Mallika S
மீண்டும் கேட்கும் குழலோசை – 4 3
துவாரகாவிடம் திரும்பி "டேய் அடுத்தவங்கள பத்தி அவன் தான் யோசிக்க மாட்டான் நீயும் அவன் கூட சேந்து அவன மாதிரியே ஆகிட்டியா" என்று கோபமாக கேட்கவும் இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து...
மீண்டும் கேட்கும் குழலோசை – 4 2
கமிஷனர் அலுவலகம் மாலை ஆறு மணிக்கும் பரபரப்பாகவே இருந்தது வெளியே நின்ற காவலரிடம் "சார பாக்கணும்" என்றதும் "இப்போ அவர பாக்க முடியாது முக்கியமான மீட்டிங்ல இருக்காரு சார்" என்றான் காவலில் நிறுத்தி...
மீண்டும் கேட்கும் குழலோசை 4 1
"ஆ.." என்ற அலறல் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்த இருவரும் பங்களாவின் பின் பக்கம் செல்ல
சிறு அறையிலிருந்து முனங்கல் சத்தம் வந்தது, உள்ளே குற்றவாளி இருக்க கூடும் என்றெண்ணி துப்பாக்கியை கையில் எடுத்து...
எனக்கென்ன வந்த தேவதையே 7
அத்தியாயம் 7
அந்த வார இறுதியில் லிங்கா சந்தோஷை கூட வெளியில் பார்க்கவில்லை. மறுவாரத்தில் ஒருநாள் மதிய உணவு நேரம் யாதவியின் அலுவலகத்திற்கு வந்தான். அவன் ஊகித்தது போல அப்போது அலுவலர்கள் யாரும் இல்லை....
புயல் காற்றில் விளக்காகவே 46
அத்தியாயம் – 46
ருஹானா வாடகை வண்டியிலிருந்து இறங்கி வேகமாக ஓடி வந்தாள். தாவூத்தின் மறைவிடத்தில் காவல்துறையினர் ஆராய்ந்து கொண்டிருக்க, தலைமை அதிகாரியின் அருகே வந்தவள் "நான் தான் குழந்தை கடத்தலை பற்றி உங்களுக்கு...
விடியலில் ஒரு வெண்ணிலா 12 2
“என்னடா, விசாரணை எல்லாம் பலமாருக்கு...”
“ப்ச்... தெரிஞ்சுக்க வேண்டி கேட்டேன், சொல்ல விருப்பம் இல்லன்னா விடு... பாரதி கோபப்படாம உன்னோட பேசினதுல எனக்கும் சந்தோஷம்...”
“ம்ம்... நானும் ஹாப்பி, வீட்டுக்கு கிளம்பலாமா...?” ரிஷி கேட்கவும் மூவரும்...
விடியலில் ஒரு வெண்ணிலா 12 1
அத்தியாயம் - 12
ரிஷி சொன்னதை வியப்புடன் கேட்டிருந்த பாரதியின் மனதுக்குள் சில காட்சிகள் வந்து போக அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் கலைத்தது.
“என்ன ரதி, ப்ரீஸ் ஆகிட்ட... ஏதாவது சொல்லு, அன்னைக்கு...
மீண்டும் கேட்கும் குழலோசை – 3 2
"ஏய் சஞ்சு எங்கடி இருக்க எவ்ளோ நேரம் கத்திக்கிட்டு இருக்கேன் காது கேக்கல" என்றவாறே உள்ளே வந்தார் சஞ்சளாவின் தாய் அமிர்தா
அறையில் இருந்து எட்டி பார்த்தவளை கண்டு "இங்க என்னடி பண்ணிட்டு இருக்க...
மீண்டும் கேட்கும் குழலோசை – 3 1
பொழுது புலர்ந்தும் புலரா வேளையிலே உறக்கம் கலைந்து எழுந்தவள் அவன் அறையில் விளக்கேறிவதை கண்டு அறைக்கு செல்ல நாற்காலியில் அமர்ந்தவாறே டேபிள் மேல் தலைவைத்து உறங்கி கொண்டிருந்தான் விஷ்ணு
ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும்...
எனக்கென வந்த தேவதையே 6 2
ஆனால் அது தெரியாமல் இனி கணவனை நம் பக்கம் இழுப்பது சுலபம் என நினைத்து, “உங்களுக்குதான் ரொம்ப வேலை. இங்க வந்து ரெஸ்ட் எடுங்க.” என ஐஸ்வர்யா அழைக்க... “செத்துப் போனது என்...
