Mallika S
காதல் வைபோகமே 10 & 11
அத்தியாயம் 10
மேலும் இரு வாரங்கள் ஓடியிருக்க , இனியா படப்பிடிப்பு தளத்தில் நுழைந்தாள்.
வசந்த் மட்டும் காமிராவை கையில் வைத்து ஏதோ செய்து கொண்டிருக்க , மெதுவாக அருகில் சென்று ’பா…’ என்று பயங்காட்டினாள்.
திடீர்...
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! 62
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் ...!! - அத்தியாயம் 62
- சுபஸ்ரீ எம். எஸ். "கோதை"
ராகினி தேவி "அப்ப நானும் கிளம்புறேன்.." என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப "ராகி.. என்னை விட்டு போகாத......
உன்னை நினைத்து 11
உன்னை நினைத்து 11
திருமணம் முடிந்து எழு மாதம் கழித்து இந்தியா வந்திறங்கிய ஜானவி தன் மகன்நவிலன், கணவன் சரவண், தங்கை சீதா மற்றும் ஆத்மா லோலிட்டாவுடன் சென்னை வந்திறங்கியர்கள் நேராக அண்ணாநகரில் இருக்கும்...
உன்னை நினைத்து 10 2
உன்னை நினைத்து 10.2
லண்டன் ஃபேஷன் வீக்
நவின நவ நாகரீக உடைகளும், அதற்கு தோதாக துணை ஆபரணங்களும் புதுமாதிரி காலணிகளன்களும், கை பைகளும் என்று அந்த லண்டன் மாநகரமே
புதிய பாணியில் ஆண் பெண் என்று...
உன்னை நினைத்து 10 1
உன்னை நினைத்து 10
செய்தியில் ஒரு வாரம் என்று சொன்ன பனி ஒரு மாதம் நன்றாக பேய்து முடிக்க அந்த ஒரு மாதமும் நவிலன் குட்டி தன் தாயை சிரிப்பால் மயக்க!
வீட்டில் இருந்த படியே...
உன்னை நினைத்து 9 2
உன்னை நினைத்து 9.2
அப்போ இந்த கல்பிரிட் வேலை பார்த்தது காவ்யாவா?
ம்……ஆமாம்!
சரி இந்த ஆறு மாதமும் எனக்கு, உங்க அப்பா, அம்மா இப்படி யாருக்கும் தெரியாமல் எப்படி பச்சை குழந்தையை வளர்த்த சரவணா!
அது வந்து...
உன்னை நினைத்து 9 1
உன்னை நினைத்து 9
ஜானவி கடந்த கால நிகழ்வுகளில் இருந்து மீண்டவள் தன் முன்னே அமர்ந்து இருந்தவனை பார்க்க
“சரவணன்”,ஏன் வீட்டில் நவிலனை பற்றி சொன்னே!
நான் சொல்லலை சீதா தான் சொல்லிட்டா!
ஹோ...... என்று தலையாட்டிவன் ம்.........
காதல் வைபோகமே 8 & 9
அத்தியாயம் 8
அடுத்த வாரத்தில் ஒரு நாள் , சாருமதி மேடம் படியில் இறங்கும் பொழுது , கால் புரண்டு விட , கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்று மாதம் கட்டாயம் ஓய்வு...
மேகம் கறுக்குது 9
இதழ் 09
"பாட்டி அவளை நல்லபடியா படிக்க வைத்து, குணமான பையனா,நல்ல வசதியான இடத்தில் கட்டிக்கொடுத்து கடைசி வரையும் அவளுக்கு தேவையானதை செய்கின்றேன் பாட்டி ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ண கேட்காதீங்க."
"நீ சொன்ன தகுதி...
உயிரே எனை பிரிந்ததேன் 17 & 18
அத்தியாயம்-17
வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனை,அபியின் அப்பா என்ற குரல்தான் வரவேற்றது.அவனின் குரலில் தனக்குள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தவன் வேகமாக அபியின் அருகில் சென்று அவனை தூக்கி முத்தமிட துவங்கினான்.
