Mallika S
Mayakkum Mangai Neethaano 6 4
“காலைல வாமிட் வேற பண்ணினாங்க டாக்டர். அது எல்லாம் பிராப்லம் இல்லை தானே?”, என்று பார்த்திபன் கேட்க அவனை வியப்பாக பார்த்தவள் மனதில் சிறு பூஞ்சாரல். ஆட்டோவில் வரும் போது கவின்...
Mayakkum Mangai Neethaano 6 3
“அம்மா உனக்கே கால் வலி இருக்கு. நான் கவியை அழைச்சிட்டு போறேன்”, என்று சொன்ன மங்கை தம்பி புறம் திரும்பி “ஆட்டோ கூட்டிட்டு வா டா. நம்ம ரெண்டு பேரும் போய்ட்டு...
Mayakkum Mangai Neethaano 6 2
ஒரு பெண்ணால் இத்தனை வருடங்களாக தன்னை ஏமாற்ற முடிந்திருந்தால் அது அவளது திறமை தான். ஆனால் தான் ஏமாந்தது பெரிய தவறல்லவா? என்ன தான் அவளை வீட்டில் இருந்து விரட்டி விட்டிருந்தாலும்...
Mayakkum Mangai Neethaano 6 1
அத்தியாயம் 6
எந்தன் சிந்தையில் ஒருத்தி
சித்திரமாகிக் கொண்டிருக்கிறாள்
நித்தமும் அவள் நினைவில்!!!
அந்த ஆட்டோமொபைல் கம்பெனியின் செக்யூரிட்டி கேட்டில் நின்று இன்டர்வியூ பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்.
அவனது தகவல்களை பெற்றுக் கொண்டு அவனை உள்ளே செல்ல...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 2 2
அஞ்சலியின் அத்தை பெண் நேகாவுக்கும், அபர்ணாவின் வயதுதான். மனிஷ், மமதி, அகில், அஞ்சலி இவர்கள் எல்லோருக்கும் ஒன்று அல்லது இரண்டு வயது வித்தியாசம்தான். அதே போல அகிலாவுக்கும், சோனாவுக்கும் ஒரு வயதுதான் வித்யாசம்.
முதல்...
Konjum Kiligal Final 1
கொஞ்சும் கிளிகள்
இறுதி அத்தியாயம்
பிள்ளைகளை அப்போது தான் பள்ளிக்கு அனுப்பி விட்டு அமர்ந்தாள். வெற்றி வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தான். சோபாவில் தலை வைத்து சரண்யா படுக்க, வந்து விட்டார் தனம்.
மிகவும் சோர்ந்து போய்...
Neeyen Naayagi 8 3
அப்பாவை கண்டதும் அவர் தோளில் சாய்ந்து கொண்ட வேதா, அழுது தீர்த்தாள். சற்று நேரம் அவளை அழ விட்டே சமாதானம் செய்தார் சந்திரன்.
சித்தார்த் முன்னர் விஷ்வாவை காயம் செய்து விட்டதையும் இப்போது செய்த...
Neeyen Naayagi 8 2
“நான் குடிச்சிட்டுத்தான் எடுத்திட்டு வந்தேன்” என அவள் சொல்லவும், அவன் பருகினான்.
“நீங்க இருங்க, சாப்பிடும் போது கூப்பிடுறேன்” என சொல்லி அகல போனாள்.
“நீ எதுக்காக என் கூட வந்திருக்கேன்னு எனக்கு தெரிஞ்சா போதும்,...
Neeyen Naayagi 8 1
நீயென் நாயகி -8
அத்தியாயம் -8
விருந்து முடிவதற்குள் ‘உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்’என வேதாவின் கையை பிடித்துக்கொண்டு வீம்பாக நின்றான் விஷ்வா.
எப்படி சமாளிப்பது என தெரியாமல் கலங்கி போய் விட்டார் சந்திரன்.
கணவனின் பிடிக்குள் இருந்த...
