Mallika S
Pesaatha Kannum Pesumae 7
அத்தியாயம் –7
“பேரை சொல்லுவியா மாட்டியா” என்றான் வைபவ். “நாங்கலாம் புண்ணியம் பண்ணவங்க....” என்று ஆரம்பித்து அவள் மீண்டும் இழுக்க, “அம்மா தாயே நீ பேரே சொல்ல வேணாம்” என்று அங்கிருந்து எழ முயன்றான்...
Pesaatha Kannum Pesumae 6
அத்தியாயம் –6
“என்னடா வைபவ் தனியா சிரிச்சுட்டு இருக்க, என்ன விஷயம்ன்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன்ல” என்றான் கல்யாண். வைபவ் சிரித்துக் கொண்டே குறிப்பேடை அவன் பக்கம் நகர்த்தினான்.
“என்னடா பில்கேட்ஸ் கருத்து...
Vizhiyinil Mozhiyinil 6
அத்தியாயம் 6:
ஒரு நிமிடம் தான்....ஒரே ஒரு நிமிடம் தான்.....வழி தெரியாமல் சென்றவள்.... அணையின் பாலத்தின் வழியாக செல்லாமல்....மாற்றுப் பாதையில் சென்றதால்....தடுப்புகள் இன்றி...கால் இடறி நீரில் விழுந்திருந்தாள்.
அது ஓரமான பகுதி தான் என்றாலும்.....அணையின் நீர்...
Enai Meettum Kaathalae 8
அத்தியாயம் –8
இருவர் மனமும் சந்தோசத்தில் இருந்தது. விடிந்த அந்த பொழுது குழந்தையின் பிறந்த நாள் என்பதால் மனோ நேரமாக எழுந்து குளித்தவள் குழந்தையையும் தயார்படுத்தினாள்.
பிரணவும் எழுந்து குளித்து வந்தவன் குழந்தையை கிளப்ப அவளுக்கு...
Pesaatha Kannum Pesumae 5
அத்தியாயம் –5
அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வைபவ், “டேய் டேய் என்னடா எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டு இருக்கேன். வைபவ் டேய் வாடா போகலாம்” என்று கல்யாணின் நீண்ட அழைப்புக்கு பின் சுயஉணர்வுக்கு...
Pesaatha Kannum Pesumae 4
அத்தியாயம் –4
“என்னடா சொல்ற நீ அந்த பொண்ணை விரும்பறியா”. நண்பனின் கேள்வியில் சற்று நேரம் மௌனித்த வைபவ் தொடர்ந்தான் “தெரியலைடா ஆனா அவளை கஷ்டப்படாம பார்த்துக்கணும்ன்னு தோணுதுடா கல்யாண்” என்றான் அவன்.
“என்னடா சொல்ற,...
Pesaatha Kannum Pesumae 3
அத்தியாயம் –3
அபிநயா அவள் அறையில் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தாள், அவள் சிந்தனை எல்லாம் வைபவை பற்றியே இருந்தது. அவனை நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது. தனிமையில் அவள் சிரிக்கும் சத்தம் கேட்டு கற்பகம்...
Vizhiyinil Mozhiyinil 5
அத்தியாயம் 5:
அங்கு நடந்து கொண்டிருந்த அவ்வளவு பரப்பரப்பான சூழ்நிலையிலும்.... தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள் அபிராமி.
ஆசிட் பாதிப்புக்குள்ளான பெண் மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் இருக்க....கேஸ் தீவிரமான விசாரனையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆசிட்...
Enai Meettum Kaathalae 7
அத்தியாயம் –7
பழனியில் இருந்து கிளம்பியவர்கள் கொடைக்கானல் நோக்கி திண்டுக்கல் வழியாக சென்றுக் கொண்டிருந்தனர். இடையில் மதிய உணவுக்கு பிரணவ் வண்டியை நிறுத்தச் சொல்ல மனோ பிடிவாதமாக வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.
“ஏன் ரதிம்மா சாப்பாடு வேண்டாங்கற??...
Pesaatha Kannum Pesumae 2
அத்தியாயம் –2
“ஹலோ கல்யாண் எங்கடா இருக்க” என்றான் வைபவ். “என்னடா ஆச்சு நான் நம்ம ஆபீஸ்ல தான் இருக்கேன், சொல்லுடா” என்றான் அவன் மறுமுனையில். “நீ சாப்பிட்டியா, எனக்கு ரொம்ப பசிக்குது நாம...
Pesaatha Kannum Pesumae 1
அத்தியாயம் –1
“மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!’
என்று அய்யர் மந்திரம் ஓத மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான். அய்யர் மந்திரம் ஓதுவதோடு நில்லாமல் அதற்கு அர்த்தமும் சொல்லிக் கொண்டிருந்தார்....
Enai Meettum Kaathalae 6
அத்தியாயம் –6
“ஏன் ரித்திக் எங்களையும் உங்களோட கூட்டிட்டு போங்களேன்” என்றாள். அவளுக்கு வீட்டின் அருகில் பேசிய ப்ரியாம்மாவும் தன்னை ஒரு மாதிரி பார்க்கும் அக்கம் பக்கத்தினரின் பார்வையும் வந்து போனது.
அதனாலேயே அவனிடம்...