Mallika S
Aayiraththil Aval Oruththi 1 2
தண்டபாணியின் வீடு நல்ல பெரிதாக இருந்தது. நகரின் இரண்டு மையப் பகுதிகளில் இரண்டு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருக்கின்றன.
சண்முகம் இள வயதில் இவரது மளிகை கடையில்தான் வேலை செய்தார். சண்முகம் முன்னுக்கு வர...
Aayiraththil Aval Oruththi 1 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -1
அத்தியாயம் -1
விடியற்காலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளை பார்க்க தொடங்கி விட்டார் அருணா. அவரின் கணவர் சண்முகம் வீட்டோடு சேர்ந்து இருக்கும் மளிகை கடையை திறக்க சென்று விட்டார்.
முன் பக்கம்...
Iravin Oliyil 23
இரவு 23
சூரியன் நடுவானில் தன் கதிர்களை தாராளமாகப் பரவவிட்டுக் கொண்டிருக்கும் வேலையில், அந்த நீலக் கடலும் சூரியனின் வெப்பத்தைக் குறைக்க தன் அலைகளால் மணலை நனைத்துக்கொண்டிருந்தும் வெப்பம் குறையவில்லை. அங்கு அலையும் நாய்களும்...
கொஞ்சும் காதல் சாரல் -17 2
ஆனால் அந்த வேலையால் தனக்கும் மிதுவுக்கும் பிரச்சனைகள் வருமோ என நினைத்து பயந்தவன் மணியிடம் ஆலோசனை செய்தான்.
“பங்கஜ் ஸார்கிட்டதானே போற, உனக்கு எல்லா விதத்திலேயும் சப்போர்ட் பண்ணுவார். வேலை செய்ற இடத்துல நடக்கிற...
கொஞ்சும் காதல் சாரல் -17 1
கொஞ்சும் காதல் சாரல் -17
அத்தியாயம் -17
நடு இரவில் தன்னருகில் ஜீவா இல்லாததை உணர்ந்து விழித்துக் கொண்டாள் மிதுன்யா. அறையின் பால்கனியில் நின்று கொண்டிருந்தான்.
இவள் செல்லவும், “உனக்கும் தூக்கம் வரலையா?” எனக் கேட்டான்.
“ எனக்கு...
Iravin Oliyil 22
இரவு 22
தேய்வானை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு நடந்து வர அவர் கழுத்தில் இருக்கும் தங்க செயினை பார்த்த இரு வாலிபர்கள் இவள் பின்னேயே முகமூடி அணிந்து கொண்டு பைக்கில்...
Thamaraiyaal Kaelvan THE END
அத்தியாயம் 37 (நிறைவு அத்தியாயம்)
ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலுக்குள் அங்குமிங்குமாய் நடந்தவளாய் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள் தாமரை.
டெல்லி மியூசியத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட மாதவப் பெருமாள் ஐம்பொன் சிலையை நரசிம்மப் பெருமாள்...
கொஞ்சும் காதல் சாரல் -16 2
அவளை முறைத்தவன், “உன் கூட நிம்மதியா வாழணும்னு நினைக்கிறேன், சண்டை போட்டு மண்டைய உடைச்சுக்க முடியாது” என்றான்.
அவனது நெற்றிக் காயத்தை தடவிப் பார்த்தவள், “அதான் ஏற்கனவே உடைஞ்சு போச்சே” என்றாள்.
“பீ சீரியஸ் மிது,...
கொஞ்சும் காதல் சாரல் -16 1
கொஞ்சும் காதல் சாரல் -16
அத்தியாயம் -16
ஜீவநந்தன், மிதுன்யா இருவரின் பெயர்களையும் சொல்லி அழைத்தார் அந்த பதிவாளர் அலுவலகத்தின் ஊழியர்.
சிகை திருத்தி, முக சவரம் செய்து, எடுப்பான பேண்ட் சட்டையில் பொலிவாக இருந்த ஜீவாவும்...
Thamaraiyaal Kaelvan 36
அத்தியாயம் 36
மூன்று மாதங்கள் கடந்திருந்தன!
ராமானுஜத்திடம் பேசிய மறுவாரமே சென்னைக்கு வந்த மாதவனும் தாமரையும் அடுத்த ஒரு வாரத்தில் திருமணத்தை முடித்து விட்டு ஆத்மநல்லூருக்கு வந்திருந்தனர்.
"உன் புள்ள என்னை மாதிரி பொண்டாட்டிதாசன் ஆகிட்டான்டி! கல்யாணம்...
