Saturday, April 20, 2024

Mallika S

11315 POSTS 401 COMMENTS

உன்னை நினைத்து 13 2

உன்னை நினைத்து 13.2 நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாக குழந்தை நவிலனுக்கு ஒனறை வயது ஆகி இருக்க தாத்தா பாட்டி அப்பா அம்மா என்று சுற்றங்கள் சூழ சந்தோஷமா வளர்ந்து கொண்டு  இருந்தான் நவிலன். இதில்...

உன்னை நினைத்து 13 1

உன்னை நினைத்து 13.1 வரமே நீயடி டி என் வாழ்வும் உனக்காக டி கனவில் வரும் என் கண்மணி என் கண்களில் படாமல் தப்பிப்பது ஏனடி? ஆதிசேஷன் மூன்று மாத லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி மூசோரியில்...

உன்னை நினைத்து 12 2

உன்னை நினைத்து 12.2 சீகாமணி இருவராங்கள் சரவணன்  ஜானவி ஓலை சுவடியை தேடியவருக்கு  கிடைத்ததை படித்தவருக்கு சப்த நாடியும் நடிங்கியது அதில் ஜானவியின் முன் பிறப்பில் ஆதிசேஷன் கணவனாகவும் ஹரிகேசவன் மகனாகவும் , மீனாட்சி...

உன்னை நினைத்து 12 1

உன்னை நினைத்து 12.1 சரவணன் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்களுடைய பதினைந்து கடைகளில் பணம் வசூல் செய்தவன், குடோனில்  போரோவிஷன் ஸ்டோர்  ஸ்டாக் லோடுகளை இறக்கி வைத்தவன் வீட்டுக்கு வர  இரவு பணிரேண்டாக, வாட்ச் மேன்...

உன்னை நினைத்து 16

உன்னை நினைத்து 16 நாட்கள் வராங்களாகி வராங்கள் மாதமாகி மாதங்கள்  வருடமாகி கங்கையவள் கைகளில் தவள ஆரம்பித்து இருந்தான் கங்கை சீரஞ்சீவியின் தவபுதல்வன் ஹரிகேசவன்! கடந்த ஒரு வருடத்தில் கங்கையை சீரஞ்சீவிக்கு திருமணம் செய்து வைக்க முதலில்...

உன்னை நினைத்து 15

உன்னை நினைத்து 15 கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க கனா இருந்தாலும் விரல் தொடாமல் விலகி இருப்பதில் வினோத சுகம் கண்மணியே கங்கை பார்த்தசாரதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கலாம் என்று முடிவு எடுத்தவள் திருவல்லிக்கேணியில் இருந்து மயிலை வர! ஆனால் நந்தினி...

உன்னை நினைத்து 14

உன்னை நினைத்து 14 மண்ணில் மறைந்திருக்கும் வேராய் என்னுள் உறைந்திருக்கும் நீ உதவி காவல் கண்காணிப்பாளர் (asp) பதவி அதிர்ஷ்ட வசமாக ஆதிசேஷனுக்கு சென்னையிலே கிடைக்க,இதோ பணியை தொடங்கி இரு மாதம் கடந்து விட்டிருந்தது, சீகாமணி ஆதிசேஷன் சொன்ன படி ...

காதல் வைபோகமே 18 19 20

அத்தியாயம் 18 இரண்டு வாரங்கள் கழித்து , அன்று தான் விக்ரம் சென்னை வந்திருந்தான்.  காலையில் இருந்தே “ இனியாவைக் காணப் போகிறோம்” என மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.  அவனுக்கே இது புது உணர்வாக இருந்தது ,...

மதிப்பு Final 2

அவள் சொல்லாமல் அவளது மனத்தில் இருந்ததைப் புரிந்து கொண்ட கணவனின் மீது அன்பு பொங்க,”மதியம் என்ன சாப்பிட்டீங்க?” என்று விசாரித்தாள் அருந்ததி. பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி,”கரம்” என்றான் ஆதவன். அவனது சிரிப்பை உணர்ந்தவள்,”பொய் சொல்லாதீங்க..மதியத்துக்கு...

மதிப்பு Final 1

அத்தியாயம் - 10 அந்த நேரம் பெங்களூரில், உதயனின் வருகையைப் பற்றி யோசித்தபடி ஆடிட்டர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் ஆதவன். அப்போது அவனது கைப்பேசி ஒலி எழுப்பியது. அழைப்பை ஏற்றவன், சில நொடிகளுக்கு அந்தப் புறத்தில்...

