Mallika S
Harini Madhuravalli’s Munpaniyaa Muthal Mazhaiyaa
அத்தியாயம் 5
நீயே எந்தன் உலகமென்று நான் வாழ
நானே உந்தன் உலகமென்று நீ வாழ
நாமே உலகமென்று கைகளில்
தவழ போகும் தங்கக் கட்டியை
ஏனடி விலகி செல்கிறாய்..
அனு அவள் அம்மா வீட்டிற்கு வந்து நான்கு...
Mila’s Ennai Maranthavalae 22
அத்தியாயம் 22
"எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும். மீரா உன்ன ஆபீஸ் போக வேணான்னு சொன்னேனே. கல்யாணம் முடியும் வர எங்கயும் போகவேணாம் சொன்ன பேச்சு கேக்க மாட்டியா" சரஸ்வதி அம்மா கொஞ்சம்...
Kundavi’s Ratchaganin Thevathai 18
RD – 18
தன் கண் முன்னே கிறங்கி போய் நின்று இருந்தவளை பார்த்தவனுக்கு அவளை விட்டு அகலவே மனம் வரவில்லை. விஜய் அவளை விட்டு விலகியதை கூட உணராது ஒருவித மோன...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 15
அத்தியாயம் 15
ரத்தத்தை உறைய
செய்யும் உன்னுடனான
இதழ் முத்தத்தின் போது
பற்றும் காதல் தீ!!!!!
வெட்கத்துடன் விஷ்ணு அருகில் அமர்ந்திருந்த சத்யாவை அழைத்த விஷ்ணு "நீ ரொம்ப அழகா இருக்க சத்யா", என்றான்.
அதில் அவள்...
Kavipritha’s Pournami Varnam 22
பௌர்ணமி வர்ணம் – 22
வர்ணாவை தூக்கி இருந்தவன் தீபியை திரும்பியும் பாராது... கீழே சென்றுவிட்டான். இவளும் பின்னாடியே சென்றாள். ஈஸ்வர் வர்ணா இருவரும் உண்டு முடித்து ஹாலில் அமர்ந்திருந்தனர்.
ஈஷ்வரின் மடியில் வர்ணா படுத்திருக்க,...
Ramya Rajan’s Sanda Kozhi 13 2
மூன்று மாதங்கள் சென்று...
ஜெய்யின் நிச்சயத்திற்கு முதல் நாளே மித்ராவை அழைத்துக் கொண்டு மதியழகன் சென்றுவிட்டான். மறுநாள் அப்பா அம்மாவையும் அழைத்துக் கொண்டு கதிரேசனின் குடும்பம் சென்றது. கருணாவும், ரேவதியும் திருமணதிற்கு வருவதாக...
Ramya Rajan’s Sanda Kozhi 13 1
சண்ட கோழி
அத்தியாயம் 13
அன்று ரேவதிக்குக் காலையில் இருந்தே ஒரு மாதிரி வயிற்று வலி இருந்து கொண்டே இருந்தது. ஆனால் வீட்டில் யாரிடம் சொல்லாமல் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் பள்ளியில்...
Harini Madhuravalli’s Munpaniyaa Muthal Mazhaiyaa 4
அத்தியாயம் 4
ஒரு வாரம் ஆகியது அனுக்ரஹா தோழி, அண்ணன், கணவனுடன் பேசி... அன்று அப்படி திட்டிவிட்டு போனப்பின் மூவருக்குமே அவளுடன் பேச ஒரு தயக்கம் வந்தது... அவளும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை.. வேலையிலும் அவளால்...
Mila’s Ennai Maranthavalae 21
அத்தியாயம் 21
சந்துரு அன்று ஆபீஸ் வராது வெளி வேலையாய் போய் இருக்க சௌமியா தான் மீராவுமில்லாது தவித்துப்போனாள். "சோ போரிங்" என்றவாறே வேலைகளை பார்த்திருந்தவளுக்கு நான்கு மணியளவில் சந்துரு கால் செய்து...
Barathi Kannamaa’s Ellaiyatra Perazhagae 4
எல்லையற்ற பேரழகே 4 :
அலுவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கண்மதியை பார்த்த அர்ஜுனிற்கு அவளின் மேல் மதிப்பு கூடியது… காரணம் அன்று அந்த ஹோட்டலில் அவள் பேசியவார்த்தை.
அன்று அவனும் அந்த ஹோட்டலில்...