Puthu Puthu Arthangal 29
புதுப்புது அர்த்தங்கள்….. நாள் - 29
அத்தியாயம் 81
விஸ்வாவும் ரகுவும் , ஒரே நாள் மருத்துவமனைக்குச் செக்கப் போவதற்குத் திட்டமிட்டு , அதைத் தற்செயல் போல் நடத்தி, சந்தியா மீண்டும் ரஞ்சனியை சந்திக்கும்படி செய்தனர்...
[உ]என்னில் கலந்திட வா… 20
அத்தியாயம் - 20
காலை பரபரப்பில் அந்த வீடே பரபரப்பாக இருந்தது. அந்த வீட்டின் தலைவியான அழகி சமையல் அறையில் மின்னல் வேகத்தில் சமைத்துக் கொண்டே திரும்பி ஹாலை பார்த்தபடி அப்படியே நேரத்தையும் பார்த்துக்கொண்டார்.
அதே...
Konjum Kiligal 29
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 29
வெற்றிக்கு கொஞ்சம் புரிந்தது மனைவியின் மனம் தன்னை நோக்கி சாய்கிறது என்று... எதிர்காலம் நம்பிக்கையாக இருந்தது.
காலை நேர பரபரப்பில் சரண்யா கணவனை கண்டு கொள்ளவே மாட்டாள். எப்போதாவது வரும்...
Neeyen Naayagi 7 3
“நீயும்தானே மா விஷ்வாவுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க ஆசை பட்ட?” என கடுப்பாக கேட்டாள் வேதா.
“ஆமாம், அப்போ அந்த பையன் மனசுல இப்படி பழி உணர்ச்சி இருக்கும்னு எனக்கு தெரியாதே. நல்ல...
Neeyen Naayagi 7 2
சண்முகநாதன் குடும்பத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு அங்கே யாருக்கும் துணிவில்லை.
விஷ்வா அவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை. “வாங்க” என பொதுவாக அழைத்தவன் ‘என்ன?’ என வேதாவிடம் பார்வையால் கேட்டான்.
“மாமாகிட்ட முன்னாடியே சொல்லியிருந்தேன் மாப்ள, நாளான்னிக்கு வீட்ல...
Neeyen Naayagi 7 1
நீயென் நாயகி -7
அத்தியாயம் -7
விஷ்வா வேதாவுக்கு முத்தமிட்டு சென்ற பின் வெகு நேரம் அவனை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள். பின் கீழே சென்று விட்டாள். இரவு உணவு என்ன வேண்டும் என...
Mayakkum Mangai Neethaano 5 3
பார்த்திபன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கயலை லேசாக அனைத்த படி அமைதியாக அமர்ந்திருந்தான். அது வரை இருந்த இதம் மூவருக்கும் தொலைந்தே போனது.
“ஏய் எதுக்கு டி நீ இங்க வந்த? எங்க...
Mayakkum Mangai Neethaano 5 2
பால் வாங்கி விட்டு திரும்பி வரும் போது “பத்து நிமிஷம் பார்க்ல உக்காந்துட்டு போகலாமா?”, என்று கேட்டார் சந்திரன்.
“இல்லை, பாப்பா ஸ்கூல்க்கு போவா. ஏதாவது செஞ்சி கொடுக்கணும்”
“உங்க எல்லாருக்கும் சேத்து தான் கோமு...
Mayakkum Mangai Neethaano 5 1
அத்தியாயம் 5
காதலில் மட்டுமே
எண்ணங்கள் வண்ணங்களாகும்
கற்பனைகள் கவிதைகளாகும்!!!
இங்கே அனைவரும் நிம்மதியான உறக்கத்தில் இருக்க உறக்கம் மட்டும் இல்லை மொத்த நிம்மதியையுமே தொலைத்திருந்தாள் கனகா.
சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டில் இருந்து கிளம்பியதும் தகப்பனும் சரி...
[உ]என்னில் கலந்திட வா… 19
அத்தியாயம்- 19
"சைட் அடிச்ச பையன பாத்தா சந்தோஷம் தான படனும் மேம் "
"மேடம் பாத்து வச்ச வேலை அப்படி ஜெனி "
என்று கதையைத் தொடர்ந்தாள் மகா.
சுபா இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும்...