Mallika S
விடையில்லா விடுகதை அவள் 4 1
அத்தியாயம் 4
மனதில் இடம் தருவாயா
எந்தன் வலிகளை
இறக்கி வைக்க?
ஹாஸ்டல் அறையில் அவளுக்கு கொடுத்திருந்த கட்டிலில் படுத்திருந்தாள் அழகுமீனா. புது இடம் என்பதால் அவளுக்கு தூக்கம் வர வில்லை.
இன்று நடந்தது மட்டும் அல்ல. அவள்...
அலரை அணைக்கும் அனல் 5 2
பைக்கில் சென்றவனை சிறிது நேரம் நின்று பார்த்தவள், மெல்ல கேட்டை திறந்து கொண்டு உள்ளே செவிற்றை பிடித்துக் கொண்டு செல்ல,
“அச்சோ.... ரூத்து.... உனக்கு என்ன ஆச்சு? கால்ல என்னடி? ஏன் இப்படி நிக்கிற?”
என்றவாறு...
அலரை அணைக்கும் அனல் 5 1
அனல் - 5
காலியான கோப்பையை கையில் வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் தெருவைப் பார்த்தபடி இருந்த ஆதிஷ்
“என்ன என்னும் பைக்க காணோம், இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கனுமே!” என்று புலம்பியவன் மீண்டும் வாசலை எட்டிப் பார்த்துவிட்டு...
சிந்தை நிறை தண்மதியே 18 3
இரவே மதியிடம் சொல்லி விட்டான் ரவி. என்ன இப்படி என அதிர்ச்சியடைந்தாள் அவள்.
“ரெண்டுல ஒன்னு தெரியணும் மதி, அப்போதான் அவளுக்கு அடுத்து என்னன்னு பார்க்க முடியும்?” என அவன் கேட்க, அமைதியாகி விட்டாள்....
சிந்தை நிறை தண்மதியே 18 2
“உன் அண்ணன் விஷயத்துல அம்மா அப்படி சொன்னது கூட ஒரு சஜ்ஜஷன். அவங்க மூனாவது மனுஷரா வெளில இருந்து ஃப்யூச்சர் யோசிச்சு சொல்லிருக்காங்க, அதை ஏன் குத்தமா பார்க்கிற? கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்கள...
சிந்தை நிறை தண்மதியே 18
சிந்தை நிறை தண்மதியே -18
அத்தியாயம் -18
தண்மதிக்கு வீட்டிலிருந்தபடி வேலை செய்ய ஏதும் சிரமமாக இல்லை. வீட்டு வேலைகள் என எதுவும் அவளிடம் விடவில்லை பூர்ணிமா. மேல் வேலைக்கு ஆள் வர, சமையல் முழுக்க...
சிந்தை நிறை தண்மதியே 17 3
“என்னை கொஞ்சுறத்துக்காக ரூம் சாத்தி வச்சிட்டான்னு வச்சுக்க அப்பயி?” என கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, வழக்கமாக அவன் பாட்டியை கிண்டலாக பேசி சமாளிப்பது போல சமாளிக்கப் பார்த்தான்.
“அப்படியிருந்தாதான் மனசு சமாதானம் ஆகியிருக்குமே. இவ...
சிந்தை நிறை தண்மதியே 17 2
ரிதி தன் அம்மாவை பார்த்தாள். “அப்படிலாம் சும்மா ரூம் சாத்துவாளா மதி? அவளே திறக்கட்டும், நீ போகாத” என மகளிடம் சொல்லி விட்டார் பூர்ணிமா.
“ரொம்ப நேரமாச்சுங்கிறேன், நீ என்ன இப்படி சொல்ற? பகல்...
சிந்தை நிறை தண்மதியே 17 1
சிந்தை நிறை தண்மதியே -17
அத்தியாயம் -17
இந்த திருமணத்தை பற்றி நினைத்தே ஒரு வித மன அலட்டலில் இருந்ததாலோ என்னவோ ரவிக்கு மிகவும் சோர்வாக இருந்தது. புரிந்தவளாக அவனை அறைக்கு அழைத்து வந்து விட்டாள்...
அலரை அணைக்கும் அனல் 4 2
கல்லூரி வளாகத்தில் பைக்கை நிறுத்திய ரூத்.
