Mallika S
manasukkul mazhaiyaa nee 23
அத்தியாயம் - 23
“மிது ஒண்ணு சொல்லுவேன் தப்பா எடுத்துக்க மாட்டியே” என்றான்.
அவனில் இருந்து பிரிந்தவள் “உங்களை நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன். என்னன்னு சொல்லுங்க” என்றாள்.
“நான் தமிழ்ல சொல்றேன் மிது...” என்று இன்னும்...
manasukkul mazhaiyaa nee 22
அத்தியாயம் - 22
நடந்து முடிந்திருந்த கலவரம் இருவருக்குமே மனச்சோர்வை கொடுத்திருந்தது. சைதன்யனும் ஏதோ யோசனையிலேயே உழன்றிருந்ததால் அவன் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்து விட்டான்.
பின்னோடு மித்ரா வருவாள் என்று எண்ணியிருக்க வெகு நேரமாய்...
Sattendru Maaruthu Vaanilai 1,2
அத்தியாயம்-1
சற்று முன் சுள்ளென்று காய்ந்த வெயில் வானிலை மாறி திடிரென்று மேகம் கருத்து மழை வருவதற்கான அறிகுறி தோன்றியது.மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாக மண் வாசனை நாசியை துளைத்துக் கொண்டிருந்தது.
பொள்ளாச்சியில் இருந்து...
manasukkul mazhaiyaa nee 21
அத்தியாயம் - 21
ஓரிரு நிமிடத்தில் அஸ்வினி தயங்கிக்கொண்டே உள்ளே வந்தாள். மித்ரா ஏதோ வேடிக்கை பார்க்க வந்தவள் போல அசையாது ஒரே இடத்தில் பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்தாள்.
அஸ்வினி உள்ளே வந்ததும்...
manasukkul mazhaiyaa nee 20
அத்தியாயம் - 20
‘என்ன மித்ரா சைத்துவோட மனைவியா!!’ அவளுக்கு நடப்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இன்னமும் கூட அவளுக்கு ஒரு நப்பாசை தான்.
ஒரு வேளை சைதன்யன் பொய் சொல்லி இருப்பானோ...
Sillendru Oru Kaathal 31 and epilogue
அத்தியாயம் –31
சூர்யா கல்லூரி படிப்பு முடிந்ததும் வேறு வேலை தேடாமல் தன் தந்தையுடன் சேர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டான். அவர்கள் பசுமை தாயகத்தை மேலும் இரண்டு இடங்களில் கிளை நிறுவி அவனே சென்று...
manasukkul mazhaiyaa nee 19
அத்தியாயம் - 19
மதிய உணவுக்கு பன்னீர் அவர் மனைவியையும் அழைத்து வந்திருக்க அவர் மனைவி ஒரு கூச்சத்துடனே அமர்ந்திருந்தார். மது தான் அவர்களிடம் விளையாடிக்கொண்டு அவர்களை இயல்பாக்கிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் சாப்பிட்டு வீட்டிற்கு கிளம்பவும்...
Sillendru Oru Kaathal 29,30
அத்தியாயம் –29
வெற்றி ஹரிணியை பற்றி மேலும் சில தகவல்கள் கேட்க ராஜீவ் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். “என்னடா விவரம் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லேன்டா, நீ கேட்குறது பார்த்தா ஏதோ விஷயம் இருக்குன்னு...
Sillendru Oru Kaathal 27,28
அத்தியாயம் –27
“சரி எனக்கு பசிக்கற மாதிரி இருக்கு, நாம போய் முதல்ல சாப்பிடுவோம். அப்புறமா வெளிய போகலாம்” என்றான் அவன். “அய்யாவுக்கு இப்போ தான் சாப்பிடணும் தோணுதா” என்று முணுமுணுத்தாள் அவள். “என்னடி...
Sillendru Oru Kaathal 25,26
அத்தியாயம் –25
தன்னவன் தன்னிடம் அந்த நல்ல விஷயத்தை சொல்லவில்லை என்ற ஏக்கத்தில் அவள் அவன் முகம் பார்த்தே அன்றைய இரவை கழித்தாள். அன்றைய பொழுது இனிதாக விடிந்தது. ஆனால் அது இருவருக்கும் இனிதானதா..........
என்ன...
manasukkul mazhaiyaa nee 18
அத்தியாயம் - 18
மித்ராவுக்கு அவனில்லாத பொழுதை நெட்டித் தள்ள வேண்டியதாகி போனது. தினமும் போனில் அவன் எப்போது பேசுவான் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்.
இதுநாள் போலல்லாமல் இருவரும் ஒருவரிடம் ஒருவர் போனில் பேசுவதை சந்தோசமாய்...