Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11925 POSTS 398 COMMENTS

Aayiraththil Aval Oruththi 1 2

0
தண்டபாணியின் வீடு நல்ல பெரிதாக இருந்தது. நகரின் இரண்டு மையப் பகுதிகளில் இரண்டு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருக்கின்றன.  சண்முகம் இள வயதில் இவரது மளிகை கடையில்தான் வேலை செய்தார். சண்முகம் முன்னுக்கு வர...

Aayiraththil Aval Oruththi 1 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -1 அத்தியாயம் -1 விடியற்காலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளை பார்க்க தொடங்கி விட்டார் அருணா. அவரின் கணவர் சண்முகம் வீட்டோடு சேர்ந்து இருக்கும் மளிகை கடையை திறக்க சென்று விட்டார்.  முன் பக்கம்...

Iravin Oliyil 23

0
இரவு 23 சூரியன் நடுவானில் தன் கதிர்களை தாராளமாகப் பரவவிட்டுக் கொண்டிருக்கும் வேலையில், அந்த நீலக் கடலும் சூரியனின் வெப்பத்தைக் குறைக்க தன் அலைகளால் மணலை நனைத்துக்கொண்டிருந்தும் வெப்பம் குறையவில்லை. அங்கு அலையும் நாய்களும்...

கொஞ்சும் காதல் சாரல் -17 2

0
ஆனால் அந்த வேலையால் தனக்கும் மிதுவுக்கும் பிரச்சனைகள் வருமோ என நினைத்து பயந்தவன் மணியிடம் ஆலோசனை செய்தான்.  “பங்கஜ் ஸார்கிட்டதானே போற, உனக்கு எல்லா விதத்திலேயும் சப்போர்ட் பண்ணுவார். வேலை செய்ற இடத்துல நடக்கிற...

கொஞ்சும் காதல் சாரல் -17 1

0
கொஞ்சும் காதல் சாரல் -17 அத்தியாயம் -17 நடு இரவில் தன்னருகில் ஜீவா இல்லாததை உணர்ந்து விழித்துக் கொண்டாள் மிதுன்யா. அறையின் பால்கனியில் நின்று கொண்டிருந்தான்.  இவள் செல்லவும், “உனக்கும் தூக்கம் வரலையா?” எனக் கேட்டான்.  “ எனக்கு...

Iravin Oliyil 22

0
இரவு 22 தேய்வானை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு நடந்து வர அவர் கழுத்தில் இருக்கும் தங்க செயினை பார்த்த இரு வாலிபர்கள்  இவள் பின்னேயே முகமூடி அணிந்து கொண்டு பைக்கில்...

Thamaraiyaal Kaelvan THE END

0
அத்தியாயம் 37 (நிறைவு அத்தியாயம்) ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலுக்குள் அங்குமிங்குமாய் நடந்தவளாய் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள் தாமரை. டெல்லி மியூசியத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட மாதவப் பெருமாள் ஐம்பொன் சிலையை நரசிம்மப் பெருமாள்...

கொஞ்சும் காதல் சாரல் -16 2

0
அவளை முறைத்தவன், “உன் கூட நிம்மதியா வாழணும்னு நினைக்கிறேன், சண்டை போட்டு மண்டைய உடைச்சுக்க முடியாது” என்றான்.  அவனது நெற்றிக் காயத்தை தடவிப் பார்த்தவள், “அதான் ஏற்கனவே உடைஞ்சு போச்சே” என்றாள்.  “பீ சீரியஸ் மிது,...

கொஞ்சும் காதல் சாரல் -16 1

0
கொஞ்சும் காதல் சாரல் -16 அத்தியாயம் -16 ஜீவநந்தன், மிதுன்யா இருவரின் பெயர்களையும் சொல்லி அழைத்தார் அந்த பதிவாளர் அலுவலகத்தின் ஊழியர்.  சிகை திருத்தி, முக சவரம் செய்து, எடுப்பான பேண்ட் சட்டையில் பொலிவாக இருந்த ஜீவாவும்...

Thamaraiyaal Kaelvan 36

0
அத்தியாயம் 36 மூன்று மாதங்கள் கடந்திருந்தன! ராமானுஜத்திடம் பேசிய மறுவாரமே சென்னைக்கு வந்த மாதவனும் தாமரையும் அடுத்த ஒரு வாரத்தில் திருமணத்தை முடித்து விட்டு ஆத்மநல்லூருக்கு வந்திருந்தனர். "உன் புள்ள என்னை மாதிரி பொண்டாட்டிதாசன் ஆகிட்டான்டி! கல்யாணம்...

