Mallika S
Un Paarvai Naanarivaen 20
20
அரவிந்தும், கீர்த்தியும் பேசிக் கொள்வது மிகவும் குறைவு. அரவிந்த் ஏதாவது கேட்டாலும் கீர்த்தி பதில் பேச மாட்டாள். ஏதாவது அவசியமாக குழந்தையின் பொருட்டு பேச வேண்டும் என்றாள் மட்டும் பேசுவாள்.
இப்படியே ஆறு மாதந்கள்...
Saveetha Murugesan’s Aasaiya Kaathula Thoothuvittu 4
அத்தியாயம் – 4
அழுத அவள் முகம் அவனை ஏதோ செய்ய அவளை நோக்கி எட்டி நடைப்போட்டான். கேட்கலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பத்தை புறந்தள்ளி “என்னாச்சு??” என்றிருந்தான் அவளிடம்.
அவனை பார்த்ததும் ஏனோ அழுகை அதிகமாய்...
Merin Nelson’s Moonlight Kadhal 3
எல்லா வர்க்கும் என்டே நமஸ்காரம் . நிங்களிண்டே சம்சாரிச்சு தீர்ச்சய்யாய் பிராப்ளம் சொல்வ் செய்யானே நங்கள் இவடே உள்ளூ , பெகளம் இண்டாகாதே அவரவரிண்டே பிராதே இவர்மாரிடத்து கொடுத்தங்கில் , ஃபாஸ்ட்...
Un Paarvai Naanarivaen 19
19
“கார்ட் எதுவும் கொடுக்கலையே டாக்டர்” என்றாள் கீர்த்தி.
“வெளில கார்ட் இருக்கும் நீங்க போய் வாங்கிட்டு வந்துடுங்க சார்” என்றார் டாக்டர்.
அரவிந்த் கார்ட் போடுவதற்காக வெளியே போக, அந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள்...
Kavipritha’s Mittaai Puyalae 12
மிட்டாய் புயலே-12
அவனின் கோவம் இவளை கொஞ்சம் யோசிக்க வைத்தது. ஆனால் மேகலை மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார்.
மேகலை “சாக்க்ஷி, காலையிலேயே சிக்கிரமா போய்டுடா, அங்க எல்லோரும் உன்னை எதிர்பார்ப்பாங்க, என்ன புடவை கட்டிக்க போற”...
Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 2
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 2
ரோகிணியின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.. அகல்யாவும் குகாவும் அவர்கள் வேலையில் பிசியாக இருந்தனர்.. இருவரும் வேறு வேறு டீம்.. மதிய இடைவேளையின் போது ஒரு சில...
Saveetha Murugesan’s Aasaiyai Kaathula Thoothu Vittu 3
அத்தியாயம் – 3
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
புவனா இளையராஜாவின் இசைமழையில் நனைந்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எப்போதும் எப்எம் கேட்பது தான் வேலையே.
காலையிலேயே அவளுக்கு மிகப்பிடித்த பாடலை கேட்டதில்...
Kavipritha’s Mittaai Puyalae 11
மிட்டாய் புயலே-11
சாக்க்ஷி தினமும் மில்லிற்கு சென்றாள். கல்லூரி என்பதை அவள் கணக்கில் கொள்ளவேயில்லை. மில்லின் செய்யபாடுகள் அவளிற்கு இந்த ஒரு வாரத்தில் இப்போதுதான் புரிய தொடங்கி இருந்தன.
தினபடி வேலைகள் எந்த தடையும் இல்லாமல்...
Satya Sriram’s Thayae Yasho(dha)ra 5
அத்தியாயம் : 5
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியிருந்தனர் சகோதரிகள் இருவரும்.
யாமினியின் கல்லூரிக்கு அருகிலேயே வீடு அமைந்ததால் அவளுக்கு கல்லூரி சென்றுவர இலகுவாக இருந்தது. தனி வீட்டில் இருக்கும் போதே அவளின்அநேகபொழுதுகள்சிறார்களுடன் தான் கழியும்....
Un Paarvai Naanarivaen 18
18
சிதம்பரம் மெதுவாக, “இந்தக் குழந்தையோட அம்மா” என்றார்.
“அவ வரமாட்டா, நானும் அவளும் பிரிஞ்சிட்டோம், அதனால தான் குழந்தையை என்கிட்ட குடுத்துட்டு அவ விலகிட்டா” என்றான்.
அவளருகில் வந்த கீர்த்தி, “இல்லை, நான் நம்பமாட்டேன் பொய்...
