Mallika S
கொஞ்சும் காதல் சாரல் 13 1
கொஞ்சும் காதல் சாரல் -13
அத்தியாயம் -13
மிதுன்யா படிப்பை முடித்து சென்னையிலேயே வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் எட்டு மாதங்களாகின்றன. பிஜி ஒன்றில் தங்கியிருக்கிறாள். திருமணத்திற்கு பார்க்கலாமா என வீட்டில் கேட்க ஆரம்பித்திருந்தனர்.
இரண்டு வருடங்கள்...
Thamaraiyaal Kaelvan 34
அத்தியாயம் 34
"என்னது வெளிநாட்டுக்கு விக்கிறாங்களா?" என அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் தாமரை.
"ஆமா மா. பத்து வருஷமா இவங்க ஆட்சி தான் இங்கே! அதுக்கு முன்னாடி இருந்த அமைச்சர் கொஞ்சமே கொஞ்சம் நல்ல மனசுக்காரன். நம்ம...
Mudivin Aarambam – A Short Novel Part 2
அன்று அவள் அலுவலகத்திலிருந்து, நாலு மணிக்கே திரும்பி விட்டாள். மிகவும் தலை வலியாய் இருந்ததால் பர்மிஷன் போட்டுவிட்டு வந்து விட்டாள்.
வீட்டுக்கு வந்தால்....பூட்டிய வாசல் முன் ஏக கும்பல். தலைக்கு தலை ஒரே கத்தல்....
Mudivin Aarambam – A Short Novel Part 1
குறுநாவல்
சம்பாதிக்கிற மருமகள் வந்துவிட்டால் போதும்.... அவள் சம்பாத்தியம் வேணும் ஆனால் பொறுப்புகள் வேண்டாம். நிஜத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து வெளிவந்த குறுநாவல் இது. அந்தக் காலத்து சுமங்கலி...
Iravin Oliyil 19
இரவு 19
எங்கு பார்த்தாலும் இருள் சுற்றி இருக்க எதுவும் தெரியவில்லை. உடம்பு முழுக்க வலி. கை கால்களை அசைக்க முடியவில்லை. என்னவென்று கையைப் பார்க்க, அது இவள் படுத்து இருந்த கட்டிலில் கட்டி...
கொஞ்சும் காதல் சாரல் 12 2
பசுபதி, வினோதினி இருவருக்கும் கூட மகளின் ஜாதகத்தில் தோஷம் என சொல்லியே நல்ல இடமாக ஏதும் அமையவில்லையே என்ற கவலை இருந்தது. மகளுக்கு பொருத்தமான நல்ல பையன், அதுவும் தூரமாகவும் இல்லாமல் அருகிலிருக்கும்...
கொஞ்சும் காதல் சாரல் 12 1
கொஞ்சும் காதல் சாரல் -12
அத்தியாயம் -12
அன்பு, லாவண்யா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. மிதுன்யாவின் தோழிகளும் வந்திருந்தனர்.
மங்கம்மா பாட்டி ஜீவாவை நினைவு வைத்து, அவன் வரவில்லையா என வாசுகியிடம் கேட்டார். அவள் மறுப்பாக...
Thamaraiyaal Kaelvan 33
அத்தியாயம் 33
மறுநாள் விடியற்காலை ஐந்து மணியளவில் ராஜா வந்த பொழுதே மாதவனும் வந்திருந்தான்.
ராஜாவிடம் அந்தப் பாயாச டப்பாவை கொடுத்தவளாய் மாதவனுடன் அந்தச் சாமியார் கூறிய மணி மண்டபத்தை நோக்கிப் பயணித்திருந்தாள் தாமரை.
தாமரை அந்தப்...
Iravin Oliyil 18
இரவு 18
அந்தப் பெரிய ஹாலில் டிவி பார்த்தபடி ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கை அவள் கழுத்தில் ஊர அதைத் தட்டிவிட்டுப் பயந்து திரும்பிப் பார்க்க ஒரு பெண் தெளிவில்லா நிலையில்...
Enai Maatriyaval Nee 2
எனை மாற்றியவள் நீ
அத்தியாயம்-2
காலை பொழுது ரம்யமாக விடிந்தது. அந்த காலணியில் இருக்கும் மிகப்பெரிய வீட்டின் தோட்டத்தில் குருவிகள் தன் இறைகளை தேடிக் கொண்டிருந்தது அந்த வீட்டின் மேல் அறையின் உள்ளே தன் டெடி...
