Mallika S
Dhavithra’s Vasu Mathi 6
6
நந்தினி:
அன்று மது நந்தினியை கைப்பேசியில் அழைத்து மனோ வந்த விஷயத்தை சொன்னதிலிருந்தே நந்தினியின் கால்கள் தரையில்இல்லை.
“நந்து, உனக்கு மனோ அங்கிள் ஞாபகம் இருக்கா?” ஆர்வமாக கேட்டாள் மது.
சில வினாடிகள் யோசித்தாள் நந்தினி ’அவரத்தான்...
Kundavi’s Ratchaganin Thevathai 5
அத்தியாயம் - 5
அங்கு பாளை சிறையில் குட்டிபோட்ட பூனை போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான் சங்கர் ‘எப்போ போன் செய்து கத்துவான் என்று தெரியவில்லையே?’ மனதில் நினைத்து கொண்டு...
Kayal Vizhi’s Sparism Illaa Theendal Nee 6
அத்தியாயம்: 6
பகலும் இல்லாத,இரவும் இல்லாத அந்த அந்திசாயும் வேளையில்...ஆள் நடமாட்டமில்லாத அடர்ந்தகாட்டில்,காற்றின் ஓசையே பேரோசையாய் எழும்பி மனதில் திகிலூட்ட போதுமானதாய் இருந்தது...
அந்த அடர்ந்த காட்டினுள், வெயிலில்அலைந்து திரிந்ததால் உண்டான பழுப்பு நிறத்துடன்...மெலிந்த உடல்வாகுடன்...
Kayal Vizhi’s Anbudaiya Aathikkamae 13
அத்தியாயம் 13
கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று அய்யர் கூறியவுடன் சுருதியை பார்த்தவாறே அவந்திகாவை நோக்கி மாங்கல்யத்தை கொண்டு சென்ற ஜெயக்குமார் அவள் கழுத்தில் முதல் முடிச்சு போட்டிருந்தான்…
நடப்பதை வெறித்து நோக்கியவாறு...
Lakshmi Ganapathy’s (Ore) Oru Seruppin Kadhai – Short Story
திருமலை திருப்பதி சானலில் "கௌசல்யா சுப்ரஜா ", ஒலிக்கும் நேரம்.. அதிகாலை 4.30, உமாவின் அருகில் இருந்த அலாரம் எழுப்ப, அதை அனைத்து எழுந்தவள்.... MS -ன் குரல் வளமையை யோசித்து கொண்டே...
Pavithra Narayanan’s Kathalin Kanivaana Gavanathirkku 1
காதலின் கனிவான கவனத்திற்கு…!!
காதல் 1:
ராம ராம ராமேதி
ரமே ராம மனோ ரமே..!
சகஸ்ர நாம தத்துல்யம்..
ரமே ராம வரானனே..!
இல்லத்தில் இனிய இசை பரவும் வண்ணம் பாடினார் பார்வதி.வீடென்றால் அன்பு தழும்ப,ஆர்ப்பாட்டம் பெருக,அடிதடி நடக்க,அதன்பிறகு...
Raasitha’s Puyalin Thendral Aval 3
தென்றலோ புயலோ – 3
"நீங்க முதலில் இங்கிருந்து கிளம்புங்க" என்ற பதட்டமான குரல் அவளிடம்.
"எதற்காக இத்தனை பதற்றம்?"
"நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா? தீபம் அணைஞ்சிடுச்சு. நீங்க ஆரத்தி எடுக்குற சமயத்தில. இது...
Kayal Vizhi’s Sparism Illaa Theendal Nee 5
அத்தியாம் 5 :
சுருதி இன்றுடன் அப்பள்ளியில் சேர்ந்து இருபது நாட்களுக்கும் மேலாகியிருந்தது....சுவேதாவின் விசேஷம் எந்த பிரச்னையுமின்றி நல்லபடியாக முடிந்திருந்தது...மற்றவர்களுக்கு...ஆனால் சுருதிக்கு அல்ல...அவளின் திருமணப்பேச்சை இந்த சோ கால்டு உறவுகள் பேச ஆரம்பித்திருந்தனர்....
சுருதியை பொறுத்தவரை...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 15
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 15
இரண்டு நாட்கள் அபர்ணா யாரோடும் பேசவில்லை... எப்போதும் எதோ ஒரு யோசனையில் அவள் இருக்க.... ஸ்ரீகாந்த் சுகன்யாவிடம் மகளைப் பற்றி விசாரித்தார். சுகன்யா கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.
“அவளுக்கு டைம்...
Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 14
காதல் செய்வேன் கட்டளைப்படி
காதல் 14
காலையில் வழக்கம் போல் எழுந்த மாறன், மனைவி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, சத்தம் செய்யாமல் குளியல் அறைக்குச் சென்றான்..
