Mallika S
விடையில்லா விடுகதை அவள் 5 1
அத்தியாயம் 5
அர்த்தம் புரிந்த பிறகு
தான் சுவையும் புரியும்
தமிழிலும் காதலிலும்!!!
மீனாவின் குழந்தைக்கு மூன்று மாதம் ஆகி இருந்தது. அப்போது தான் குழந்தையைப் பார்க்க வந்தான் மகேஷ். அப்போதும் அவளிடம் அன்பு அக்கறை எல்லாம் இல்லை....
சூடிக்கொள் சுடர்கொடியே 5 2
அதுவரை சற்று அடங்கியிருந்த சுமதியின் அழுகை, கணவரின் நிலையைக் கண்டதும் மீண்டும் ஆரம்பமாகிவிட, வெளிவரத் துடித்த பெரும் கேவலை புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டு அணை போட்டார்.
சுமதியை கண்டிப்புடன் நோக்கிய திவாகர்,
"ம்மா!!! நர்ஸ்...
சூடிக்கொள் சுடர்கொடியே 5 1
சுடர் - 5
இன்று...
அன்றைய நாளுக்கே சென்று விட்டது போல் கனவுலகத்தில் இருந்த நிலன்யாவின் மோனநிலையைக் கலைத்தது அந்த சப்தம்.
அந்த நிசப்தமான வேளையில், பட படவென கதவைத் தட்டுவது, சுமதிக்கும் நிலாவிற்கும் மனதில் பெரும்...
கனவும் நினைவும் உனையே 9 2
"நீ ஏண்டா, ஒரு மாசமா ஊருக்கு போகாம இங்கேயே உக்காந்துட்டு இருக்க", என்று கேட்டான்.
"அம்மாவும் அதுதான் கேட்டாங்க, நானும் யோசிச்சுட்டே இருக்கேன் டா, பாக்கலாம் அடுத்ததாக அம்மா கிட்ட சொல்லணும், அந்த பொண்ணு...
கனவும் நினைவும் உனையே 9 1
9
என் அழகென்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு?
சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு?
பெண்ணே பெண்ணே ராவோடும் பகலோடும்
உந்தன் ஞாபக தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது...
Perugaadhal Kooduthadi 9
பெருங்காதல் கூடுதடி! – 9
மகனோடு நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலும், அவன் மனபாரத்தை நேரம் கிடைக்கும் போது எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் மகனுடன் கிளம்பி வந்துவிட்டிருந்த பகவதிக்கு......
அலரை அணைக்கும் அனல் 6 2
அதைப் பார்த்து மகிழ்ந்தவளாக, “தேங்க்யூ! நீங்களே எடுத்துட்டு வந்துட்டீங்க, நான் எப்படி இதை உங்க கிட்ட கேட்டு வாங்கலாம்னு முழிச்சிட்டு இருந்தேன்!”
என்று அதை வாங்கியவள், அதில் புதிதாக ஸ்ட்ராப் மாற்றப்பட்டிருப்பதை பார்த்துவிட்டு அவனை...
அலரை அணைக்கும் அனல் 6 1
அனல் - 6
நிவேதனை அடித்து அவனை பத்திரமாக ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு திரும்பியவளை தான் ஆபிஸே அ... என்று பார்த்து கொண்டிருந்தது.
எப்போதும் முகத்தை விறைப்பாக வைத்திருப்பவள் யாரிடமும் நட்பாகப் பழகும் ரகம் கொண்டவள்...
கனவும் நினைவும் உனையே 8 3
பாட்டியோ பழைய கதையெல்லாம் சொல்லி, ஒரு பாடு புலம்பி தீர்த்தார், வீட்டில் உள்ள அத்தனை பேரும் சரிகாவின் அம்மாவின் மேல் கோபத்தை காட்டத் தொடங்கினர்.
அப்போது தான், பிஹெசில் சென்று சேர்ந்திருந்தவள்,...
கனவும் நினைவும் உனையே 8 2
"இல்லைங்க, நான் அந்த பொண்ணு நல்லதுக்கு தான்",
"நீ வாய மூடு, அன்னைக்கே சொல்லிட்டேன். தேவை இல்லாம அந்த பொண்ணு கிட்ட பேசாதன்னு, சொன்னேனா, இல்லையா", என்று அவர் கத்தவும்.,
பாட்டியோ, "பொண்ணு...
