Sunday, August 2, 2026

Mallika S

Mallika S
12034 POSTS 398 COMMENTS

முள்ளில் மலர்ந்த காதல் Final 2

0
அங்கு சென்று சேர்ந்த அடுத்த நாள் அதிகாலையில்  இருந்து மருத்துவம் ஆரம்பித்தது.. முதல் நாள் மருத்துவம் முடிந்ததும். முத்தரனும் தமிழும் மதுரை புறப்பட்டுவிட்டார்கள். அறிவிற்கு உதவியாக ஜானை அங்கு விட்டுவிட்டார்கள்.. ராணியை இனி பார்க்கமுடியாதே...

முள்ளில் மலர்ந்த காதல் Final 1

0
இறுதி அத்தியாயம். அறிவை மருத்துவமனையில்  இருந்து வீட்டிற்கு அழைத்துவந்தார்கள்.. ஹாஸ்பிடலில் மீனாட்சி ஜானகியை பெத்த அம்மா. என்று சொல்லவும். சிசேரியன் பண்ணிய வலி எல்லாம் மறந்து படுக்கையில் இருந்து எழுந்துவிட்டாள் அறிவு. " இல்ல நீங்க...

நேசத்தின் நிழல் கறுப்பு 22

0
 அத்தியாயம் – 22 ஆத்ரேயன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் நோக்கிய டாக்டர், “கடவுளே, அப்படி எதுவும் நீங்க அட்டம்ப்ட் செய்யலை தானே...?” என பதட்டமாய் கேட்க அவன் கவலையுடன் கூறினான். “டோன்ட் வொர்ரி டாக்டர், செய்யலை......

மாசறு எழிலே வருக!. 3 2

0
சங்கர் குடும்பம் இங்கே தன் தங்கை நிர்மலாவுடன் தங்கிக் கொண்டது. புவனாவிற்கு ஒரு அக்கா மட்டுமே உடன் பிறந்தது. புவனாவின் தந்தை மட்டுமே நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறார்.. அவரை இந்த...

மாசறு எழிலே வருக!. 3 1

0
மாசறு பொன்னே வருக!.. 3 வெங்கடேசன் புவனேஸ்வரி தம்பதியின் பெண்.. பத்மாவதி. வெங்கடேசனின் தம்பி லட்சுமணன். லட்சுமணன் நிர்மலா தம்பதியின் பிள்ளைகள் சாம்பவி, பார்த்திபன். வெங்கடேசன் லட்சுமணன் இருவரும்.. தென்னை விவசாயம்தான். பள்ளி படிப்பு மட்டுமே முடித்தனர்....

NN 53

0
        வாசுவும் பத்மாவும் ஊருக்கு வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. பத்மாவிற்கு தான் பார்த்ததை தான் இன்னும் நம்ப முடியாவில்லை. உண்மையா இல்லை தான் ஏதாவது தவறாக எண்ணிவிட்டோமா என ஒன்றும் புரியவில்லை. வாசுவிடம்...

முள்ளில் மலர்ந்த காதல் 20 2

0
தமிழ் ஜான் இருவரும் தொழிலை பற்றி அதிகம் இசையுடன் பேசுவார்கள்.. தாமரை மலரை அங்கே இருக்கவைத்துக்கொண்டார். இன்னும்  இரண்டு நாளில் அறிவிற்கு டேட் என்பதால் நாளை இரவு மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். அதனால் இருந்து குழந்தை...

முள்ளில் மலர்ந்த காதல் 20 1

0
அத்தியாயம் 20. ஜானகி மீனாட்சி தாமரை அவர்கள் இருவரும் நினைத்தபடியே அறிவை பார்க்க பேருந்தில் ஏறிவிட்டார். பஸ்ஸும் புறப்படும் நிலையில் இருக்கவும்.  அவரின் கைபேசி அழைப்புவிடுத்தது. அதை எடுத்து பார்த்தவர். அவரின் ஆசிரம எண்ணை...

திகம்பரனின் திகம்பரி அவள் 25 FINAL 3

0
“ப்பா.. ப்ளீஸ், அப்பாவை அழவைக்கிற மகன் எப்போவும் நல்லா..” “என்ன பேசுறீங்க..?” வேகமாக விலகி வாயை அடைத்தவர், “உங்களுக்கு அப்பாவா இருக்கிற பெருமையில, பூரிப்புல விடுற கண்ணீர் இது.. இதை போய்..” படபடப்புடன் பேசினார். இன்று...

திகம்பரனின் திகம்பரி அவள் 25 FINAL 1

0
திகம்பரனின் திகம்பரி அவள் 25 FINAL “முருகா எல்லா அரேஞ்சமென்ட்ஸ் முடிஞ்சுதா..? பூ இன்னும் இங்க கட்டல பாரு, பேனர் ஓரமா வைக்க சொல்லு, சின்ன தம்பி பார்த்தா கோவிப்பாரு, சீக்கிரம் எடு, இன்னும்...

