Mallika S
பந்தம் – 4 2
வகுப்பறையே அமைதியில் ஆழ்ந்து அவர் முகத்தையே பய பக்தியாய் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், மதி மட்டும் தான் மேசைக்கடியில் வைத்திருந்த கடலை மிட்டாய் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, மல்லியின் கைகளை...
பந்தம் – 4 1
பந்தம் – 4
“எந்த பேட்ச்.’’ தான் அமர்ந்திருந்த நீண்ட இருக்கையின் அருகே நின்று கேள்வி கேட்டு கொண்டிருந்தான் நெடியவன் ஒருவன். “2009.” என்றாள் மல்லி சற்று பதட்டத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
என்னதான் தகுதி...
எனக்கென வந்த தேவதையே 10 2
வினோத் எல்லா ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்திருக்க... இவர்கள் எல்லாம் வக்கீல் தானே... அங்கே பதிவாளரோடு நல்ல பழக்கம் உண்டு. அதனால் முதலில் இவர்களை அழைத்து, உள்ளே சென்ற பத்தாவது நிமிடம், இருவரின் பதிவு...
எனக்கென வந்த தேவதையே 10 1
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 10
அன்று பார்த்து பேருந்து தாமதமாக வர... யாதவியையும் சந்தோஷையும் ஒரு இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, லிங்கா சற்று தள்ளி நின்று கொண்டிருந்தான். அப்போது பரத் அழைத்தான்.
“டேய், உங்க அம்மா...
VOV 14 2
“ஹூம், அதுக்கில்ல ரதி... ஹாஸ்டல் சாப்பாடு நல்லாவே இருக்காதுன்னு தான் உனக்கு மெஸ்ல ஏற்பாடு பண்ணட்டுமான்னு கேட்டேன், நீ அதும் மறுத்துட்ட... என் உதவியை ஏத்துக்குறதுல உனக்கு என்ன தயக்கம்...?”
“நேத்துதான் நாம பிரண்ட்ஸ்...
VOV 14 1
அத்தியாயம் – 14
அன்று மாலை பாரதி ஆபீசிலிருந்து வேலை முடிந்து கிளம்ப எட்டு மணி ஆகிவிட்டது. ஸ்டாப்ஸ் எல்லாரும் கிளம்பியிருக்க, ருக்மணியும் வேறு ஒரு பெண்ணும் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் அன்று முடித்த...
AM 40
40
அவன் கண்ணீர் அவள் கையில் பட்டுத் தெறித்ததில், பதறிப் போனவள்,
“எ என்னங்க ஆச்சு?! எதுக்கு உங்க கண் கலங்குது?!” என்றாள் மையு பதட்டமாய்..
“ச்சே ச்சே! என்னடா மானும்மா...
எனக்கென வந்த தேவதையே 9 2
சந்தோஷை மடியில் வைத்தபடி அவன் ஒரு இருக்கையில் உட்கார... யாதவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் நிற்பதா போவதா என்று புரியாமல் இருக்க... அவளிடம் உட்காரு எனப் பக்கத்தில் இருந்த இருக்கையைக்...
எனக்கென வந்த தேவதையே 9 1
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 9
சிவகாமி மகனோடு பேசுவதே இல்லை. அவன் சென்று அவர் அண்ணனிடம், நான் பேசியது தப்பு என்று மன்னிப்பு கேட்டு விட்டு வர வேண்டுமாம். பாக்கியம் வேறு, “உங்க அண்ணன்...
மீண்டும் கேட்கும் குழலோசை – 6 3
"கொடுத்த அடி பத்தலையா? இப்டி தேடி வந்து மறுபடியும் அடி வாங்குற பாவம் பாத்து விட்டது தப்பா போச்சு உன்னோட ப்ளான் ஃபிலாப் ஆகிருச்சு இனி ஒன்னும் செய்ய முடியாது! ஒழுங்கு மரியாதையா...
