Sunday, August 2, 2026

Mallika S

Mallika S
12038 POSTS 398 COMMENTS

VOV 17 2

0
  “சூப்பர், சீக்கிரமே கல்யாணமானா நமக்கு நல்லது தானே...”   “நமக்கு என்ன நல்லது...”   “இல்ல, நம்ம ரூட் கிளியர் ஆகிடுமே...” ரிஷி சொல்ல முறைத்தவள், “உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்... அக்கா கல்யாணம் நல்லபடியா முடியனுமேன்னு எனக்கு...

VOV 17 1

0
அத்தியாயம் – 17 எட்டு மணி வரை பாரதி கம்ப்யூட்டரில் பிஸியாய் இருக்க, கவலையுடன் தனது அறையிலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி எழுந்து அவளிடம் வந்தான். “பாரதி... மணி எட்டாச்சு... போதும், நிறுத்திட்டு கிளம்பு...” “இது...

எனெக்கென வந்த தேவதையே 12 2

0
கட்டும் போதே கீழே மேலே சேர்த்து கட்டவில்லை. முதலில் கீழ் தளம் மட்டுமே இருக்க... லிங்காவுக்குத் திருமணம் ஆகும் முன்பு தான் மாடி எடுத்தனர். அதனால் மாடிப்படி வெளியே வரவேற்ப்பு அறையில் தான்...

எனெக்கென வந்த தேவதையே 12 1

0
எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 12 மறுநாள் காலை யாதவி ஏழு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டவள், கணவனும் மகனும் உறங்கிய அறைக்கதவை சாற்றிவிட்டு, வீட்டை சுத்தம் செய்து முடித்து, குளித்துவிட்டு வந்தாள். முதலில் பாலைக் காய்ச்சி...

VOV 16 2

0
“அட, அதெல்லாம் வேண்டாம்... நீ வெளிய போயி நல்ல ஹோட்டல்ல லஞ்ச்சை முடிச்சிட்டு வா, கான்டீன்ல சாப்பிட்டா கௌரவமா இருக்காது...” என்றாள் கங்கா. “சரி அண்ணி, வச்சிடறேன்...” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, “இதுதான் உன்...

VOV 16 1

0
அத்தியாயம் – 16 “ஹலோ, எக்ஸ்கியூஸ் மீ... இதுக்கு மேல கண்ணை விரிச்சா கண்ணுக்குள்ள இருக்கிற கிருஷ்ண மணி வெளிய தெறிச்சிடப் போகுது, ஷாக்கைக் குற ரதிம்மா...” ரிஷியின் குரலில் மீண்ட பாரதி குனிந்து கொண்டாள். “ச..சாரி,...

பந்தம் – 5 2

0
அதுக்கு நான் தேவலை போலையே என்று எண்ணிக் கொண்ட மல்லி, “கிளாசிபிகேசன் ஆப் பாக்டீரியா அண்ட் கல்ச்சர் மீடியம். அதான் முக்கியமான கேள்வி. சீக்கிரம் படி.’’ என்றாள் பதட்டத்துடன்.  அப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவள்,...

பந்தம் – 5 1

0
பந்தம் – 5  “ஏய்...! கேன்டீன் முன்னாடி நிக்குறேன். எப்ப வருவ...? இன்னும் அஞ்சி நிமிஷம் தான் வெயிட் பண்ணுவேன். நீ சீக்கிரம் வரல. விட்டுட்டு போயிருவேன்.’’ மல்லி சங்கரியிடம் அலைபேசியில் காய்ந்து கொண்டிருந்தாள்.  ஆனால்...

மீண்டும் கேட்கும் குழலோசை 8 3

0
"சொல்லுங்க அன்னைக்கு என்ன பாத்தீங்க கடத்திட்டு போனவங்கள அவங்க என்ன பண்ணாங்க சதீஷ்" என்று விஷ்ணு ஆர்வத்துடனும் பதட்டத்துடனும் கேட்க "சொல்றேன் சார் சொல்றேன் சாக போற நேரத்துல நல்லது பண்ணனும்னு நினைக்கிறேன் கண்டிப்பா...

மீண்டும் கேட்கும் குழலோசை 8 2

0
"ப்ச் இன்னும் கால் பண்ணல இனிமேதான் பண்ணனும்! என்ன பண்றதுன்னு தெரியலடா ஒரு க்ளூ கூட கிடைக்க மாட்டிங்கிது சாதாரணமா விட முடியல நம்ம வீட்டுலயும் பொண்ணுங்க இருக்காங்க அவங்கள பாக்கும் போதெல்லாம்...