எனக்கென வந்த தேவதையே 6 1
அத்தியாயம் 6
இரண்டு வாரங்கள் சென்றிருக்கும் லிங்காவுக்கு அவன் வேலை எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தாலும், மனதில் ஒரு அமைதி என்பது இல்லவே இல்லை. எதோ ஒரு விஷயம் அவனை மன அமைதியில்லாமல் எரிச்சல்...
மாசறு எழிலே வருக!.. 23 1
மாசறு எழிலே வருக!..
23
அன்றே, சாரங்கன் நர்மதா இருவரும் சென்னை கிளம்பினர்.
காதல் சாரல் அடிக்க தொடங்கியது அந்த பயணத்தில் இருவருக்கும்.. சென்னயிலிருந்து வரும் போது கொஞ்சம் கணவனிடமிருந்து தள்ளி இருந்த மனது.. கோவை வந்தது...
புயல் காற்றில் விளக்காகவே – 45
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 45
இவானை கடத்திய ரவுடி தாவூத், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவனிடம் விலை பேசிக் கொண்டிருந்தான். “அவ்வளவு அழகான பையன்! ரோட்ல விட்டா இவனை பார்க்காம யாரும் போக...
மீண்டும் கேட்கும் குழலோசை – 2 2
ஜீவனற்ற புன்னகை சிந்தியவன் "உனக்கு தெரியாது துவா எனக்கு ஒண்ணுன்னா வீட்டுல எல்லாரும் துடிச்சு போயிருவாங்க,எவ்ளோ அன்பான குடும்பம் அன்பை தவிர வேற எதையும் யாருக்கும் கொடுத்ததில்ல அந்த குடும்பத்தோட சந்தோஷத்தை கலைக்க...
மீண்டும் கேட்கும் குழலோசை – 2 1
காக்கி உடையில் தன்னை புகுத்தி கொண்டவன் கம்பிரமாய் தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்து துருத்தி கொண்டிருந்த மீசையை நீவி விட்டவன் முகத்தில் தெரிந்த கம்பிர புன்னகை ஏந்தியபடியே சாவித்திரியின் அறையை நாட அவர்...
விடியலில் ஒரு வெண்ணிலா 11 2
“ஓ...”
“உங்களைக் கூட கேட்டாங்க, ஏதோ மீட்டிங் இருக்கிறதால நாளைக்கு பேசிக்கிறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க...” பேசிக்கொண்டே இருவரும் காபினுக்குத் திரும்ப பாரதியின் கையிலிருந்த செல்பேசி சிணுங்கியது.
வீட்டு லான்ட்லைன் எண்ணைக் கண்டவள் மலர்ந்தாள்.
“வீட்டுல இருந்து கால்,...
விடியலில் ஒரு வெண்ணிலா 11 1
அத்தியாயம் - 11
காலையில் சீக்கிரமே கிளம்பி ஹாஸ்டலுக்கு அருகே இருந்த கோவிலுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் ஆபீஸுக்கு கிளம்பினாள் பாரதி. ‘அன்னை குரூப் ஆப் கம்பெனீஸ்’ கட்டிடத்தின் முன் இறங்கியவள் மனம் பிரமிப்புடன் அந்தப்...
மீண்டும் கேட்கும் குழலோசை -1 2
"இல்ல சித்தப்பா நீங்க போங்க நா கோயிலுக்கு போயிட்டு தான் போவேன் உங்களுக்கு லேட் ஆகிரும் நா நடந்தே போய்கிறேன் ஸ்கூல் பக்கத்துல தானே இருக்கு" என்றதும் "சரிம்மா" என்று கூறிவிட்டு அலுவலகம்...
மீண்டும் கேட்கும் குழலோசை -1 1
நிலவு தன் வேலையை பூரண திருப்தியுடன் செய்துவிட்டு கதிரவனின் வருகைக்காக காத்திருக்க நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக மறைய தொடங்கிய இதமான காலைவேளை, கிரிச்கிரிச் என்று மக்கர் செய்த வண்ணம் மேற்கூரையில் சுழலும் காற்றாடியின் சத்தத்திலும்...
எனக்கென வந்த தேவதையே 5 1
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 5
வார இறுதியில் ஜனனியை பெண் பார்க்க வந்திருந்தனர். அதிகம் பேர் எல்லாம் இல்லை. கல்யாண மாப்பிள்ளை, அவன் பெற்றோர், சகோதரி, அவளின் கணவன் மற்றும் பிள்ளைகள்.
மாப்பிள்ளை சிபி ஜனனியுடன்...