிருந்தது. கோவாவில் இருந்து வந்த மறுநாளே சரவணன் எங்கு போனானோ, வீட்டிற்கே வரவில்லை. விடாமல் அழைத்து பார்க்க, முதலில் அழைப்பை ஏற்க்காதவன், இறுதியாய் ஏற்று, “என்னை...

Enai Meettum Kaathalae 11

0
அத்தியாயம் –11     “என்னம்மா பாரதி யார் மேல உனக்கு கோபம் இப்படி வீட்டில இருக்கற எல்லாத்தையும் உருட்டுற” என்றவாறே அருகில் வந்தார் மனோவின் தாய். அவளின் செயலில் வித்தியாசம் கண்ட தந்தையும் அவளை கேள்வியாய்...

Vizhiyinil Mozhiyinil 16

0
அத்தியாயம் 16: நினைவுகளின் பிடியில் இருந்து மீண்டாள் அபி.நடந்த அனைத்தும் ஒரு கனவு போல் விரிய....பழைய நினைவுகளின் தாக்கத்தால் அவள் கண்கள் கலங்கிக் காணப்பட்டது. அப்பொழுது தான் கவனித்தாள் தான் காரில் சென்று கொண்டிருப்பதை. இல்லையே...

Thuli Kaathal Kaetaen 11

0
                                 துளி – 11 தேவி சென்னை தொடும்முன்னே இங்கே நடந்த அனைத்து விஷயங்களுமே அவள் வீடு போய் சேர்ந்திருந்தது. பிருந்தா தன் அக்காவிடம் பேசியிருந்தார்.  பிருந்தா மட்டுமில்லை, கல்பனா, புண்ணியகோடி என...

Pesaatha Kannum Pesumae 23

0
அத்தியாயம் –23     ராஜசேகர் சில நாட்களாகவே ஏதோ யோசனையுடன் இருப்பது போலவே இருந்தார். தனக்குள் பேசிக் கொள்வதும் அடிக்கடி கிளம்பி எங்கோ செல்வதும் என்று இருந்த அவரை கண்ட இந்திராவுக்கு கவலையாக இருந்தது.     முத்துவை அழைத்தவர்...

Kaathalum Katru Mara 17

0
அத்தியாயம் பதினேழு : காலையில் விழித்த போது தயக்கங்களும் தடைகளும் விடைபெற்று போயிருந்தன அரசியிடம். குருபிரசாத் உறக்கத்தில் இருக்க, அவன் உறக்கம் கலையாமல் வெளியே வந்தாள். வீடு பரபரப்பாக இருந்தது, “என்னமா?” என, “கலை, இடுப்பு...

Pesaatha Kannum Pesumae 22

0
அத்தியாயம் –22     வைபவ் கல்யாணின் எண்ணுக்கு முயற்சிக்க முதல் அழைப்பிலேயே அவன் கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான். “சொல்லு வைபவ்” என்றான். “கல்யாண் மாதுரி மேடத்தோட வீட்டு விசேஷம், நாம போகணும் அதை ஞாபகப்படுத்த...

Vizhiyinil Mozhiyinil 14 15

0
அத்தியாயம் 14: நடப்பது கனவா...? இல்லை நனவா...? என்ற ரீதியில் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள் அபி. “ரிஷி தான் மாப்பிள்ளையா...? ஆனா நான் ஒரு தடவை கூட பார்த்ததில்லையே...?” என்று தனது மனதை சமாதானப்...

Enai Meettum Kaathalae 10

0
அத்தியாயம் –10     ராகவின் திருமணம் முடிந்த அன்றிலிருந்து விடுப்பு எடுத்திருந்தான் பிரணவ். திங்கள் அன்று தான் வேலைக்கே சென்றான். எப்போதும் அலுவலகத்தில் முதல் ஆளாய் உள்ளே நுழைபவன் அவனாய் தானிருப்பான்.     இன்று அவனுக்கும் முன்னதாய் வந்திருந்த...

Pesaatha Kannum Pesumae 21

0
அத்தியாயம் –21     அன்னைக்கு கைபேசியில் அழைத்து விபரம் சொன்னவன் அவர்களை நேரே கிளம்பி வீட்டுக்கு வர சொல்லிவிட்டு அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான். மருத்துவர் அபிக்கு ட்ரிப்ஸ் ஏற்றி முடித்ததும் வீட்டிற்கு போகலாம் என்று சொல்லிவிட...

Thuli Kaathal Kaetaen 10

0
                                                            துளி - 10 இரண்டே எட்டில் அவளை அணுகியவன், தன் மேல் சாய்த்துக்கொண்டு, “அப்.. அப்போ நீ போறியா.. போகப்போறியா...??என்ன விட்டு போக போறியா...??” என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்க, அவன்...

Kaathalum Katru Mara 16

0
அத்தியாயம் பதினாறு : அரசியிடம் பதிலில்லை, ஆனால் என்னை உணர்ந்து கொண்டானே என்ற வியப்பு மனதில் தோன்றியது. “சொல்லு அரசி!” என, அப்போதும் பதிலில்லை, “சொல்லு! என்ன தப்பு பண்ணினேன். இந்தக் கல்யாணத்துக்கு முன்ன ஒரு பொண்ணை...
error: Content is protected !!