Mallika S
திகம்பரனின் திகம்பரி அவள் 22 2
“இதுக்கு தான் சொல்றது பெரியவங்க பேச்சை கேட்கணும்ன்னு, இப்போ பட்டுட்டே இருக்க..”
“ம்ப்ச்.. விஷ்ணு நீயும் அவளை மாதிரி பேசாத..”
“அனு வந்தது தான் ரொம்ப சீக்கிரம்ன்னு உனக்கு தோணல..”
“விஷ்ணு..” இப்போதும் ஈஷ்வர் லேசான வெட்கத்துடன்...
திகம்பரனின் திகம்பரி அவள் 22 1
திகம்பரனின் திகம்பரி அவள் 22
“என்ன பேசிட்டிருக்க பல்லவி..?” கங்காவின் குரலில் எல்லோரும் திரும்பி பார்க்க, அவருடன் நரசிம்மனின் நின்றிருந்தார். பார்த்த பல்லவி குடும்பத்தாருக்கு கொஞ்சம் திக்கென்று தான் இருந்தது.
அதிலும் கோமதிக்கு நரசிம்மன் பின்...
முள்ளில் மலர்ந்த காதல் 15
அத்தியாயம் 15.
தாமரை இலை தண்ணீர் போன்று ஒட்டியும் ஒட்டாமலும் மலரின் வாழ்க்கை
சென்றது. தமிழ் அவள் கேட்டால் பதில் சொல்வான். இல்லையென்றால் வீட்டில் இருக்கும் நேரம் அடிக்கொருதரம் அவளை பார்த்துக்கொண்டிருப்பான்.
மலரும் அவனுடன் முன்புபோன்று அதிகமாக...
புயல் காற்றில் விளக்காகவே 29 2
“உறுதியா சொல்றீங்களா?” ரஷீத் கேட்க “ஆமா! நீயும் நானும் மட்டும் போதும். ரிஸ்க் எடுக்க முடியாது” என சொல்லியபடி துப்பாக்கியை சரிபார்த்து பின்னால் செருகினான்.
ரஷீத் போன் எடுத்து ஆர்யன் கட்டளையை செயலாக்க, வேட்டைக்கு...
புயல் காற்றில் விளக்காகவே 29 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 29
கட்டுண்டு கிடந்த ருஹானாவை கண்கொண்டு பார்க்க முடியாத ஆர்யன் போனை மூடி மேசையில் போட்டுவிட்டு, கோபம் எல்லை மீற, காபி கப்பை எடுத்து ‘ஆஹ்!’ என கத்திக்...
திகம்பரனின் திகம்பரி அவள் 21
திகம்பரனின் திகம்பரி அவள் 21
இன்று..
“கிளம்புங்க முதல்ல..” பல்லவி ஈஷ்வரனிடம் சொல்ல,
அவனோ “முடியாது.. ஏன் போகணும்..?” என்றான்.
“ஈஷ்வர்.. இப்படி இருக்க உங்களோட நான் ஒரு ரூம்ல இருக்க மாட்டேன்..”
“ஓஹ்..” ஈஷ்வர் அவளை நெருங்க நெருங்க...
நேசத்தின் நிழல் கறுப்பு 19
அத்தியாயம் – 19
நேசிகாவின் வீட்டுக்கு செல்வதற்காய் தயாராகிக் கொண்டிருந்த யுவராஜ் கேட்டுக்கு வெளியே வண்டியின் ஹாரன் கேட்கவும் எட்டிப் பார்த்தான். இன்னோவாவில் இருந்து அஜய், கிருஷ்ணா இருவரும் இறங்குவதைக் கண்டவன் திகைப்புடன் கேட்டுக்கு...
முள்ளில் மலர்ந்த காதல் 14
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 14
அறிவுமணி வீட்டைவிட்டு சென்று மூன்று மாதம் முடிந்துவிட்டது. அவள் வீட்டை விட்டு வந்ததும். தினமும் பள்ளி செல்வதும். அது முடிந்ததும் வீட்டிற்குள் வந்து அடைந்துகொள்வது. என அவளது நாட்கள்...
புயல் காற்றில் விளக்காகவே 28 2
இவானோ “ஆனா நாம அடிக்கடி பார்க்குக்கு வரதில்லயே, சித்தி!” என வற்புறுத்த, ஆர்யன் முகம் இறுகினான். அவன் முகத்தை பார்த்த ருஹானா ”நீ சொல்றது சரிதான், செல்லம்” என சொல்லி ஊஞ்சலில் அமரவும்,...
புயல் காற்றில் விளக்காகவே 28 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 28
‘திருமணம் உன்னோடு ஒருபோதும் இல்லை’ என்ற ருஹானாவின் வாய்மொழி கேட்டு உள்ளம் குளிர்ந்து நின்ற ஆர்யன், அதோடு திருப்தி அடைந்து அவள் அறையை விட்டு சென்றான் இல்லை....