“ஏன் பிறை நீ இப்படி இருக்க? என் தப்பு தான் உன்ன பத்தி தெரிஞ்சும், அந்த பஸ் ஸ்டாப்ல உன்ன நிக்க சொன்ன பாத்தியா? என்ன சொல்லணும்?”
“ரோம்ப...
அலரை அணைக்கும் அனல் 4 1
அனல் - 4
தூக்கம் கலைந்து, உடலை நெளித்தபடி எழுந்து அமர்ந்த ரூத் அருகில் ஸ்டெல்லா இல்லாததைக் கண்டு, சோம்பல் முறித்தபடி எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தாள்.
“இன்னைக்கும் இவ்ளோ சீக்கரம் முழிப்பு...
கனவும் நனவும் உனையே 7 3
அவளோ, "நீங்க எனக்கு என்ன உறவு", என்றாள்.
இவனோ அவளை பார்த்து, "எதுக்கு, நீங்க தெரிஞ்சு தான் கேக்குறீங்களா, இல்ல தெரியாம கேக்குறீங்களா", என்றான்.
"ஓரளவுக்கு கெஸ் பண்ணி இருக்கேன், அது...
கனவும் நனவும் உனையே 7 2
பாட்டி தான், "என்னம்மா செஞ்சு பார்த்தியா", என்று கேட்டார்.
"ஆமா பாட்டி செய்தேன்", என்று சொல்லிவிட்டு "கிளம்புறேன்", என்று சொல்லி விட்டு எப்போதும் போல யாரிடமும் எதுவும் அதிகமாக பேசிக் கொள்ளாமல்...
கனவும் நனவும் உனையே 7 1
7
அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவொடு நான் எரிவதும் பகலொடு நான் உறைவதும்
நீ வாழும் அறை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலருவதும் நோய்...
Perungaadhal Kooduthadi 7
பெருங்காதல் கூடுதடி! – 7
அழகும் பழமையுமான இரண்டடுக்கு தோப்பு வீடு அந்த மாந்தோப்பில் வீற்றிருந்தது. அந்த வீட்டின் வலது புறம் வரிசையாக ஐந்து சிறு வீடுகள். அங்கு தான் வேலை பார்ப்பவர்கள் சிலர் தங்கி...
சிந்தை நிறை தண்மதியே 16 3
பூர்ணிமாவிடமிருந்து விலகி முகத்தை துடைத்துக் கொண்ட மதி, அவரை ஒரு வித தீவிரத்தோடு பார்த்தாள். “நான் இங்க உங்க புள்ள கூடத்தான் இருப்பேன், இனிமேலாம் விட்டுட்டு போக முடியாதுத்தை, உங்க புள்ளதான் என்கிட்ட,...
சிந்தை நிறை தண்மதியே 16 2
“லேசாதான் சுடுது, யார்கிட்ட சொன்னாலும் பயந்துப்பாங்க, டாக்டர்கிட்ட நீ பேசு” என்றான். அவளுக்கும் பயம்தான், எவ்வளவுதான் தன்னை தைரியம் போலவே காண்பித்துக் கொள்வாள்.
கண்கள் கலங்க நின்றவளை பார்த்தவன், “நீயுமா மதி, ஃபோன் போட்டு...
சிந்தை நிறை தண்மதியே 16 1
சிந்தை நிறை தண்மதியே -16
அத்தியாயம் -16
அறைக்கு மாற்றப் பட்ட பின் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தான் ரவி. பின்னர் வீட்டிலிருந்த படியே பிசியோதெரபி சிகிச்சையை தொடர வேண்டும் என்ற அறிவுறுத்தலோடு டிஸ்சார்ஜ் செய்யப்...
விடையில்லா விடுகதை அவள் 3 3
“உன் பேர்ல வீடு இருந்தா என்னைக்கா இருந்தாலும் உன் புருஷன் வாங்கிக்குவான் டா. என் பேர்ல இருந்தா எப்பனாலும் இது உனக்கு தானே? உன் அக்கா வீடு கட்ட அவளுக்கு பணம்...
விடையில்லா விடுகதை அவள் 3 2
“எதுக்கு டா இவ்வளவு கஷ்டம்? ஏதாவது நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிட்டு போகலாம்ல?”, என்று கேட்டான் கதிர்.
“என்னது கல்யாணமா? அவளுக்கு ஆல்ரெடி கல்யாணம் முடிஞ்சு டிவோர்சே ஆகிருச்சு. ஒரு...