umasaravanan
என் இரவின் பொன் நிலவே – 22 (1)
அத்தியாயம் 22 :
அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே வேகமாய் கீழே இறங்கி வந்தவள், அகனை வரவிடாமல் தடுப்பதற்காக தோட்டத்திற்கு சென்றிருந்தாள். அவள் வருவதற்கும் அகன் போன் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.
“பேசி முடிச்சாச்சா...
என் இரவின் பொன் நிலவே – 21 (2)
“அகனுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் பாட்டி. குலதெய்வ கோவிலுக்கு போறதைப் பத்தி பிரச்சனை இல்லை. அங்க சிலர் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கணுமே” என்றாள்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுடா” என்றார் லட்சுமி.
அவள்...
என் இரவின் பொன் நிலவே – 21 (1)
அத்தியாயம் 21:
பழனியில் அந்த புகழ் பெற்ற மருத்துவமனையின்,மனநல மருத்துவரின் முன் அமர்ந்திருந்தாள் தாரா. அகனை விட அவளுக்குத் தான் ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டது. அகனின் பிரச்சனைகளை முழுமையாக கூறியவள், மருத்துவரின்...
என் இரவின் பொன் நிலவே – 20 (3)
அவனிடமிருந்து வேகமாய் விலகியவள், சட்டென்று கண்கள் கலங்க தலையைக் குனிந்து கொண்டாள்.
“தாரா”
“நான் இப்படியெல்லாம் இல்லை அகன். எதையும் மனசுல வச்சுக்காம பேசி சிரிச்சுட்டு அம்மா அப்பான்னு ஒரு கூட்டுக்குள்ள சந்தோஷமா வாழ்ந்த சாதாரண...
என் இரவின் பொன் நிலவே – 20 (2)
“என்னடா தாரா என்னாச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றபடி சந்தான லட்சுமி வர, சட்டென்று முகத்தை பழையபடி மாற்றிக் கொண்டாள் தாரா. அனைத்தையும் லட்சுமி மனதிற்குள் குறித்துக் கொண்டார்.
“அதெல்லாம் ஒன்னும்...
என் இரவின் பொன் நிலவே – 20 (1)
அத்தியாயம் 20 :
காலையில் கண் விழித்த அகன் கண்டது தன்னை மொத்தமாய் ஆக்கிரமித்திருந்த யுகந்தாராவைத் தான். தன்னை இறுக்கி அணைத்தபடி தன் மேலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தவளை ஏனோ விலக்கும் எண்ணமே வரவில்லை...
என் இரவின் பொன் நிலவே – 19 (2)
“அகன் கண்ணா, நீ சொன்னப்பவே அம்மா கேட்டிருக்கணும். பெரிய தப்புப் பண்ணிட்டேன். அப்படி போயிருந்தா இப்போ நீயாவது நல்லா இருந்திருப்ப அகன். இப்போ என்னால தான் உனக்கும் இந்த நிலைமை” என்று பழியை...
என் இரவின் பொன் நிலவே – 19 (1)
அத்தியாயம் 19 :
அன்று ரத்னா நண்பனைத் தேடிக் கொண்டு வீட்டிற்கே வர, போதையில் இருந்த அவரைக் கண்டு முகம் சுளித்தார் அகல்யா.
“அவர் வீட்ல இல்லைண்ணா. போயிட்டு அப்பறம் வாங்க” என்றார்.
தன்னைக் கண்டு முகத்தை...
என் இரவின் பொன் நிலவே -18(2)
“இல்ல தூங்கும் போது, நான் சம் டைம்ஸ் ரெஸ்ட்லெசா பீல் பண்ணுவேன். இப் யு டோன்ட் மைன்ட், உனக்கு பிரச்சனையில்லையே” என்றான் யோசித்து.
“லைட் ஆப் பண்ணிட்டு வந்து தூங்குங்க அகன்” என்றவள் அவனுக்கு...
என் இரவின் பொன் நிலவே – 18 (1)
அத்தியாயம் 18:
அகனின் முகம் இறுகிப் போனதைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள் தாரா.சில விஷயங்களைப் பேசினால் அவன் தன் இயல்பை இழக்கிறான் என்பது வரையிலும் அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. ஏனோ அவனின்...
என் இரவின் பொன் நிலவே – 17 (2)
தாய் வீட்டு சம்பிரதாயங்களை முடித்தவள் மீண்டும் பழனி வந்து சேர்ந்திருந்தாள் அகனுடன்.