Kavipritha’s Mittaai Puyalae 10
மிட்டாய் புயலே-10
கதீஷ் கிடு கிடுவென வீடு வந்தவன்தான். தன் வீட்டு மனிதர்களிடம் கேள்வி கூட கேட்க பிடிக்காதவனாக, தன் இமயனை தேடி சென்றுவிட்டான்.
அவனிற்கு வீட்டிற்கு வந்த பிறகுதான் அவள் கொடுத்த அறையின் நினைவே...
Un Paarvai Naanarivaen 17
17
அழகு தேவதையாக இருந்தால் குழந்தை, சற்று லிசாவை கொண்டு, சற்று தண்டபாணியை கொண்டு, அவள் அன்னையின் கலரோடு, தண்டபாணியை போல் கருகருவென்ற முடியோடு, ஒரு ஆங்கிலோ-இந்திய கலவையாக இருந்தாள் குழந்தை இந்து.
குழந்தைக்கு தாய்ப்பால்...
Kavipritha’s Mittaai Puyalae 9
மிட்டாய் புயலே-9
திருவிழாவில், மதம் கொண்ட யானை, பாகனையே, சிதறடித்தது போல், அழகான அவர்களின் நட்பு இப்படி சின்னா பின்னாமாக கிடந்தது.
இது ஏதும் தெரியாத கதீஷ், இதோ இப்போதும் கூட அவளின் அறை நோக்கியே...
Un Paarvai Naanarivaen 16
16
அவர்கள் இருவரும் ரூமை விட்டு வெளியே வந்ததே, குளித்து முடித்து ப்ரெஷ் ஆக தான். வீடே அமைதியாக இருந்தது. கல்யாண அலுப்பில் இருந்து இன்னும் யாரும் வெளியே வரவில்லை போல.
மணி பார்த்தால் ஏழு...
Un Paarvai Naanarivaen 15
15
கீர்த்தி அவன் பார்வையிலேயே சற்று திருப்தியாகி இருந்ததால், மேலும் எதுவும் கேட்கவில்லை. நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் விமரிசையாக நடந்தன.
அரவிந்திற்கு உடனே லண்டன் போக வேண்டும் போல இருந்தது. கல்யாணம் முடிந்தவுடன் அடுத்த...
Un Paarvai Naanarivaen 14
14
அவன் வந்து ஒரு வாரம் பொறுமையாக இருந்த அவன் தந்தை, அரவிந்திடம் அவன் திருமணப் பேச்சை ஆரம்பித்தார்.
“அரவிந்தா, அந்த தண்டபாணியோட அப்பா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டார்டா. இப்போ எங்கயும் வேலைக்குக் கூடப் போறதில்லை....
Un Paarvai Naanarivaen 13
13
தண்டபாணி இல்லாத தனிமையில் அரவிந்திற்கு ஹரிஷின் நட்பு, ஒரு சிறு மருந்தாய் அமைந்தது. ஹரிஷ{ம் நன்றாகப் பழகினான் தான். ஆனால் அதில் நிறைய அவனுடைய பேச்சுகள் லிசாவையே குறிக்கும். இந்த அவனுடைய செயல்களே...
Merin Nelson’s Moonlight Kathal 2
அத்தியாயம் - 2
கார் கேட்டை நெருங்கும் நேரம் செக்யூரிட்டி ஒரு salute வைத்து கேட்டை திறந்தார். Maggie யை வரவேற்பதற்காக அங்கு ஒரு கூட்டமே கூடி இருந்தது. மக்களை பார்த்து ஒரு...
Un Paarvai Naanarivaen 12
12
தண்டபாணியின் உடலோடு சென்னை செல்வதா இல்லையா என்று அரவிந்திற்கு பெருங்குழப்பமாக இருந்தது. இங்கே லிசாவின் அம்மா, குழந்தையை எதுவும் செய்யமாட்டோம் என்று சொன்னாலும் நம்ப மனம் மறுத்தது. அதனால் உடலை மட்டும் அனுப்பிவிட்டு...
Merin Nelson’s Moonlight Kadhal 1
அத்தியாயம் - 1
காலை பரபரப்புடன் சூரியன் செங்கதிரோன் தன் சோம்பலை முறித்து, பறவைகளின் ரீங்காரத்திலும், தூவானத்தில் நனைந்த இலைகளும், எட்டிப்பார்க்க வா வேண்டாமா என்ற பட்டிமன்றத்தில் இருந்த குட்டி குட்டி முயல்களும்...