Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

கொஞ்சும் காதல் சாரல் 13 1

0
கொஞ்சும் காதல் சாரல் -13 அத்தியாயம் -13 மிதுன்யா படிப்பை முடித்து சென்னையிலேயே வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் எட்டு மாதங்களாகின்றன. பிஜி ஒன்றில் தங்கியிருக்கிறாள். திருமணத்திற்கு பார்க்கலாமா என வீட்டில் கேட்க ஆரம்பித்திருந்தனர்.  இரண்டு வருடங்கள்...

Thamaraiyaal Kaelvan 34

0
அத்தியாயம் 34 "என்னது வெளிநாட்டுக்கு விக்கிறாங்களா?" என அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் தாமரை. "ஆமா மா. பத்து வருஷமா இவங்க ஆட்சி தான் இங்கே! அதுக்கு முன்னாடி இருந்த அமைச்சர் கொஞ்சமே கொஞ்சம் நல்ல மனசுக்காரன். நம்ம...

Mudivin Aarambam – A Short Novel Part 2

0
அன்று அவள் அலுவலகத்திலிருந்து, நாலு மணிக்கே திரும்பி விட்டாள். மிகவும் தலை வலியாய் இருந்ததால் பர்மிஷன் போட்டுவிட்டு வந்து விட்டாள்.  வீட்டுக்கு வந்தால்....பூட்டிய வாசல் முன் ஏக கும்பல். தலைக்கு தலை ஒரே கத்தல்....

Mudivin Aarambam – A Short Novel Part 1

0
குறுநாவல்  சம்பாதிக்கிற மருமகள் வந்துவிட்டால் போதும்.... அவள் சம்பாத்தியம் வேணும் ஆனால் பொறுப்புகள் வேண்டாம். நிஜத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து வெளிவந்த குறுநாவல் இது. அந்தக் காலத்து சுமங்கலி...

Iravin Oliyil 19

0
இரவு 19 எங்கு பார்த்தாலும் இருள் சுற்றி இருக்க எதுவும் தெரியவில்லை. உடம்பு முழுக்க வலி. கை கால்களை அசைக்க முடியவில்லை. என்னவென்று கையைப் பார்க்க, அது இவள் படுத்து இருந்த கட்டிலில் கட்டி...

கொஞ்சும் காதல் சாரல் 12 2

0
பசுபதி, வினோதினி இருவருக்கும் கூட மகளின் ஜாதகத்தில் தோஷம் என சொல்லியே நல்ல இடமாக ஏதும் அமையவில்லையே என்ற கவலை இருந்தது. மகளுக்கு பொருத்தமான நல்ல பையன், அதுவும் தூரமாகவும் இல்லாமல் அருகிலிருக்கும்...

கொஞ்சும் காதல் சாரல் 12 1

0
கொஞ்சும் காதல் சாரல் -12 அத்தியாயம் -12 அன்பு, லாவண்யா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. மிதுன்யாவின் தோழிகளும் வந்திருந்தனர்.  மங்கம்மா பாட்டி ஜீவாவை நினைவு வைத்து, அவன் வரவில்லையா என வாசுகியிடம் கேட்டார். அவள் மறுப்பாக...

Thamaraiyaal Kaelvan 33

0
அத்தியாயம் 33 மறுநாள் விடியற்காலை ஐந்து மணியளவில் ராஜா வந்த பொழுதே மாதவனும் வந்திருந்தான். ராஜாவிடம் அந்தப் பாயாச டப்பாவை கொடுத்தவளாய் மாதவனுடன் அந்தச் சாமியார் கூறிய மணி மண்டபத்தை நோக்கிப் பயணித்திருந்தாள் தாமரை. தாமரை அந்தப்...

Iravin Oliyil 18

0
இரவு 18 அந்தப் பெரிய ஹாலில் டிவி பார்த்தபடி ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கை அவள் கழுத்தில் ஊர அதைத் தட்டிவிட்டுப் பயந்து திரும்பிப் பார்க்க ஒரு பெண் தெளிவில்லா நிலையில்...

Enai Maatriyaval Nee 2

0
எனை மாற்றியவள் நீ  அத்தியாயம்-2 காலை பொழுது ரம்யமாக விடிந்தது. அந்த காலணியில் இருக்கும் மிகப்பெரிய வீட்டின் தோட்டத்தில் குருவிகள் தன் இறைகளை தேடிக் கொண்டிருந்தது அந்த வீட்டின் மேல் அறையின் உள்ளே தன் டெடி...

