Saturday, May 4, 2024

Mallika S

11306 POSTS 401 COMMENTS

கதிரழகி 13 1

அத்தியாயம் – 13 இரவு நிலவு மகள் தன் பணியை முடித்துக்கொண்டு புறபட்டுவிட, ஆதவன் அந்த காலை வேளையில் தன் பணியை செய்ய வந்து இருந்தான். இந்த உதயம்  யாருக்கு எல்லாம் வெளிச்சத்தையும், யார்...

காதல் வைபோகமே 26

அத்தியாயம் 26 மாலை ஐந்து மணிக்கு விக்ரமைக் காணச் சென்றாள் . இவளை கண்டவுடன் செயலாளர் , அறைக்குள் செல்ல அனுமதித்தாள். அறைக் கதவைத் தட்டியபின்  , உள்ளே நுழைய , இவள் வருவதைக் கண்...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 3 3

ராதாவும் சிரித்துக் கொண்டே "ஏண்டி இப்பவாவது நீ ஐஸ்க்ரீம் ஸ்வீட்டை நேரில் கேளேன்" என்று சொன்னாள். "அதெல்லாம் கேட்க முடியாது, எனக்கு ஐஸ்கிரீம் ஸ்வீட் வாங்கி தர சொல்லு" என்று ராதாவிடம் மீண்டும் சொல்லிக்...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 3 2

யாழினியின் அம்மா தான் நந்தனிடம் "நல்ல இடம் டா நந்தா, எனக்கு உண்மையிலேயே வருத்தமா இருக்கு இந்த புள்ளையால, பாரேன் இவ மட்டும் சரின்னு சொன்னனா பேசியே முடிச்சிடலாம், பையன் ஆஸ்திரேலியாவுல இருக்காப்ல, பையனோட...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 3

3 அந்த  நட்சத்திர ஹோட்டலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த டேபிளில் நண்பர்களோடு அமர்ந்திருந்தான் கதிரவன். அவர்கள் அனைவரும் அவ்வப்போது பார்த்துக் கொள்வது தான் என்றாலும், கதிரவனோ இப்போது தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்களை பார்க்கிறான்....

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 03

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 03 ரோகிணி சென்னையிலிருந்து லண்டன் வந்து அங்கிருந்து சிகாகோ வந்தடைந்தாள். 'சிகாகோ ஓ'ஹேர் விமான நிலையம்' வந்தடைவதற்குள் அமெரிக்கன் ஏர்லைன்ஸோடு இருபது மணி நேரங்களுக்கும் மேல் போராடி...

காதல் வைபோகமே 24

அத்தியாயம் 24 விக்ரம் புதிய சேனல் காரணமாக மீண்டும் பெங்களூர் பயணம் மேற்கொண்டிருந்தான். “ருசிக்க ரசிக்க” அடுத்தடுத்த வாரங்கள் ஓளிபரப்பாக, டி.ஆர். பி எகிறிக் கொண்டிருந்தது . மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தத்தடுத்த எபிஷோட்டிற்கான...

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 02

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 02 *** சில மாதங்களுக்கு முன்பு *** திருமணம் என்ற ஒற்றை சொல் ஓராயிரம் கனவுகளை உள்ளடக்கியது. காதல், அரவணைப்பு, பாதுகாப்பு, அக்கறை, மரியாதை எனப் பெண்களுக்கான திருமண...

காதல் வைபோகமே 21 22 23

அத்தியாயம் 21 மீண்டும் ஷுட்டிங் ஆரம்பித்தது… , பரபரப்பாக சமையல் நடந்து கொண்டிருந்தது. இனியா ரோஜாவைப் பார்க்க, அவள் முகம் தெளிந்து இருந்தது ,  பரத் சென்றிருந்தான் . இனியாவிற்கு ஏனோ  நிம்மதியாக இருந்தது. இடைவேளையில் ரோஜா ,...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 2 2

  "அப்படி எல்லாம் என்னால பேசாம இருக்க முடியாது.,  உங்க பொண்டாட்டி என்னைக்காவது பேசாம இருந்திருக்கா.,  நொய் நொய்யின்னு அது பேசிட்டே தானே இருக்கு,  அதை என்னைக்காவது பேசாதன்னு சொல்றீங்களா,  அவ்வளவு பயம்...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 2 1

2         ராதாவும் யாழினியும் சேர்ந்து சமையலை முடிக்கும் வரை யாழினியின் ஆடலும் பாடலும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.        ராதா தான் "ஒரு காலு இப்படி ஆகியும் இன்னும் ஆட்டம் குறையல,  பேசாம...