Kalavalli’s En Vizhiyil Un Bimbam 2
என் விழியில் உன் பிம்பம்-2
அல்லிக்குளத்தின் ஊர் எல்லையில் இருந்தது அந்த பெரிய வீடு.முகப்பு வாயில்,கலியாணக் கொட்டகை, பெரிய முற்றம்,இரண்டாங்கட்டு,பந்திக்கட்டு, சமையல் கட்டு என அரண்மனை போன்று இருந்தது அது.
வீடு முழுவதும் வேலையாட்கள் அவரவர்...
Harini Madhuravalli’s Munpaniyaa Muthal Mazhaiyaa 3
அத்தியாயம் 3
நாளை மும்பை செல்வதாக முடிவு செய்திருந்தனர்... ஆதலால் அனுவின் அம்மா வீட்டிற்கு சென்றனர்.. அங்கே ஷ்யாம் படத்திற்கு செல்லலாம் என்று கூற சிறியவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி பெரியவர்கள் இருவரும் செல்லவில்லை.....
Ramya Rajan’s Sanda Kozhi 12
சண்ட கோழி
அத்தியாயம் 12
மறுநாள் ரேவதி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தாள். எழிலரசியோடும் சரியாகப் பேசவில்லை. “நான்தான் வாயை வச்சிட்டு சும்மா இல்லாம பிரச்சனையை இழுத்து விட்டுடேனோ.” என வருந்தியபடி...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 14
அத்தியாயம் 14
மெளனமாக பரிமாறிய
உன் காதல்
பார்வை புரிந்தபோது
பற்றும் காதல் தீ!!!!!
புவனாவை பார்த்ததும் சத்யாவுக்கு சிறிது பயம் வந்தது மட்டும் உண்மை. "பார்லர்ல இருந்து ஆளுங்க வந்திருக்காங்க”, என்று சத்யாவிடம் சொன்ன...
Harini Madhuravalli’s Munpaniyaa Muthal Mazhaiyaa 2
அத்தியாயம் 2
இரண்டு நாட்கள் கோபமாக இருந்த அனுவிற்கும் அவனின் நியாயம் சற்று புரியத்தான் செய்தது...
ஜானகியும் அஜயின் தந்தை சுந்தரமும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்ததால் சிறு வயது முதலே அண்ணன் தங்கை...
Kalavalli’s En Vizhiyil Un Pimbam 1
என் விழியில் உன் பிம்பம்-1
பொதிகை மலையின் அடிவார கிராமங்களில் பூங்குளமும் ஒன்று.குறிஞ்சி நிலத்துக்கே உரிய அழகோடு கண்ணை கவரும் ஊர் அது.பால் போல் விழும் அருவியும் நூய்ய் என்று பறக்கும் வண்டொலியும் பல்வேறு...
Ramya Rajan’s Sanda Kozhi 11
சண்ட கோழி
அத்தியாயம் 11
கொடைக்காணல் சென்று வந்த மறுவாரம் ஞாயிற்றுகிழமை நீலவேணியிடம் சொல்லிவிட்டு, மதியழகன் மித்ராவை அழைத்துக் கொண்டு, முதலில் வெங்கடேஷ் வீட்டிற்கும், அடுத்து அவனையும் சேர்த்துக் கொண்டு நட்ராஜ் வீட்டிற்கும்...
Lakshmi Ganapathy’s Iratturamozhithal 17
மக்களே... நீதிமன்ற நடைமுறைகள்.... நுகர்வோர் சட்ட பிரிவுகள் அதையெல்லாம் தொடாம... வாதி... பிரதிவாதி.... -ன்னு புரியாத பாஷை-ல பேசாம..., நறுக்குன்னு ரெண்டு மூணு முக்கியமான ஸீன்கள் மட்டும்... உங்க பார்வைக்கு...
IM 17
"ஸ்ரீ...
Ramya Rajan’s Sanda Kozhi 10
சண்ட கோழி
அத்தியாயம் 10
மறுநாள் காலை மதி பட்டு வேட்டி சட்டையிலும், மித்ரா அடர் ரோஸ் நிற பட்டு புடவையிலும் கிளம்பி வந்தனர். இருவரும் காபி குடித்து முடித்ததும், அங்கிருந்த நீலவேணியிடம்...
Mila’s Ennai Maranthavalae 20
அத்தியாயம் 20
சைதன்யனை கண்டதும் எல்லாவற்றையும் மறந்து விடுபவள் அவன் வந்ததும் அம்பிகாவை மறந்தாள்.அவன் புடவைகளை தெரிவு செய்யும் போதே அம்பிகா "நீ ஊட்டி காலேஜ்க்கு போயிட்ட" என்று சொன்னது நினைவில் வர...