நேசத்தின் நிழல் கறுப்பு 18
அத்தியாயம் – 18
நேரம் நன்றாய் இருட்டத் தொடங்கியிருக்க மழை சோவென்று பெரும் இரைச்சலுடன் அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. விஜயா ஹாஸ்பிடலில் மாலை நேர டியூட்டியில் இருந்த டாக்டர் பிரணவ் அறையில் சோகமாய் அமர்ந்திருந்தனர்...
முள்ளில் மலர்ந்த காதல் 13
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 13
கொடிமங்கலத்தில் வேந்தனின் ரைஸ் மில் மற்றும் கயிறு பேக்டரியில் தான் தமிழ் மேற்பார்வையாளராக வேலை செய்கிறான்.
இசை அறிவை தேடிச்சென்றுவிட்டதால் அவனால் தொழிலை கவனிக்கமுடியாது. என்று தமிழின் கண்கானிப்பில் விட்டுச்சென்றான்.
இசை...
திகம்பரனின் திகம்பரி அவள் 20 3
“ஈஷ்வர் போன் பண்ணாரா..?” கேட்க, ம்ம்.. பல்லவி தலை ஆட்டினாள். கைகள் வேர்த்தது.
“உட்காரும்மா..” என,
“இல்.. இல்லை வேண்டாம்..” வேகமாக மறுத்தாள்.
“மாமா சொல்லும்மா..” என்றார் மனிதர். பல்லவி கொஞ்சம் தெளிந்த முகத்துடன் அவரை பார்க்க,
“நீங்க...
திகம்பரனின் திகம்பரி அவள் 20 2
“ம்ப்ச்.. விஷ்ணு அப்போ அப்பா ஆசைக்காக படிக்கலாம் தான் நினைச்சேன், ஆனா இப்போ நான் ஆசைப்படுற வாழ்க்கைக்கு அது செட் ஆகாதுன்னு தோணுச்சு.. அதான்..”
“எது பல்லவி கூட நீ வாழ நினைக்கிற பேரீடைல்...
திகம்பரனின் திகம்பரி அவள் 20 1
திகம்பரனின் திகம்பரி அவள் 20
மகன் பிறந்ததில் இருந்தே இதுவரை விளையாட்டுக்கு கூட அடிக்காத தந்தை இன்று அவனை கை நீட்டி அறைந்துவிட, மொத்த வீடும் உச்சகட்ட அதிர்ச்சியில். கங்கா வாய் மேல் கை...
கொடிச்சி 26 1
26
கோவிலுக்கு சென்றுவிட்டு மெல்லினாவின் வீட்டு வாயிலில் ஆதவன் வண்டியை நிறுத்த “எல்லாரும் உள்ள வந்திட்டு போங்க” என்றாள் மெல்லினா.
“இன்னொரு நாள் வர்றோம்மா” என்றான் அவன்.
“ஏன் மாமா நீங்க கூட வர மாட்டீங்களா??” என்றாள்...
கொடிச்சி 26 2
“என்னாச்சு அத்தை??”
“உங்க மாமா நெறைய பேப்பர்ஸ் வைச்சிருக்காங்க. இங்க இருக்க மலைக்கிராமம் மலைவாசி மக்கள்பத்தி தகவல் எல்லாம் எடுத்து வைச்சிருக்காங்க. அது உங்களுக்கு உதவுமான்னு பாருங்களேன். அப்புறம் ஒரு போட்டோ கூட இருக்கு,...
திகம்பரனின் திகம்பரி அவள் 19 2
உண்மையிலே அவனுக்கு அப்பாவை கஷ்டப்படுத்தும் வருத்தம். அவரிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்யும் சூழல். மகனாக பிடிக்கவில்லை தான். ஆனால் என்ன செய்ய..? ரூம் சென்றவன், முதல் வேலையாக பல்லவிக்கு போன் செய்து பேசிவிட்டே,...
திகம்பரனின் திகம்பரி அவள் 19 1
திகம்பரனின் திகம்பரி அவள் 19
மறுநாள் காலை பல்லவிக்கு நேரமே விழிப்பு வந்துவிட்டது. எழுந்தவளுக்கு ஈஷ்வரின் நெருக்கம் நேற்றிரவு நடந்ததை உணர்த்த, சிலிர்ப்பும், வருத்தமும் ஒன்றாக உண்டானது. தன்னை அணைத்திருந்தவனின் கைகளை விலக்கிவிட்டு குளித்து...
முள்ளில் மலர்ந்த காதல் 12
அத்தியாயம் 12.
மலர்க்கொடி அந்த வீட்டிற்கு போய் ஒரு வாரமாகிவிட்டது. அந்த வீட்டில் அவள் பழகி பின் அந்த வீட்டு பெரிய சமையலறையை அவளின் கை வசம் கொண்டுவருவதற்குள் நன்றாக சிரமப்பட்டுவிட்டாள்.
அங்கு போனதில் இருந்து...