கனவும் நினைவும் உனையே 8 1
8
கதறிக் கதறி எனது உள்ளம்…
உடைந்து போனதே…
இன்று சிதறிப் போன…
சில்லில் எல்லாம் உனது பிம்பமே…
கண்ணீரில் தீ வளர்த்து…
காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…
நான் பூத்திருக்கிறேன்…
அதிகாலை கண் விழிக்கும் போதே, தலைவலியோடு எழுந்தாள், இரவில் அவளை மீறி...
Perugaadhal Kooduthadi 8
பெருங்காதல் கூடுதடி! – 8
வற்றாத ஊற்றெனப் பொங்கும்
உன் நினைவுகளை வைத்துக்கொண்டு
எப்படி சொல்வேன் நான்???
உன்னை மறந்து விட்டேன் என்று!!!
சித்தார்த் அன்று மாலையில் பிரதீப்புடன் தோப்பை சுற்றிவரும் போது, “என்ன உங்க அக்கா இன்னைக்கு ரொம்ப...
கடந்து செல் காதலுடன்! 26
கடந்து செல் காதலுடன்! 26
"கந்தன் துணை" இதழ்கள் வாசித்தபின் இன்றும் விரிந்தது.
அவள் காரில் நிலைத்திருக்கும் வாசகத்தில் மாற்றமில்லை. அதை படிக்கும் அவள் பழக்கத்திலும் மாற்றமில்லை.
பயணங்கள் அதிகம் ஆகிவிட்டது. அதனாலே என்னமோ இவள் வாசிப்பும்...
சிந்தை நிறை தண்மதியே 20 4
காலையில் தலையணையில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்த ரவி, சில்லிப்பை உணர்ந்து மெல்ல கண்களை திறந்தான். ஈர முடிகள் நெற்றியில் புரள, இரவில் நடந்ததற்கு சாட்சி சொல்கிறேன் என கன்னங்களின் செம்மை பறைசாற்ற,...
சிந்தை நிறை தண்மதியே 20 3
இப்போது மீண்டும் ரவி ஆசையாக நெருங்க, “டிராவல் பண்ணினதுல டயர்ட் ஆகியிருப்பீங்க, ரெஸ்ட் எடுத்திட்டு எதுவா இருந்தாலும் நைட் பேசிக்கலாம்” என்றாள் மதி.
இடுப்பில் கை வைத்து நன்றாக முறைத்தான் ரவி.
“ப்ளீஸ் மாமா, எனக்கு...
சிந்தை நிறை தண்மதியே 20 2
அவள் முறைத்துக் கொண்டிருக்க, “அது… உன்னை சுத்திகிட்டு பின்னால போய் நெருக்கி விட்டா டைம் எடுக்கும்ல… அதான்” என்றான்.
அவள் பூ வைத்துக் கொள்ள போக, “வேற ஹெல்ப்?” எனக் கேட்டான்.
“இப்படி பக்கத்துல நின்னு...
சிந்தை நிறை தண்மதியே 20 1
சிந்தை நிறை தண்மதியே -20 (final)
அத்தியாயம் -20
ரவி பணிக்கு திரும்பி இரண்டு வாரங்கள் ஆகின்றன. எட்டு மாதங்கள் நோயுடன் போராடியவனின் உடல்நிலை தொண்ணூறு சதவீதம் குணமாகி விட்டது. கால் விரல்களில் மட்டும் மத...
விடையில்லா விடுகதை அவள் 4 4
எதற்கு எடுத்தாலும் அழுது மன பாரத்தை தீர்க்கும் பெண்ணும் அவள் கிடையாது என்பதால் மனதுக்குள்ளே எல்லா அழுத்தமும் சேர்ந்து கொண்டே இருந்தது.
அன்று அவள் கணவனே அவளை அழைக்க அதிக சத்தோஷத்தில் தான் அவனிடம்...
விடையில்லா விடுகதை அவள் 4 3
அன்று இரவே அவள் அவனிடம் சொல்லி விட “எங்க அம்மா பேரப் பிள்ளைங்க வேணும்னு ஆசைப் படுறதை தப்புன்னு சொல்ல வரியா? இல்லை எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை இழுத்து விடப் பாக்குறியா?...
விடையில்லா விடுகதை அவள் 4 2
பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை செய்தால் சட்டம் கடுமையாக பாயும் என்பதால் அந்த கயவனும் அவளிடம் நெருங்க வில்லை. ஆனாலும் அவன் எதிரே வர அவளுக்கு பயம் தான்.
சில நேரம்...