அவர்கள் வருவதற்கு முன்பே..ஒரு சண்டையை முடித்திருந்தார் வசந்தி.
“அந்த சமையல்காரர் பொண்ணு என்னை அந்த பேச்சு பேசுது. நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?...
என் இரவின் பொன் நிலவே – 17 (1)
அத்தியாயம் 17 :
ஏனோ அவ்விடத்தில் யாரையும் தெரியாமல் யாருடனும் பேச முடியாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் அகன் கார்த்திகேயன். பூமிநாதன் அவ்வப்போது அவனிடம் வந்து பேசி, அவனுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டுக் கொண்டே...
என் இரவின் பொன் நிலவே – 16 (2)
“அது அகன்...! இல்ல, அதை மட்டும் தான் கேட்டிங்களா? இல்லை நான் புலம்புனது எல்லாத்தையுமே கேட்டிங்களா?” என்றவளுக்கு ‘அய்யோ’ என்றிருந்தது. அவனுக்கு கேட்காது என்ற தைரியத்தில் என்னென்னவோ பேசி வைத்திருக்கிறாளே?
“கேட்டுச்சு கேட்டுச்சு” என்றான்...
என் இரவின் பொன் நிலவே – 16 (1)
அத்தியாயம் 16:
அகன் குளித்து முடித்து வரும் வரை அதே இடத்தில் தான் நின்றிருந்தாள் தாரா. அவன் அப்படி சொல்லி விட்டு சென்றதை அவளால் இயல்பாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
‘நான் அவனுக்காகத் தான் சொல்றேன்னு...
என் இரவின் பொன் நிலவே – 15 (2)
தூங்கி எழுந்ததில் கலைந்திருந்த தோற்றமும், அகனின் நிலை கண்டு பதறிய முகமுமாய் பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருந்தாள் யுகந்தாரா. தன்னுடைய பயம் பதட்டத்தை எல்லாம் வெளிக்காட்டிக் கொண்டது என்னவோ ஒரு நிமிடம் தான்....
என் இரவின் பொன் நிலவே – 15 (1)
அத்தியாயம் 15 :
அதுவரை நார்மலாய் பேசிக் கொண்டிருந்தவனுக்கு, அவரின் அருகாமை ஏதோ செய்து அவன் ஆக்ரோஷ உணர்வுகளைத் தூண்ட,
“நகுலா இவரை தள்ளிப் போக சொல்லு” என்றான் மறுபுறம் திரும்பியபடி.
“கார்த்தி நான் சொல்றதைக் கேளுப்பா”...
என் இரவின் பொன் நிலவே -14 (2)
“இப்போ எதுக்கு முகத்தை மூணு முழத்துக்கு தூக்கி வச்சிருக்கிங்க? நியாயப்படி பார்த்தா நான் தான் இப்படி இருக்கணும். நீங்க தான் வந்து சமாதானப்படுத்தனும். பாவம் சாப்பிடலையேன்னு எடுத்துட்டு வந்தா ஓவரா சீன் போடுறிங்க...
என் இரவின் பொன் நிலவே – 14 (1)
அத்தியாயம் 14:
தன் முன் இலையில் இருந்த பதார்த்தங்களை வெறித்துக் கொண்டிருந்தாள் யுகந்தாரா. எதையும் சாப்பிடும் மனநிலையில் அவள் இல்லை. ஆனால் பசி வேறு அவள் வயிற்றை கிள்ளியது..
“என்னாச்சு ராஜகுரு? எதுக்காக இப்படி எல்லாத்தையும்...
என் இரவின் பொன் நிலவே – 13 (2)
“அவங்களுக்கு கார்த்தி முக்கியம்னா அது அவங்களோட. அதுக்காக என்னை எதுக்கு பேசணும்? அதுவும் எதோ கார்த்தி வாழ்க்கையையே நான் தான் கெடுக்கப் பார்க்குறேன்ற மாதிரி? அப்படி சொன்னா கோபம் வராத? இப்போ நீங்களும்...
என் இரவின் பொன் நிலவே – 13 (1)
அத்தியாயம் 13:
“என்ன சித்தி நடக்குது இங்க? கார்த்தியும் அந்த தாராவும் இருக்குறதைப் பார்த்தா, நேத்து முடிவாகி இன்னைக்கு கல்யாணம் பண்ணவங்க மாதிரி தெரியலையே? என்னமோ ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ண...