மீண்டும் கேட்கும் குழலோசை – 6 2
"உன்னோட திமிரும் கோபமும் தாண்டி எனக்கு பிடிச்சதே புலியோட குகையில மாட்டுன கிளிக்கு இவ்ளோ தைரியம் கூடாது" என்றவன் ரௌத்திரத்துடன் அவள் அருகில் வந்து முகவாயை பற்றி "அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி...
மீண்டும் கேட்கும் குழலோசை – 6 1
வைதேகிக்கு அழைப்பு விடுத்து எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த விஷ்ணு "மாமா அவ எங்கயாவது பிரெண்ட் வீட்டுல இருப்பா..!" என்றவன் சட்டென நினைவு வந்தவனாக "இப்போ தான் ஞாபகம் வருது அவளோட...
Puyal Kaatril Vilakkaagavae 47 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 47
ருஹானாவை துப்பாக்கி முனையில் வரவேற்ற ஆர்யன் அவளை பிடித்திருந்த கையை மெல்ல விடுவித்தான். துப்பாக்கியை கீழே இறக்கியவன் “நீ எப்படி இங்க வந்தே?” என கேட்டான். பயத்தில்...
Puyal Kaatril Vilakkaagavae 47 2
ருஹானா முகம் பார்க்காமல் ஆர்யனுக்கு நீட்ட, அவனும் அவள் முகம் நோக்காமல் ஒரு கோப்பையை எடுத்து கொள்ள, ருஹானா மேசையின் மறு ஓரம் அமர்ந்து கொண்டாள். இருவரையும் மாறி மாறி பார்த்த ஜோஹ்ரா...
VOV 13 2
காலையில் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்துவிட்ட பாரதி வேலையைத் தொடங்கியிருந்தாள். கெளதம் கொடுத்த வேலையில் கம்ப்யூட்டரில் கண்ணைப் பதித்திருந்தவள் அருகே நிழலாடவும் நிமிர்ந்தாள்.
“என்ன பாரதி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரியா மாறிடறீங்க... காபி டைம்...
VOV 13
அத்தியாயம் – 13
கங்கா ரிஷியிடம் பேசிவிட்டு தங்கள் அறைக்கு வரும்போது ஹரி மெல்லிய குறட்டையுடன் உறங்கியிருந்தான். அவனை எரிச்சலுடன் பார்த்தவள், மேஜை மீதிருந்த தண்ணி பாட்டிலை எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்துக் கொண்டாள்.
“ச்சே... இந்த...
மீண்டும் கேட்கும் குழலோசை – 5 2
"நீங்க என்கிட்ட எதையாவது மறைக்கிறீங்களா?" என்று சட்டென கேட்டதும் பால் அருந்தி கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது ஒருவழியாய் இருமலை சீர் செய்து நிதானித்து கொண்டவன்
"என்ன கேட்ட உன்கிட்ட நா எதையாவது மறைக்கிறேன்னா" என்று...
மீண்டும் கேட்கும் குழலோசை – 5 1
குழப்பத்துடன் உள்ளே நுழைந்தவனை ஏறிட்ட விஷ்ணு "என்னடா என்னாச்சு முகம் ஏன் இப்டி இருக்கு!" என்று கேட்க
"ஒன்னுமில்ல அப்றம் சொல்றேன்" என்றவன் சுற்றி இருந்தவர்களை கண்களால் குறிப்பு காட்டவும் புரிந்து கொண்டவன் போல...
எனக்கென வந்த தேவதையே 8 2
“அவ பாட்டுக்கு இருந்த பெண்ணை, கல்யாண ஆசை காட்டி ஏமாத்துறது எல்லாம் ரொம்பப் பாவம். உங்க அண்ணன் வந்தா சொல்லு.” என்றவர், உள்ளே சென்று விட... தீபிகாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை....
எனக்கென வந்த தேவதையே 8 1
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 8
லிங்கா இது போல ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் பெண்ணை மணப்பது பற்றி உறவுகளிடையே கசிய... ஆளாளுக்குச் சிவகாமியை போன் செய்து விசாரித்தனர். இவரும் அவர்களிடம் புலம்பிக்...