உயிரே எனை பிரிந்ததேன் 26

அத்தியாயம்-26 அர்ஜீன் பேய் என்று பயந்து அரண்டு நின்றது ஒரு நிமிடம்தான் பின் ச்ச..........இல்லை, இல்லை இது யாரோ செய்யும் வேலை நாமே ஒரு நிமிடம் பயந்துவிட்டோமே இது யார் என்று முதலில் கண்டுபிடிக்க...

உயிரே எனை பிரிந்ததேன் 25

அத்தியாயம்-25 ராஜா சொல்வதை கேட்ட அர்ஜூனும் இவனிடம் எது கேட்டாலும் பதில் வராது இங்குதானே இருக்கிறோம் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான். அடுத்த நாள் சென்று லட்சுமியை முழுவதுமாக டெஸ்ட் செய்ததில் அவர் ஏதோ...

உயிரே எனை பிரிந்ததேன் 24

அத்தியாயம்-24 சுவாதி சொன்னதையே சொல்லி புலம்பி கொண்டு இருக்க, ஐ.சி.யூ வில் இருந்து வெளியில் வந்த நர்ஸ் சுதிமா யாருங்க வந்துட்டீங்களா பேசண்ட் கூப்பிடறாங்க என்று சொன்னவுடன் இல்ல நான் வரமாட்டேன்,நான் வரமாட்டேன் என்று...

உன்னை நினைத்து 13 2

உன்னை நினைத்து 13.2 நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாக குழந்தை நவிலனுக்கு ஒனறை வயது ஆகி இருக்க தாத்தா பாட்டி அப்பா அம்மா என்று சுற்றங்கள் சூழ சந்தோஷமா வளர்ந்து கொண்டு  இருந்தான் நவிலன். இதில்...

உன்னை நினைத்து 13 1

உன்னை நினைத்து 13.1 வரமே நீயடி டி என் வாழ்வும் உனக்காக டி கனவில் வரும் என் கண்மணி என் கண்களில் படாமல் தப்பிப்பது ஏனடி? ஆதிசேஷன் மூன்று மாத லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி மூசோரியில்...

உன்னை நினைத்து 12 2

உன்னை நினைத்து 12.2 சீகாமணி இருவராங்கள் சரவணன்  ஜானவி ஓலை சுவடியை தேடியவருக்கு  கிடைத்ததை படித்தவருக்கு சப்த நாடியும் நடிங்கியது அதில் ஜானவியின் முன் பிறப்பில் ஆதிசேஷன் கணவனாகவும் ஹரிகேசவன் மகனாகவும் , மீனாட்சி...

உன்னை நினைத்து 12 1

உன்னை நினைத்து 12.1 சரவணன் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்களுடைய பதினைந்து கடைகளில் பணம் வசூல் செய்தவன், குடோனில்  போரோவிஷன் ஸ்டோர்  ஸ்டாக் லோடுகளை இறக்கி வைத்தவன் வீட்டுக்கு வர  இரவு பணிரேண்டாக, வாட்ச் மேன்...

உன்னை நினைத்து 16

உன்னை நினைத்து 16 நாட்கள் வராங்களாகி வராங்கள் மாதமாகி மாதங்கள்  வருடமாகி கங்கையவள் கைகளில் தவள ஆரம்பித்து இருந்தான் கங்கை சீரஞ்சீவியின் தவபுதல்வன் ஹரிகேசவன்! கடந்த ஒரு வருடத்தில் கங்கையை சீரஞ்சீவிக்கு திருமணம் செய்து வைக்க முதலில்...

உன்னை நினைத்து 15

உன்னை நினைத்து 15 கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க கனா இருந்தாலும் விரல் தொடாமல் விலகி இருப்பதில் வினோத சுகம் கண்மணியே கங்கை பார்த்தசாரதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கலாம் என்று முடிவு எடுத்தவள் திருவல்லிக்கேணியில் இருந்து மயிலை வர! ஆனால் நந்தினி...
error: Content is protected !!