கொஞ்சும் காதல் சாரல் -11 2
“லாவண்யாவோட மாமனுக்கு சொல்லணும், முறையா தட்டு மாத்திக்கிட்டு அப்புறம் அந்த புடவையை கட்டிக்கட்டும்” என்றார் தாத்தா.
வினோதியின் அண்ணனுக்கு அழைத்து விவரம் சொல்லி உடனடியாக வீட்டுக்கு வரும் படி அழைத்தார் பசுபதி.
வேலை செய்யும் பெண்களிடம்...
கொஞ்சும் காதல் சாரல் -11 1
கொஞ்சும் காதல் சாரல் -11
அத்தியாயம் -11
அன்புக்கும் லாவண்யாவுக்கும் நிச்சயதார்த்தம் அன்று என சொன்னால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.
தன் பேத்தியை பெண் தர சம்மதிக்க மறுத்துக் கொண்டேதான் இருந்தார் செல்வநாயகம். மகனின் ஆசை தெரிந்து...
Iravin Oliyil 17
இரவு 17
மயூரி மயக்கத்தில் இருந்து எழுந்து பொறுமையாக கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் முன் ஆர்யன் தான் நின்று கொண்டிருந்தான். ஆர்யனைப் பார்த்த மயூரியின் கண்களுக்கு அவன் முகத்திற்கு பதிலாக அந்தக்...
Thamaraiyaal Kaelvan 32
அத்தியாயம் 32
செந்தாமரை தனது வீட்டிற்கு வந்ததும் அவருக்குக் கைப்பேசியில் அழைத்த அவரது மகன் செல்வம், "அம்மா, தாமரை இன்னிக்கு நைட் வீட்டுக்கு வந்தானா பாயாசம் கொடுத்துடாத! பிளான் சேஞ்ச் ஆகிடுச்சு" என்று சொன்னதைக்...
கொஞ்சும் காதல் சாரல் 10 2
மீண்டும் ஒரு நாள் பாலச்சந்திரனின் அப்பா வந்தார், கணவரின் பிரிவால் அருந்ததியின் உடல்நிலை நலிவடைவதாகவும் அன்பு உறக்கத்திலும் அப்பா என அழுவதாகவும் சொன்னார். இப்போது வரவில்லை என்றால் அவர்களை உயிரோடே பார்க்க முடியாது...
கொஞ்சும் காதல் சாரல் 10 1
கொஞ்சும் காதல் சாரல் -10
அத்தியாயம் -10
கடந்த ஒரு வார காலமாகவே நீடிக்கும் ஜீவாவின் அமைதி கோபிகாவை குழப்பமுறச் செய்தது. நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத காரணமோ என கூட அவரால் நினைக்க முடியவில்லை.
ஏனெனில்...
கொஞ்சும் காதல் சாரல் 9 2
நிகழ்ச்சியின் முடிவில் தொகுப்பாளர் பேசியதை காண்பித்தார்கள். இது நிகழ்ச்சியின் போது பேசியது அல்ல, சமீபத்தில் பேசி இணைக்கப் பட்ட காணொளி.
‘கடந்த வாரமே எடுத்து முடிக்கப் பட்ட நிகழ்ச்சியின் போது ஜீவாவுக்கு விபத்து நிகழ்ந்தது,...
கொஞ்சும் காதல் சாரல் 9 1
கொஞ்சும் காதல் சாரல் -9
அத்தியாயம் -9
மிதுன்யா சென்னைக்கு வந்த பிறகும் கூட ஜீவாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் அவனை தவிக்க விட்டுக் கொண்டிருந்தாள். அவள் அறிந்து கொண்ட உண்மை அவளது நிம்மதியை முற்றிலுமாக...
Thamaraiyaal Kaelvan 31
அத்தியாயம் 31
கோதை ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தனர் நால்வரும்.
தங்களது முன்ஜென்ம கதையைக் கூறியிருந்த தாமரை, கூடவே சக்தியின் அனுமதிப் பெற்று அவர்களின் முன்ஜென்மக் கதையையும் மாதவனிடம் உரைத்திருந்தாள்.
அவர்களின் கதையைக் கேட்ட மாதவன், "இன்னிக்கு தியானத்துல என்னோட...
கொஞ்சும் காதல் சாரல் 8 2
அன்பு பிறந்தான், அதன் பின் தன் வாழ்க்கை சரியாகி விடும் என கனவு கண்டார் அருந்ததி. எதுவும் சரியாகவில்லை, இன்னும் விலகிப் போனார் பாலச்சந்திரன்.
வீட்டினருக்கு சொல்லாமல் விட்டுக் கொடுத்து ஊருக்காகவும் உறவுகளுக்காகவும் மகிழ்ச்சியாக...