Iravin Oliyil 21

0
இரவு 21 ஆர்யன் வயது 21 நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் என்று மாணிக்கம் போல் இருந்தாலும் நிறம் தாய் போல வெண்மையாக தான் இருப்பான். அளவான மீசை ட்ரீம் செய்த தடி என்று...

Iravin Oliyil 20

0
இரவு 20 கேப்பில் வீடு திரும்பி கொண்டு இருந்த மயூரியின் நினைவு எல்லாம் லல்லியை பற்றிதான். டாக்டர் சொன்னபடி என்றால் இவள் கனவில் வருவது அனைத்தும் நடந்தவை மட்டும் தான். அப்போ லல்லி ரத்தம்...

கொஞ்சும் காதல் சாரல் 15 2

0
கன்னங்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவனை கோவமாக பார்த்திருந்தாள்.  “மிது வா, நாம போலாம்” என அவளின் கையை பிடித்தான் மணி.  மணியின் பிடியை உதறிய மிது, “உங்க ஃப்ரெண்ட்க்கு என்னை பார்த்தா...

கொஞ்சும் காதல் சாரல் 15 1

0
கொஞ்சும் காதல் சாரல் -15 அத்தியாயம் -15 மாலை நான்காகியும் எழவில்லை மிதுன்யா. பங்கஜின் ஆள் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து, அவனை கொண்டு சாப்பாடு வாங்கி வைத்திருந்தான் ஜீவா. அவளுக்கும் நல்ல பசி.  உடல் நலமில்லாதவனுக்கு துணையாக...

Thamaraiyaal Kaelvan 35

0
அத்தியாயம் 35 அதே அலுவலக அறையில் சர்வேஷ்வரன் அமர்ந்திருந்த சுழலும் நாற்காலியில் அமர்ந்து சுழன்றவாறே, தனக்கு எதிரிலிருந்த தாமரையைப் பார்த்து, "ஆர் யூ ஓகே தாமரை? தண்ணீர் எதுவும் வேணுமா?" எனக் கேட்டார் ராமானுஜம். இன்னுமே...

கொஞ்சும் காதல் சாரல் 14

0
கொஞ்சும் காதல் சாரல் -14 அத்தியாயம் -14 தன் கண்ணெதிரில் நிற்பவள் நிஜமாகவே மிதுன்யாதானா என குழம்பிப் போனவனாக பார்த்திருந்தான் ஜீவா.  ஈரப் படலமான விழிகளும் துடிக்கும் இதழ்களுமாக  அவனை நெருங்கி வந்த மிது, “நான் ஒருத்தி...

கொஞ்சும் காதல் சாரல் 13 2

0
மற்றவர்களை பற்றி அவனுக்கு கவலையில்லை, ஆனால் மகனாக தான் தன் கடமையை சரியாக செய்யவில்லை என நினைத்தவனுக்கு அம்மாவின் இழப்பை தாண்டிய மன பாரம் ஏறிக் கொண்டது.  மகள் மறைந்த துக்கத்தில் இருந்த கோபிகாவின்...

கொஞ்சும் காதல் சாரல் 13 1

0
கொஞ்சும் காதல் சாரல் -13 அத்தியாயம் -13 மிதுன்யா படிப்பை முடித்து சென்னையிலேயே வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் எட்டு மாதங்களாகின்றன. பிஜி ஒன்றில் தங்கியிருக்கிறாள். திருமணத்திற்கு பார்க்கலாமா என வீட்டில் கேட்க ஆரம்பித்திருந்தனர்.  இரண்டு வருடங்கள்...

Thamaraiyaal Kaelvan 34

0
அத்தியாயம் 34 "என்னது வெளிநாட்டுக்கு விக்கிறாங்களா?" என அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் தாமரை. "ஆமா மா. பத்து வருஷமா இவங்க ஆட்சி தான் இங்கே! அதுக்கு முன்னாடி இருந்த அமைச்சர் கொஞ்சமே கொஞ்சம் நல்ல மனசுக்காரன். நம்ம...

Mudivin Aarambam – A Short Novel Part 2

0
அன்று அவள் அலுவலகத்திலிருந்து, நாலு மணிக்கே திரும்பி விட்டாள். மிகவும் தலை வலியாய் இருந்ததால் பர்மிஷன் போட்டுவிட்டு வந்து விட்டாள்.  வீட்டுக்கு வந்தால்....பூட்டிய வாசல் முன் ஏக கும்பல். தலைக்கு தலை ஒரே கத்தல்....
error: Content is protected !!