Mallika S
கனவும் நினைவும் உனையே 10 1
10
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ...
மௌனத்தின் கீர்த்தனங்கள் 2
2
,
கணவன் வாந்தி எடுத்ததை கழுவி விட்டு ஒரு குடம் தண்ணீரை தூக்கி அவன் தலையில் ஊற்றி போதையை தெளிய வைத்து அதற்கு அவன் சன்மானமாக கொடுத்த முறைப்பினை பரிசாகப் பெற்ற தென்றல், வேறு...
Perugaadhal Kooduthadi 11
பெருங்காதல் கூடுதடி! – 11
வைஷ்ணவி கல்லூரி சென்றதே தாமதமாகத்தான். வேகவேகமாக வகுப்பறைக்கு செல்ல... தாமதித்து வந்த காரணத்தால் அந்த ஆசிரியர் இவளை உள்ளே அனுமதிக்கவில்லை. ஒன்றிரண்டு வசவுகளும் கிடைத்தது.
“நினைச்ச நேரத்துக்கு வர வேண்டியது......
விடையில்லா விடுகதை அவள் 6 4
“என்ன தான் ஆச்சு அண்ணா? அதுவும் சாகுற அளவுக்கு. என்னை நிம்மதியா இருக்கவே விட மாட்டாங்களா?”, என்று கேட்டாள்.
“அவங்களைப் பத்தி உனக்கு தெரியாதா? இருக்குறதுலே அதிக பைத்தியம் உன் அம்மாவும் அப்பாவும் தான்....
விடையில்லா விடுகதை அவள் 6 3
மனித மனம் விசித்திரமானது. எதிரிகளுக்கு கூட இறங்கும். அடித்தவரைக் கூட அணைக்கும். அன்புக்கு அடிமையாக இருக்கும். அப்படி இருக்க மீனா மட்டும் விதி விலக்கா என்ன? கடன் காரனா கூட நீ எனக்கு...
மௌனத்தின் கீர்த்தனங்கள் 1 2
மணி இப்பொழுதே ஒன்பதை தாண்டி விட்டது. இன்னும் பிள்ளைகள் சாப்பிடவில்லை.. முதலில் பிள்ளைகளுக்கு போட்டு ஊட்டி விடலாம் என்றாலோ
" ஏன் கொஞ்ச நேரம் கூட உன் பிள்ளைங்க பசி பொறுக்காதா? பெரியவங்க சாப்பிட்டு...
மௌனத்தின் கீர்த்தனங்கள் 1 1
1
வானம் பொத்துக் கொண்டதோ என எண்ணும் வண்ணம் மழை கொட்டி தீர்த்தது. இரவு மணி ஏழு.ஒரு காலத்தில் மழை என்றால் புள்ளிமானாய் மழையில் நனைய துள்ளி ஓடிய கால்கள் வெரூன்றி ஒரே இடத்தில்...
சூடிக்கொள் சுடர்கொடியே 8
சுடர் - 8
"மாலா!!! என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா???"
அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ஜெகதீசன் மனைவியின் முடிவை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கேட்க,
" ரொம்ப நல்லா யோசிச்சு தாங்க பேசுறேன்" என்றார் மாலாவும் தன்...
அலரை அணைக்கும் அனல் 8 2
“உனக்கு அவனுங்க கூட சேர்ந்து அந்த பழக்கம் தான் இல்லன்னு நினைச்சேன், அதுவும் இருக்குன்னு சொல்றியா டா?“
“ச்சீ... என்னடா பேசுற! நான்லாம் மதுரை காரன், கன்னகி பரம்பரை ஆக்கும் ஒருவனுக்கு ஒருத்தியோடன்னு வாழ்றவன்...
அலரை அணைக்கும் அனல் 8 1
அனல் - 8
வீட்டின் உறவை தவிற வெளியில் கிடைத்த முதல் உறவு உன் நட்பே! அம்மா அப்பாவிடம் பேச முடியாத சிறு ரகசியத்தைப் பகிரும் அழகிய உறவும் அதுவே.
“டேய் வலிக்கிதுடா... பாவி..... என்ன...