என்ன கண்ணா என்ன...
உயிரே எனை பிரிந்ததேன் 16
அத்தியாயம்-16
ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியேறிய சுவாதி ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்வதற்குள் சில முடிவுகளை எடுத்தால். அதன்படி வண்டியில் வரும்போதே தன் அக்காவின் பழக்கம் போல் தூங்கிய மகனை கண்ணில் நீருடன் பார்த்தவள்...
உயிரே எனை பிரிந்ததேன் 14 & 15
அத்தியாயம்-14
கீதா பயத்துடனே இந்த முறையாவது அம்மா கண் விழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அபியை தூக்கி கொண்டு வள்ளியை பார்க்க சென்றாள். அபியை பார்த்த கீதா பாட்டியுடன் பேசு கண்ணா என்னுடன் பேசமாட்டிகிறார்கள்...
KK 14
கனவுக்குள் காவல் - ௰௪
மதி கூறியதை கேட்ட ரகுவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க அவளுக்கு குழப்பமாக இருந்தது. சிறிது நேரம் அவனை கூர்ந்து பார்க்க, மிக மெலிதாக அவன் முகத்தில்...
காதல் வைபோகமே 5 & 6 & 7
அத்தியாயம் 5
பத்து நாள் கடந்திருக்க , அன்று கார் பார்க்கிங்கில், போர்ஸே கார் நின்று கொண்டிருந்தது.
அது இனியாவுடைய கனவுக் கார் , அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது காமிராமேன் வசந்த் வர ,”...
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! 61
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் ...!! - அத்தியாயம் 61
- சுபஸ்ரீ எம். எஸ். "கோதை"
"அன்னிக்கு அவ செஞ்ச அந்த தப்புக்கும் நீங்க இப்படி கண்மண் தெரியாம அவ மேல பாசத்தை வச்சு...
காதல் வைபோகமே 4
அத்தியாயம் 4
‘வாவ்…!’ என்று அந்த மேஜையில் இருந்த பேனாவை இனியா எடுக்க ,
“அர்ஜுனிடம் கொடு இனியா” , என்றாள் அனு.
“ஏன்? யாருடையது?” என்று வழக்கம் போல் வம்படிக்க ,
“விக்ரம் சாரோடது , மிகவும்...
காதல் வைபோகமே 1 & 2 & 3
காதல் வைபோகமே…….
சண்முகபிரியா
அத்தியாயம் 1
சென்னை அண்ணா நகரில் இருந்த அந்த வீடு ரணகளமாகிக் கொண்டிருந்தது. அங்கு நம் கதாநாயகி இனியா , தன்னிடம் இருக்கும் உடைகள் அனைத்தையும் கட்டில் மேல் கடை பரப்பிருந்தாள்.
கவிதா உள்ளே...
கதிரழகி 11 2
அன்று மதியம் கல்லூரியில் இருந்து வந்தவள், நேராக சென்று நின்றது என்னவோ அன்பழகன் முன்பு தான். அதுவரை அவர்கள் இருவரும் ஒரே விட்டில் இருந்தாலும், இப்படி நேருக்கு நேர் இருவரும் பேசிக்கொண்டு இல்லை....
கதிரழகி 11 1
அத்தியாயம் – 11
கனேசன் நினைத்து போல் இந்த திருமண விஷயம் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுக்கவில்லை. முதல் எதிர்ப்பு அவருக்கு கதிர்வேலன் இடம் இருந்து, எப்படி மாமா நீங்க என்னை கேட்காமல் இந்த முடிவு...
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! 60
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் ...!! - அத்தியாயம் 60
- சுபஸ்ரீ எம். எஸ். "கோதை"
ராகினிதேவி "என் ஹஸ்பண்டுக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சு.. நாங்க ரெண்டு பேரும் இப்ப தனித்தனியா தான் இருக்கோம்.....