Mallika S
அடங்காத நாடோடி காற்றல்லவோ FINAL அண்ட் எபிலாக்
“மகா என்ன பண்ற..? துருவ் மாமியார் வீடு கிளம்புறான் பாரு..” விஷ்ணு ரூமிற்க்கு வர,
“ச்சு.. இப்போதாங்க படுத்தேன்..” என்றாள் அசதியாய்.
“நீ தான் துருவ் கூட அவன் மாமியார் வீடு போகணும் போல.. அம்மா...
அடங்காத நாடோடி காற்றல்லவோ FINAL அண்ட் எபிலாக்
அடங்காத நாடோடி காற்றல்லவோ FINAL அண்ட் எபிலாக்
“கந்தா கடம்பா முருகா நீயே சரணம்.. எல்லாம் நல்ல படியா நடக்கணும்ப்பா..” துர்கா அவரின் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டி மணமேடையில் வைத்திருந்த விளக்கை ஏற்ற,...
எனக்கென வந்த தேவதையே 4 2
“சரி பார்க்கலாம்.” என்றான்.
இதுவரை வேண்டாம் வேண்டாம் என்றவன், இப்போதுதான் முதல்முறை பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறான். அது போதாது சிவகாமிக்கு, அவர் உடனே தெரிந்த இடங்களில் சொல்லி வைக்க ஆரம்பித்தார்.
மறுநாள் மாலை சந்தோஷ்...
எனக்கென வந்த தேவதையே 4 1
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 4
யாதவிக்குச் சனி ஞாயிறு விடுமுறைதான். அதனால் வார இறுதியில் நிதானமாக எழுந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜெயந்தி வீட்டிற்கு வந்தவர், கீரை, காய்கறிகள் என்று நிறையக் கொடுத்தார். அவளுக்கும் மகனுக்கும்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 25 2
“அப்பா நான் பேசினதை கேட்டுட்டார்..” ஈஷ்வர் சொல்ல, நரசிம்மனுக்கு வருத்தம் வந்துவிட்டது. அவரும் மகளிடம் முன்போல இருக்க தான் நினைக்கிறார் ஆனால் என்னமோ எங்கேயோ சொதப்பிவிடுவார் இப்போது போல, அவருக்கு மகள் இது...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 25 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 25
“இப்போ என்ன தாங்க வேணும் உங்களுக்கு..?” மகா செல்லமான சலிப்புடன் கேட்டாள்.
“எனக்கு என்ன வேணும்..? எதுவும் இல்லை.. போ..” விஷ்ணு முறுக்கினான்.
மகா சிரிப்புடன் தலை ஆட்டி கொண்டவள், “அப்போ...
பந்தம் – 3 3
வீட்டில் மற்றவர்கள் அனைவரும் ‘ஓ’ பாசிடிவ் என்றிருக்க, இவளின் அரிய வகை ‘ஓ’ நெகடிவ் பிரிவை தானும் கொண்ட சுந்தர் சென்னையில் தன் ஆய்வு வேலையை பாதியில் போட்டுவிட்டு வந்து, குருதி தானம்...
பந்தம் – 3 2
சுந்தரும், மல்லியும் அந்த கட்டிலின் கீழ் பாய் போட்டு படுத்துக் கொள்வர். சிறு வயதிலேயே அவர்கள் புட்டிப்பாலுக்கு பழக்கப்படுத்தப்பட்டு விட, பாதி நாட்கள் பாரிஜாதத்தோடு கூடத்தில் படுத்துக் கொள்வர்.
சுந்தரி, மல்லியின் மண வாழ்வு...
பந்தம் – 3 1
பந்தம் – 3
மல்லி சமயலறையில் நின்று பாத்திரங்களை தேய்த்து கொண்டிருந்தாள். கூடத்தில் சுந்தரேசன் இரு மகள்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அவன் விரிவுரையாளன் பணியில் இருந்தான்.
என்ன...
புயல் காற்றில் விளக்காகவே – 43 2
“குடும்பத்தை எப்படி பாதுகாக்கறது? சிரிச்சி கொஞ்சி பேசி பாசமா அவங்களை காப்பாத்தலாம். கடுமையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வளையங்கள் போடலாம். நான் ரெண்டாவது வழியை கடைபிடிக்கிறேன். இவானுக்கு அது புரியும்”
என் குடும்பமே எனக்கு உலகம்
அதன்...