திகம்பரனின் திகம்பரி அவள் 25 FINAL 2

0
CM வருவதற்காக ஈஷ்வர் எல்லாம் மேற்பார்வை பார்க்க, அடுத்த சில நொடிகளில் CM கார் உள்ளே வந்தது. ஒரு கட்சி மாநாடு போல கூட்டம் அலைமோத,  “மகா..  நீங்க எல்லாம் ஒரு இடத்துல...

நேசத்தின் நிழல் கறுப்பு 21

0
 அத்தியாயம் – 21 சுவரில் இருந்த கடிகாரத்தின் முட்கள் பத்தை நெருங்கியிருக்க, இரவு உணவை மேசை மீது வைத்துக் கொண்டே கணவனிடம் கேட்டாள் அர்ச்சனா. “நீங்க சொல்லற போல வர்ஷாவோட கடத்தலுக்கும் அந்தகன் தான் காரணம்னா...

முள்ளில் மலர்ந்த காதல் 19

0
அத்தியாயம் 19. தமிழ் முத்தரசன் வரும் படி அழைத்ததால் இசையை பார்க்க மதுரை சென்றான். காலையில் புறப்படும் பொழுதே மலர் இன்று மருத்துவமனையில் சேரவேண்டும். சீக்கிரம் வரும்படி கூறினாள். தமிழும் சரியென்று கூறிவிட்டு சென்றவன். வேலையில்...

புயல் காற்றில் விளக்காகவே 30 2

0
அவள் பேசுவதை உற்றுக் கேட்ட ஆர்யன் கண் இமைகளை தட்டிக் கொண்டான். ரஷீத்திடம் ஏதோ சொல்ல வந்தவன், பின் ருஹானாவை பார்த்து “சரி, நான் எங்கயும் போகல” என்று சொல்ல, கரீமாவின் புருவங்கள்...

புயல் காற்றில் விளக்காகவே 30 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 30  காணொளி கண்டு ஸ்தம்பித்து நின்ற ஆர்யன், சவப்பெட்டியில் சாய்ந்த ருஹானாவை காப்பாற்றும் வழி தெரியாது திகைத்து போனான். சில வினாடிகளில் தன்னை திரட்டிக்கொண்டு, அந்த நிலவறையிலிருந்து ஒரே...

திகம்பரனின் திகம்பரி அவள் 24 2

0
“முடியாது இல்லை.. நடந்து முடிஞ்சதை உன்னால மாத்த முடியாது இல்லை.. அப்பறம் என்ன..? போடி..” அவளை விலக்கி நிறுத்த, பல்லவி மீண்டும் அவனிடம் வந்து நின்றாள். ஈஷ்வர் புருவம் உயர்த்தி பார்க்க,  “இதுக்கு என்ன...

திகம்பரனின் திகம்பரி அவள் 24 1

0
திகம்பரனின் திகம்பரி அவள் 24 இத்தனை வருடங்களில் ஈஷ்வரை யாரும் இப்படி பார்த்ததில்லை. பல்லவிக்கு அவனை இப்படி பார்க்கவும் உயிர் வரை வலித்தது. எங்கு, யார் மீது தவறு, எப்படி இது எல்லாம் நடந்தது...

முள்ளில் மலர்ந்த காதல் 18

0
அத்தியாயம் 18. அதோ இதோ என்று ஒரு மாதம் முடிந்து மலருக்கு வளைகாப்பு பண்ணும் நாளும் அழகாக விடிந்தது. தமிழும் மலரும் பேசியபடியே சிறப்பாகவும் அத்தோடு ஆடம்பரம் இல்லாமலும் தமிழ் புதிதாக கட்டிய வீட்டில்...

நேசத்தின் நிழல் கறுப்பு 20

0
 அத்தியாயம் – 20 நெட் ஒன் கபே, அடையார். மாடியில் இருந்த பெயர்ப்பலகையை வாசிக்கும்போதே கோகுல் எதிர்ப்பட்டு அஜய், கிருஷ்ணாவை வரவேற்றான். “சார்... உள்ள வாங்க, உங்களுக்கு தான் வெயிட்டிங்...” எனவும் இருவரும் அந்த கபேக்குள் நுழைந்தனர். மாடியில்...

முள்ளில் மலர்ந்த காதல் 17

0
அத்தியாயம் 17. ஜான்சனும் இசையின் நண்பன் தினேஷும் அறிவை தேடிச்சென்ற இசைவேந்தனை தேடி அவர்கள் இருவரும் சென்றார்கள். தமிழ் சொன்னதன் பின்  ஜான்சனும் தினேஷும் இசையை தேடி சென்னை சென்று அங்கும் தேடி அழைந்தார்கள். இசை தாடியுடன்...
error: Content is protected !!