கொஞ்சும் காதல் சாரல் -11 2

0
“லாவண்யாவோட மாமனுக்கு சொல்லணும், முறையா தட்டு மாத்திக்கிட்டு அப்புறம் அந்த புடவையை கட்டிக்கட்டும்” என்றார் தாத்தா.  வினோதியின் அண்ணனுக்கு அழைத்து விவரம் சொல்லி உடனடியாக வீட்டுக்கு வரும் படி அழைத்தார் பசுபதி.  வேலை செய்யும் பெண்களிடம்...

கொஞ்சும் காதல் சாரல் -11 1

0
கொஞ்சும் காதல் சாரல் -11 அத்தியாயம் -11 அன்புக்கும் லாவண்யாவுக்கும் நிச்சயதார்த்தம் அன்று என சொன்னால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.  தன் பேத்தியை பெண் தர சம்மதிக்க மறுத்துக் கொண்டேதான் இருந்தார் செல்வநாயகம். மகனின் ஆசை தெரிந்து...

Iravin Oliyil 17

0
இரவு 17 மயூரி மயக்கத்தில் இருந்து எழுந்து பொறுமையாக கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் முன் ஆர்யன் தான் நின்று கொண்டிருந்தான். ஆர்யனைப் பார்த்த மயூரியின் கண்களுக்கு அவன் முகத்திற்கு பதிலாக அந்தக்...

Thamaraiyaal Kaelvan 32

0
அத்தியாயம் 32 செந்தாமரை தனது வீட்டிற்கு வந்ததும் அவருக்குக் கைப்பேசியில் அழைத்த அவரது மகன் செல்வம், "அம்மா, தாமரை இன்னிக்கு நைட் வீட்டுக்கு வந்தானா பாயாசம் கொடுத்துடாத! பிளான் சேஞ்ச் ஆகிடுச்சு" என்று சொன்னதைக்...

கொஞ்சும் காதல் சாரல் 10 2

0
மீண்டும் ஒரு நாள் பாலச்சந்திரனின் அப்பா வந்தார், கணவரின் பிரிவால் அருந்ததியின் உடல்நிலை நலிவடைவதாகவும் அன்பு உறக்கத்திலும் அப்பா என அழுவதாகவும் சொன்னார். இப்போது வரவில்லை என்றால் அவர்களை உயிரோடே பார்க்க முடியாது...

கொஞ்சும் காதல் சாரல் 10 1

0
கொஞ்சும் காதல் சாரல் -10 அத்தியாயம் -10 கடந்த ஒரு வார காலமாகவே நீடிக்கும் ஜீவாவின் அமைதி கோபிகாவை குழப்பமுறச் செய்தது. நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத காரணமோ என கூட அவரால் நினைக்க முடியவில்லை. ஏனெனில்...

கொஞ்சும் காதல் சாரல் 9 2

0
நிகழ்ச்சியின் முடிவில் தொகுப்பாளர் பேசியதை காண்பித்தார்கள். இது நிகழ்ச்சியின் போது பேசியது அல்ல, சமீபத்தில் பேசி இணைக்கப் பட்ட காணொளி.  ‘கடந்த வாரமே எடுத்து முடிக்கப் பட்ட நிகழ்ச்சியின் போது ஜீவாவுக்கு விபத்து நிகழ்ந்தது,...

கொஞ்சும் காதல் சாரல் 9 1

0
கொஞ்சும் காதல் சாரல் -9 அத்தியாயம் -9 மிதுன்யா சென்னைக்கு வந்த பிறகும் கூட ஜீவாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் அவனை தவிக்க விட்டுக் கொண்டிருந்தாள். அவள் அறிந்து கொண்ட உண்மை அவளது நிம்மதியை முற்றிலுமாக...

Thamaraiyaal Kaelvan 31

0
அத்தியாயம் 31 கோதை ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தனர் நால்வரும். தங்களது முன்ஜென்ம கதையைக் கூறியிருந்த தாமரை, கூடவே சக்தியின் அனுமதிப் பெற்று அவர்களின் முன்ஜென்மக் கதையையும் மாதவனிடம் உரைத்திருந்தாள். அவர்களின் கதையைக் கேட்ட மாதவன், "இன்னிக்கு தியானத்துல என்னோட...

கொஞ்சும் காதல் சாரல் 8 2

0
அன்பு பிறந்தான், அதன் பின் தன் வாழ்க்கை சரியாகி விடும் என கனவு கண்டார் அருந்ததி. எதுவும் சரியாகவில்லை, இன்னும் விலகிப் போனார் பாலச்சந்திரன்.   வீட்டினருக்கு சொல்லாமல் விட்டுக் கொடுத்து ஊருக்காகவும் உறவுகளுக்காகவும் மகிழ்ச்சியாக...
error: Content is protected !!