புயல் காற்றில் விளக்காகவே – 43 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 43
‘இவானை தங்களிடமிருந்து பிரிக்கும் புகாரை அனுப்பியது மிஷால்’ என்று தவறாக புரிந்து கொண்ட ஆர்யன், அவனை நோக்கி துப்பாக்கியால் குறி வைக்க, மிஷால் சில விநாடிகள் அசைவற்று...
புயல் காற்றில் விளக்காகவே – 42 2
இதை பார்த்துக்கொண்டே பின்னால் வந்த லைலா ஒரு படம் கொண்டு வந்து இவானை நிறம் தீட்ட சொன்னார். அவன் பதில் சொல்லாமல் நிற்க “உனக்கு காது கேட்காதா? நான் எத்தனை முறை சொல்றேன்,...
புயல் காற்றில் விளக்காகவே – 42 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 42
இரவு வேளையில் இவான் இருக்கும் இடம் காண வந்த இருவரும் ரஷீத்தின் போன் வழி செய்தியில் அதிர்ந்து நின்றனர். ‘அர்ஸ்லான் மாளிகை இவான் வசிக்க லாயக்கற்றது எனும்...
AM 39
39
விடிந்தது முதல், எப்போங்க ரிசல்ட் வரும் என்று மையு நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டாள்.
ஆனால் அங்கு ரோசியோ, என்ன சொல்லுவது என்று புரியாமல், மித்ரனுக்கு அழைப்பு விடுக்கக் கூட...
பந்தம் – 2 2
ஈர மணலில் கால்களை இழுத்து கொண்டு நடந்து வந்தது, மூவரின் ஆற்றலையும் உறிஞ்சி இருந்தது. ஏதேனும் பேசினால் இன்னும் கொஞ்சம் பெரிதாய் கிடைக்கும் என்ற பயத்தில் மல்லி தன் உடையில் உள்ள மண்...
பந்தம் – 2 1
பந்தம் – 2
அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அவர்கள் தலைநகரை அடைந்திருந்தார்கள். அங்கிருந்த பயணிகள் தங்கும் பெண்களுக்கான ஓய்வறையில் மூவரும் தங்கினர். நள்ளிரவிற்கு பின்பே சற்று உறங்க தொடங்கியிருந்தால் மல்லி தான் அரைகுறையாய் விட்ட...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 24 2
“ம்ம்.. அவங்க அம்மா தான் சித்ரா ஆன்ட்டியா..?”
“ஆமாடா தெரிஞ்சப்போ அவ்வளவு கோவம் எனக்கு, ஆனா சின்னு அதை ஈஸியா அக்சப்ட் பண்ணிட்டான்..” விஷ்ணு வார்த்தையில் நிச்சயம் பெருமை தான்.
“சின்னு நல்ல மெச்சூரிட்டி தான்...
அடங்காத நாடோடி காற்றல்லவோ 24 1
அடங்காத நாடோடி காற்றல்லவோ 24
“எல்லாம் முடிஞ்சுதா விஷ்ணு..? ஆல் செட்..?” என்று வந்தான் ஈஷ்வர்.
“ம்ம்.. பேக்கிங் ஓவர், அங்க ஸ்டே பண்ற இடத்திலும் பேசிட்டேன்.. ஈவினிங் பிளைட் ஏற வேண்டியது தான்..” ட்ராலிகளை...
எனக்கென வந்த தேவதையே 3 2
ஆண்கள் எல்லோரும் டீ குடிக்க என்று வெளியே சென்றிருந்தனர். பன்னிரண்டு மணி இருக்கும், அப்போது லிங்கா அலுவலகத்திற்குள் நுழைந்தான். யாதவி வேலைப் பார்ப்பது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த அலுவலகத்தில்...
எனக்கென வந்த தேவதையே 3 1
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 3
வீட்டிற்கு வந்த பிறகும் சந்தோஷ் உறங்கிக் கொண்டிருக்க...அவனை மெத்தையில் படுக்க வைத்து விட்டு, யாதவி குளித்து விட்டு வந்தவள், மாவு அரைத்து வைத்து விட்டு சென்றிருந்ததால்... இட்லியும் சிறுபருப்பு...