விடையில்லா விடுகதை அவள் 6 2
“உன்னோட அழுக்கு துண்டை யாரும் தொடக்க கூட மாட்டாங்க அண்ணா. கண்டிப்பா அது அந்த சீட்ல தான் கிடக்கும்”, என்றாள் கலை.
“ஆமா ஆமா, அதை துவைச்சா தான் என்னவாம்?”, என்று வதனாவும் கேட்க...
விடையில்லா விடுகதை அவள் 6 1
அத்தியாயம் 6
மறக்கும் நிலைக்கு தள்ளப்
படும் இதயம் என்றும்
வாசிப்பது மௌன ராகமே!!!
அழகு மீனா விடுதிக்கு வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அவள் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கிறது தான். ஆனால் இப்போது எந்த சண்டையும்...
சூடிக்கொள் சுடர்கொடியே 7 2
அவனுக்கான அவளுடைய நேசம் கொஞ்சம் கொஞ்சமாக அவள் கண்முன்னே இறந்து போவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஐந்து வருடங்கள் காதலித்து மிகவும் ஆசையுடன் அவனின் கரம் பற்றிக்கொண்டு கல்யாண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தவளுக்கு கிடைத்தென்னவோ...
சூடிக்கொள் சுடர்கொடியே 7 1
சுடர் - 7
"மாப்பிள்ளையும் கூட்டிட்டு வந்திருக்க வேண்டிதான?? பக்கத்துல இருக்கன்னு தான் பேரு.. ஆனா ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தான் இந்தப்பக்கம் தலையைக் காட்டுறது!!!" என அங்கலாய்த்துக் கொண்டே...
அலரை அணைக்கும் அனல் 7 2
“ஹாய்டா பிரானாவ்! இங்க நம்ம குரூப் இருக்கும் போது அங்க யாரை தேடுற நீ? நம்ம குருப்ல உன்னோட சேத்து நாலு பேர் இருக்கோம், என்னும் ஒருத்தன் போதும்டா “
என்றவன் கையை தோளில்...
அலரை அணைக்கும் அனல் 7 1
அனல் - 7
மதியை நோக்கி கோபமாகத் திரும்பியவன் அவன் சட்டையைப் பிடித்து
“ கலர் கலரா ஊத்தி குடிக்கத் தெரியுது, சாப்பாடு சாப்பிட்டு குடிக்கத் தெரியாத டா உனக்கு “
அதை கேட்டு உதட்டைப் பிதுக்கியவன்...
சூடிக்கொள் சுடர்கொடியே 6
சுடர் - 6
ஏழு வருடங்கள் காக்க வைத்து, தன் பொன் வயிற்றில் வரமாய் வந்து பிறந்த ஜெயக்கிருஷ்ணன் மீது, கனகாவிற்கு அத்தனை பிரியம்.
கனகாவின் எல்லாமும் அவரின் மகன் தான் என்று சொன்னால் மிகையாகது!!...
Perungaadhal Kooduthadi 10
பெருங்காதல் கூடுதடி! – 10
சித்தார்த்திற்கு வைஷ்ணவி தன்னுடன் வரமாட்டாள் என்று நன்கு தெரியும். செல்லும் வழியில் பாதியில் இறங்கி விடுவாள் என அவன் எண்ணியிருக்க, அவளோ அவன் வருவதற்கு முன்பு விழுந்தடித்துக் கொண்டு...
விடையில்லா விடுகதை அவள் 5 3
அவன் சொன்னதை தான் அவரும் சொல்ல “குழந்தையை வச்சி என்னை மிரட்டுவாங்களே தவிர அந்த குழந்தையை அவங்க எதுவும் செய்ய மாட்டாங்கன்னு லேட்டா தான் சார் புரிஞ்சது. பரவால்ல குழந்தை அங்கயே இருக்கட்டும்....
விடையில்லா விடுகதை அவள் 5 2
ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் “ஏய் மீனா வெளிய வா டி”, என்ற கல்யாணியின் ஆங்காரமான குரல் கேட்டது.
“இப்ப என்னவோ? அதுக்குள்ள இவ மகன் ஏதாவது வத்தி வச்சிட்டானா?”, என்று எண்ணிக் கொண்டவள்...