Sunday, May 11, 2025

Mallika S

Mallika S
10680 POSTS 398 COMMENTS

Pakkam Vanthu Konjam 24

0
அத்தியாயம் இருபத்தி நான்கு: ஆத்திரம், ஆத்திரம், ப்ரீத்திக்கு கண்மண் தெரியாத கோபம், ஆத்திரம். என்ன திமிர்! செய்வதையெல்லாம் செய்து விட்டு என்ன தெனாவெட்டாக பேசுகிறான்....... “நான் வரவேண்டுமா? வரவைக்கிறேன் உன்னை”, இங்கே அவனை வரவைக்க வேண்டும்,...

Mercuriyo Mennizhaiyo 18

0
அத்தியாயம் - 18     அனீஷ் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவன் அப்போது தான் அவன் கைபேசியை உயிர்பித்தான். கிளம்பும் அவசரத்தில் ஆராதனாவை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி ராஜீவனுக்கு...

Pakkam Vanthu Konjam 23

0
அத்தியாயம் இருபத்தி மூன்று: ப்ரீத்தியைப் பார்த்து கெஞ்சினான் ஜான், “நான் பண்ணினது தப்பு தான். ப்ளீஸ் என்னை மன்னிச்சு என் அப்பா அம்மாவோட சேர்த்து வைங்க ப்ளீஸ்”, என்று கெஞ்சினான். ப்ரீத்தி, “என்ன விஷயம்”, என்று...

Enai Meettum Kaathalae 28

0
அத்தியாயம் –28     அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்தவள் குழந்தையை தேட அபிராமி எதிரில் வந்தார். “என்னம்மா யாரை தேடுற குட்டிப்பையனையா!!” என்றார்.     “ஆமாம்மா அழறான்னு சொன்னீங்களே எங்க போய்ட்டான்!! தூங்கிட்டானா!!” என்றாள் மனோ.     “இல்லைம்மா இப்போ தான்...

Mercuriyo Mennizhaiyo 17

0
அத்தியாயம் - 17     ஆராதனா அவள் கையில் இருந்த காசை எடுத்து பார்த்தாள், தான் செய்யப் போவது சரி தானா என்று மனதிற்குள்ளாகவே பலமுறை கேட்டுக் கொண்டாள்.     எத்தனை முறை கேட்டாலும் அவள் மனது சொன்ன...

Pakkam Vanthu Konjam 22

0
அத்தியாயம் இருபத்தி ரெண்டு: மனம் முழுவதும் ஒரு மகிழ்ச்சி, உற்சாகம் ப்ரீத்தியின் முகம் மலர்ந்து இருக்க....... சாதனா போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அண்ணனுக்கு அனுப்பிய  வண்ணம் இருந்தாள். அதனால் சாதனா நின்றபடி இருக்க, சாதனா இயற்கையிலேயே...

Venpani Malarae 12

0
மலர் 12: அன்று மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக சென்றிருந்தான் வெற்றி.அவர்கள் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர் விடுமுறையில் சென்றிருந்ததால், வெற்றியை அந்த வகுப்பை எடுக்க சொல்லி...முதல்வர் பணித்திருந்தார். “இன்னைக்கு அந்த வெற்றி சார் தான்...

Nesamillaa Nenjamethu Final

0
நேசம் – 26 “ நான் அவசரப்பட்டு பேசிட்டேனோ??? ச்சே... என்ன நினைச்சிருப்பா ?? ஆல்ரெடி லிசிக்கு கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது. நான் வேற பேசியிருக்க கூடாது. எல்லாம் என்னால தான்..” என்று நடந்தவைக்கு...

Mercuriyo Mennizhaiyo 16

0
அத்தியாயம் - 16     ஆராதனாவுக்கு அந்த விஷயத்தை நினைத்து அதிக நேரம் சந்தோசப்பட முடியவில்லை. கொண்டவன் துணையிருந்தால் எதையுமே சமாளிக்கலாம் ஆனால் இப்போதோ இருவருமே இரு வேறு திசையில் அல்லவா நிற்கிறார்கள்.     இதை முதலில் யாரிடம்...

Pakkam Vanthu Konjam 21

0
அத்தியாயம் இருபத்தி ஒன்று: ப்ரீத்தி தன்னை முறைப்பதை பார்த்த மாலினி, அங்கே பார் என்பது போல  அவளுக்குக் கண்ஜாடை காட்டினார். “வாங்க, வாங்க”, என்று நெடு நாள் தெரிந்தவர் போல ராஜசேகர் ஹரியின் தந்தையை வரவேற்று...

Pakkam Vanthu Konjam 20

0
அத்தியாயம் இருபது: நாட்கள் வேகமாக ஓடின, ப்ரீத்தி நிறைய சமூக விழிப்புணர்வு முகாம்கள் அல்லது நிகழ்ச்சிகள் என்று நிறைய விஷயங்களில் பங்கெடுத்துக் கொண்டாள், அவளுடைய பயிற்சி மற்றும் போட்டி அல்லாத நேரங்களில். அதனால் மனம் அமைதியாகத்...

Enai Meettum Kaathalae 27

0
அத்தியாயம் –27     பிரணவ் யாரிடமோ போன் பேசி வைத்ததுமே கேட்டான் ராகவ். “ஆமாஉனக்கெப்படி தெரியும் அவங்க பழனில இருக்காங்கன்னு??” என்றான்.     “ஏன் உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே இந்நேரம் முகுந்தன் சொல்லியிருப்பானே உன்கிட்ட?? என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு...

Mercuriyo Mennizhaiyo 15

0
அத்தியாயம் - 15     அனீஷும் அவளும் சரியாக பேசி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அவளாக சென்று பேசினாலும் அவன் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.     அவனுக்கும் அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றினாலும்...

Nesamillaa Nenjamethu 25

0
நேசம் – 25 “ பாட்டி நீங்க இருக்கிங்களே!!! நீங்களும் டென்சன் ஆகி.. எங்க எல்லாரையும் டென்சன் பண்ணிட்டிங்க.. அங்க பாருங்க, உங்க நந்துவ எப்படி முழிக்கிறாங்க பாருங்க..” என்று தன் கணவனை சுட்டிக்காட்டினாள்...

Pakkam Vanthu Konjam 19

0
அத்தியாயம் பத்தொன்பது: ஹரியிடம் பேசிக்கொண்டிருந்த ப்ரீத்தி, அவன் நிஜம் என்று சொன்ன நொடிப் போனைத் துண்டித்தவள், நேராக அவளுடைய தந்தையிடம் தான் சென்றாள். அவர் தான் திரும்ப ஏதாவது ஹரியிடம் பேசி அவன் அந்த மாதிரி...

Nesamillaa Nenjamethu 24

0
நேசம் – 24 “ Mr. ரகுநந்தன், இன்னொரு தரம் உங்க பாட்டிக்கு இப்படி ஆகாம பார்த்துக்கோங்க.. இப்போ சரி, சரியான நேரத்தில் கூட்டிட்டு வந்துட்டிங்க.. ஆனா இன்னொரு தடவை இப்படி ஒரு மயக்கமோ,...

Mercuriyo Mennizhaiyo 14

0
அத்தியாயம் - 14     மருத்துவமனையில் இருந்த அனீஷுக்கு ஆராதனாவின் செயல் குறித்து பெருங்கவலை தோன்றியது. அவள் சாதாரணமான ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பெரிதாக்குவதாய் பட்டது அவனுக்கு.     அவனை பொறுத்தவரை அது சாதாரண விஷயமே, அது சரியென்ற...
error: Content is protected !!