Iravin Oliyil 21
இரவு 21
ஆர்யன் வயது 21 நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் என்று மாணிக்கம் போல் இருந்தாலும் நிறம் தாய் போல வெண்மையாக தான் இருப்பான். அளவான மீசை ட்ரீம் செய்த தடி என்று...
Iravin Oliyil 20
இரவு 20
கேப்பில் வீடு திரும்பி கொண்டு இருந்த மயூரியின் நினைவு எல்லாம் லல்லியை பற்றிதான். டாக்டர் சொன்னபடி என்றால் இவள் கனவில் வருவது அனைத்தும் நடந்தவை மட்டும் தான். அப்போ லல்லி ரத்தம்...
கொஞ்சும் காதல் சாரல் 15 2
கன்னங்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவனை கோவமாக பார்த்திருந்தாள்.
“மிது வா, நாம போலாம்” என அவளின் கையை பிடித்தான் மணி.
மணியின் பிடியை உதறிய மிது, “உங்க ஃப்ரெண்ட்க்கு என்னை பார்த்தா...
கொஞ்சும் காதல் சாரல் 15 1
கொஞ்சும் காதல் சாரல் -15
அத்தியாயம் -15
மாலை நான்காகியும் எழவில்லை மிதுன்யா. பங்கஜின் ஆள் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து, அவனை கொண்டு சாப்பாடு வாங்கி வைத்திருந்தான் ஜீவா. அவளுக்கும் நல்ல பசி.
உடல் நலமில்லாதவனுக்கு துணையாக...
Thamaraiyaal Kaelvan 35
அத்தியாயம் 35
அதே அலுவலக அறையில் சர்வேஷ்வரன் அமர்ந்திருந்த சுழலும் நாற்காலியில் அமர்ந்து சுழன்றவாறே, தனக்கு எதிரிலிருந்த தாமரையைப் பார்த்து, "ஆர் யூ ஓகே தாமரை? தண்ணீர் எதுவும் வேணுமா?" எனக் கேட்டார் ராமானுஜம்.
இன்னுமே...
கொஞ்சும் காதல் சாரல் 14
கொஞ்சும் காதல் சாரல் -14
அத்தியாயம் -14
தன் கண்ணெதிரில் நிற்பவள் நிஜமாகவே மிதுன்யாதானா என குழம்பிப் போனவனாக பார்த்திருந்தான் ஜீவா.
ஈரப் படலமான விழிகளும் துடிக்கும் இதழ்களுமாக அவனை நெருங்கி வந்த மிது, “நான் ஒருத்தி...
கொஞ்சும் காதல் சாரல் 13 2
மற்றவர்களை பற்றி அவனுக்கு கவலையில்லை, ஆனால் மகனாக தான் தன் கடமையை சரியாக செய்யவில்லை என நினைத்தவனுக்கு அம்மாவின் இழப்பை தாண்டிய மன பாரம் ஏறிக் கொண்டது.
மகள் மறைந்த துக்கத்தில் இருந்த கோபிகாவின்...
கொஞ்சும் காதல் சாரல் 13 1
கொஞ்சும் காதல் சாரல் -13
அத்தியாயம் -13
மிதுன்யா படிப்பை முடித்து சென்னையிலேயே வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் எட்டு மாதங்களாகின்றன. பிஜி ஒன்றில் தங்கியிருக்கிறாள். திருமணத்திற்கு பார்க்கலாமா என வீட்டில் கேட்க ஆரம்பித்திருந்தனர்.
இரண்டு வருடங்கள்...
Thamaraiyaal Kaelvan 34
அத்தியாயம் 34
"என்னது வெளிநாட்டுக்கு விக்கிறாங்களா?" என அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் தாமரை.
"ஆமா மா. பத்து வருஷமா இவங்க ஆட்சி தான் இங்கே! அதுக்கு முன்னாடி இருந்த அமைச்சர் கொஞ்சமே கொஞ்சம் நல்ல மனசுக்காரன். நம்ம...
Mudivin Aarambam – A Short Novel Part 2
அன்று அவள் அலுவலகத்திலிருந்து, நாலு மணிக்கே திரும்பி விட்டாள். மிகவும் தலை வலியாய் இருந்ததால் பர்மிஷன் போட்டுவிட்டு வந்து விட்டாள்.
வீட்டுக்கு வந்தால்....பூட்டிய வாசல் முன் ஏக கும்பல். தலைக்கு தலை ஒரே கத்தல்....