மீண்டும் கேட்கும் குழலோசை 8 1

0
விஷ்ணு அளித்த பேட்டியை பல்லை கடித்தபடி பார்த்து கொண்டிருந்தவன் எம்எல்ஏக்கு போன் செய்து உக்கிரம் சிரத்திற்கு ஏற வாட்டி எடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட அடுத்த நொடி கைலாசத்தை காய்ச்சி எடுக்க அழைப்பு விடுத்தார்...

புயல் காற்றில் விளக்காகவே – 48 2

0
“உனக்கு எந்த பூ பிடிக்கும், தேனே?” “எனக்கு எல்லா பூவும் பிடிக்கும். எல்லாமே அழகா இருக்குமே, சித்தி!”   “சரி, வா அன்பே! நாம அங்கே போகலாம்” ஆர்யன் செவி கேட்கும் தூரம் விட்டு இருவரும் விலகி வந்திருந்தனர். “சித்தி,...

புயல் காற்றில் விளக்காகவே – 48 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 48   ருஹானாக்கு தாங்க முடியாத அதிர்ச்சியென்றால், ஆர்யனுக்கு சங்கடமான அதிர்ச்சி. தன்னை விட்டுவிட்டு இவானை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல ஆர்யன் போடும் திட்டம் ருஹானாவின் வாழ்க்கையின் ஆதாரத்தையே குலைத்து...

எனக்கென வந்த தேவதையே 11 2

0
அலுவலகத்திற்குள் வந்த லிங்காவை சக ஊழியர்கள் வரவேற்க... யாதவி நிமிர்ந்து ஒருபார்வை மட்டும் பார்த்துவிட்டு வேலையில் கவனமாக இருக்க... திமிரை பார்த்தியா இவளுக்கு என நினைத்துக் கொண்டான். “என்ன லிங்கா சார்...ஆபீஸ் மூடுற நேரம்...

எனக்கென வந்த தேவதையே 11 1

0
எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 11 வீட்டிற்கு வந்ததும் சந்தோஷ் அவனது விளையாட்டுச் சாமன்களை வைத்து விளையாட... லிங்கா ஒரு நாற்காலியிலும் யாதவி ஒரு நாற்காலியிலும் உட்கார்ந்திருந்தனர். சிறிது நேரம் சென்று, “நாம திடிர்ன்னு கல்யாணம் பண்ணது...

மீண்டும் கேட்கும் குழலோசை – 7 3

0
"உண்மையாவே உனக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இல்லன்னு எனக்கு தெரியும்? கொலை பண்ற அளவுக்கு நீ போக மாட்டேன்னும் எனக்கு தெரியும் அந்த அளவுக்கு நீ ஒர்த் இல்ல!, என்னோட டவுட்ட கிளியர்...

மீண்டும் கேட்கும் குழலோசை – 7 2

0
"ஏண்டி நீ பல்பு வாங்குன கோபத்தை என் மேல ஏ காட்டுற! என்ன அடிக்கிறயே எங்க அவன் தலையில கொட்டு பாப்போம்" என்று வலியில் தலையை தேய்த்து கொண்டே துவாராகேஷ் கூற "ச்சே ச்சே...

மீண்டும் கேட்கும் குழலோசை – 7 1

0
விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தவன் யாரையும் பார்க்க திறானியற்று உடைமாற்ற வேண்டி நேராக அறைக்கு செல்ல "விணு" என்ற குரல் கேட்டு திரும்பினான் விஷ்ணு  தயங்கியபடி நின்றிருந்தவளை என்ன என இமைவழியே கேட்க "நீங்க சாப்பிடவே...

VOV 15 2

0
ராணியின் நினைவுகள் கண்களுக்குள் கனவாய் விரிந்ததில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் பாரதி. “ராணி, ஏன் இப்படிப் பண்ண ராணி...? கடவுள் தந்த உயிரை மாய்ச்சுக்க உனக்கென்ன உரிமை இருக்கு... வாழ்க்கையை பேஸ் பண்ண தைரியம்...

VOV 15 1

0
அத்தியாயம் – 15 தனது அறைக்கு வந்த பாரதி ஒரு குளியலைப் போட்டு வருவதற்குள் அலைபேசி இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. வேகமாய் நைட்டிக்குள் நுழைந்து வெளியே வந்தவள் அலைபேசியை நோக்க வீட்டு எண்ணைக்...
error: Content is protected !!