காதல் வைபோகமே 15 & 16 & 17

அத்தியாயம் 15 அடுத்த எபிஷோட் படப்பிடிப்பிற்கு  விக்ரம் வர , செட்டே பரபரப்பானது.  எல்லோரும் சென்று மரியாதையைச் செலுத்த, சின்ன தலையசைப்புடன் விக்ரம் ஏற்றுக் கொண்டான். இனியா மனதிற்குள் ,” தல திருப்பிச் சொல்லாதோ? கெத்துதான் போ….”...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 1 2

"சரி சரி" என்று சொல்லிவிட்டு அங்கு சற்று தள்ளி நின்ற மேல் அதிகாரிகளிடம் போய் சொல்வதற்காக சென்றனர். அருகில் இருந்த போலீஸ்காரர் "வண்டி மூவ் பண்ணிரக்கூடாதுமா, சார் கிட்ட கேட்க போய் இருக்காங்க, கேட்டுட்டு...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 1 1

பார்க்க பார்க்க காதல் கூடுதே 1 மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தாலும் கண்ணீர் மல்க வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அதே நேரம் அருகில் இருந்த அவளது தோழியோ "உனக்கு கொஞ்சம் கூட அறிவுங்கிறதே கிடையாதா, எதை எப்ப...

சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! 63

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் ...!! - அத்தியாயம் 63 - சுபஸ்ரீ எம். எஸ். "கோதை" சுந்தர் தன் கார்மெண்ட்ஸில் வேலை செய்யும் பணியாளரின் சிகிச்சைக்கு மருத்துவமனையில் பணம் செலுத்தி விட்டு அவருக்கு சிகிச்சை...

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 1

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி - 01 இனிமையான இசை அலாரமாக அடித்து, சந்திரனின் உறக்கத்தைக் கலைக்க முயற்சிக்க, ஏனோ அந்த இசை அவனின் செவிகளில் நாராசமாய் ஒலித்தது. அதற்காக அவன் விடியலை விரும்பாதவனோ,...

காதல் வைபோகமே 12 & 13 & 14

அத்தியாயம் 12 இனியா , சேனல் “சி” யில் தன் வேலையை மிகவும் ரசித்தாள் . மிகுவும் சந்தோஷமாக , தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள் . அன்று படப்பிடிப்பு தளத்தில், இனியா  பிரேக்கில் இருக்க...

உயிரே எனை பிரிந்ததேன் 23

அத்தியாயம்-23 லட்சுமி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க,தான் ஏன் அந்த கல்யாணத்துக்கு போனோம் என்று நொந்து கொண்டாள் மாலதி.ராம் மாலதியின் வீட்டிற்கு யாரும் போக முடியாதபடி எந்நேரமும் காவலுக்கு ஆளை வைத்தான். மாலதியை பார்க்க...

உயிரே எனை பிரிந்ததேன் 21 & 22

அத்தியாயம்-21 சுவாதியும்,மாலதியும் சிரிப்பதை பார்த்த ரம்யா எதற்காக டி சிரிக்கறீங்க வருகிற அவசரத்தில் வீட்டில் சாப்பிடாமல் வந்துவிட்டேன்.அதான் அம்மா டீயும் இரண்டு பிஸ்கட்டும் கொடுத்தார்கள் வேண்டாம் என்று சொன்னால் அம்மா மனசு கஷ்டபடுமே என்று...

உயிரே எனை பிரிந்ததேன் 19 & 20

அத்தியாயம்-19 கீதாவின் தெளிவான பேச்சை கேட்டவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் இதுதான் உண்மை ஏற்று கொள் மனமே.இவள் உனக்கானவள் இல்லை.அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமானவள். இனி இவள் வாழ்வில் தலையிட கூடாது. வேறு ஒருவனை மனதில்...

கதிரழகி 12

அத்தியாயம் – 12 யோசித்த படியோ இவள் வெகு தூரம் நடந்து  இருந்தாள், அவளுக்கு மனதில் அழுத்தம். எப்படி இப்படி திருமணம் என்று திடீரயென  ஏற்கொள்ள முடியும், இவர்கள் சொல்வது போல் என்னால் அப்புறம்...
error: Content is protected !!