காபியை குடித்துக் கொண்டு இருக்கும் போதே சித்ரா அழைத்து...
Kayal Vizhi’s Anbudaiya Athikkamae 12
அத்தியாயம் 12
மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வளையல் கடையில் தான் கதாநாயகியின் குடும்பம் ஆளுக்கு ஒவ்வொன்றாக கேட்டு அந்த கடைக்காரனை பாடாய்படுத்தி எடுத்துக்கொண்டிருந்தனர்.... அந்த கடைக்காரர் முகத்தில் இருந்த கோவத்திலே...
Kundavi’s Ratchaganin Thevathai 4
அத்தியாயம் - 4
கார்த்திக்காவின் கண்களில் வந்த மின்னல் தனக்கானது இல்லை என்பதை அறியாத அளவு ராகவ் முட்டாள் இல்லை... அதற்குள் அவளின் உரை முடிந்து அவனை உரையாற்ற மேடைக்கு அழைத்தனர்....
Raasitha’s Puyalin Thendral Aval 2
புயலோ தென்றலோ – 2
"ஆகிடுச்சு விக்ரம்" என்ற வார்த்தைகள் வெளிவந்து விழுந்த நொடி, கார்த்திக்கின் நெஞ்சத்தில் பேரடி. என்ன முயன்றும் கோபத்தை ஏமாற்றத்தை தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவனாய், அதேவேளையில் அதை வெளிக்காட்ட...
Kayal Vizhi’s Sparism Illaa Theendal Nee 4
அத்தியாயம் 4
சூரியன் தன் பொற்கரங்களால் அனைத்து ஜீவராசிகளையும் இருள் என்ற போர்வையிலிருந்து எழுப்பிக்கொண்டிருந்த காலைவேளையில் சுருதி மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்....
அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கும் ஆப்பு வைக்கும்...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 14
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் - 14
கணவர் நிற்பதை உணர்ந்த சுகன்யா, “கல்யாணம் எப்படி நடக்கும், கல்யாணம் மாதிரித்தான் நடக்கும்.” என விளையாட்டு போலவே சமாளிக்க முயன்றார்.
“ஜோக் அடிக்கிறதா நினைப்பா? சிரிப்பே வரலை...” அபர்ணா...
Dhavithra’s Vasu Mathi 5
5
வத்சன் படிப்பில் மட்டுமல்ல, தொழிலிலும் கூட தந்தையை மிஞ்சிய தனையன் என்று சொல்லலாம்.
மேற்படிப்பு முடிந்த பின் தந்தையின் தொழிலில் விற்பனைப் பிரிவில் வேலைக்கு சேர்ந்தான். அவன் விற்பனையைப் பற்றி போதிய அளவு கற்றுக்கொண்டதும்,...
Kavipritha’s Mittaai Puyalae 26
மிட்டாய் புயலே-26
சின்ன கர்வமும், பெரிய வெட்கமுமாக காலையில் சீக்கிரமே எழுந்து, குளித்து கீழே வந்தாள் சாக்க்ஷி. இப்படியெல்லாம் அவள் சீக்கிரத்தில் எழுந்தது இல்லை முன்பு....
மில்லை பார்க்க தொடங்கியது முதல் இந்த பழக்கம்....
Pavithra Narayanan’s Kalyaanamaam Kalyaanam – Short Story
கல்யாணமாம் கல்யாணம்….
“அதெல்லாம் கிடையாது..வரவன்னை ஓடினேன் ஓடினேன்னு கதற விட்டு கோயம்பேடுல ஓட ஆரம்பிக்கிறவன் கோயம்புத்தூர்ல போய் ஸ்டாப் ஆகுற வரை ஓட விடல நான் அமுதினி இல்ல…..இல்ல…இல்ல…”
“யார் கிட்ட டி இல்ல...
Kayal Vizhi’s Sparism Illaa Theendal Nee 3
அத்தியாம் 3
மனித இனங்கள் எறும்புகளாக மாறி சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருந்த காலைவேளையில் சுருதியும்,சுதாகரும் சுகுட்டியில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தனர்...
சுதாகர்"ஏன் சுருதி இவ்வளவு வேகமா போற..கொஞ்சம் மெதுவா தான் போயேன்.." என்று நக்கலாக...
Satya Sriram’s Thaayae Yasodha(ra) 12
அத்தியாயம் : 12
யாமினி எதையோ சிந்தனை செய்தவாறே தலையை வாரிக்கொண்டிருந்தாள். தமக்கையைப் பற்றிய சிந்தனை தான். யசோதராவின் நிலையைப் பற்றிய சிந்தனை!
அவளின் சிந்தனை தான் தமக்கையைப் பற்றி இருந்ததே தவிர, அடுத்து...