Friday, August 7, 2026

Mallika S

Mallika S
12086 POSTS 398 COMMENTS

பார்க்க பார்க்க காதல் கூடுதே 15 3

0
 நந்தன் அம்மா சத்தம் போட்டார், போனை வாங்கி மீண்டும் யாழினி அப்பாவுக்கு போன் செய்து, "அவசரம் இல்லாம மெதுவா வாங்க" என்று சொல்லி விட்டு நந்தனிடம் நீ பேசேன்டா, நீயேன்  அமைதியா நிக்கிற",...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 15 2

0
    "ஆமா" என்றவன், "ஆறு வருஷம் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டதே கிடையாது, அவ காலேஜ் ல  அஞ்சு நாள் பங்ஷன்ல பார்த்தது தான், ஆனால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவளை, அவளுக்கும்...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 15 1

0
15     "நான் உங்களை தான் விரும்புறேன், உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்", என்றாள்.       "என்னை எதுக்காக விரும்பின" என்று கேட்டான்.      "எனக்கு புடிச்ச மாதிரி பர்சனாலிட்டி ல இருந்தீங்க.,   அது மட்டும்...

நதியின் ஜதி ஒன்றே! 15 2

0
நிமிடம் தான். "அஜு எப்படி இருந்தாலும் அவர் என் அஜு தான். அவர் இதை எல்லாம் யோசிக்க கூட மாட்டார்" என்று மனதை தெளிய வைத்து கொண்டாள். காலை உணவு பரிமாற ஆரம்பித்தனர். சகுந்தலாவிற்கு...

நதியின் ஜதி ஒன்றே! 15 1

0
நதியின் ஜதி ஒன்றே 15 அஜய் வீட்டிற்க்கு ஜீவிதாவின் உறவுகள் எல்லாம் முன் தினமே  கிளம்பிவிட்டனர். விடிந்தால் கட்டிட திறப்பு விழா. ஜீவிதாவிற்கு கடைசி நேர வேலை. முடிக்க வேண்டிய ப்ரொஜெக்டில் அவளும் இருந்தாள். விடுமுறை...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 14 3

0
அவளோ "இங்க பாரு ஒழுங்கா உங்க அண்ணன் கூடவா", என்று சொன்னாள்.     "அதெல்லாம் முடியாது, நான் கேப்ல தான் வருவேன்" என்று சொன்னாள்.    "வாய் அடிக்காதடி, ஒழுங்கா அவர் கூடவா", என்று சொல்லிவிட்டு...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 14 2

0
 .  தலைவலி ஜலதோஷம் என்று சொல்லும் போதே எதிர் வீட்டு ஆன்ட்டி தான், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு, பத்திரமாக இருங்கள் என்று சொல்லி இருந்தார்.    அதையே அவளும் நினைத்து, மாத்திரை கொடுத்து...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 14 1

0
14.        மறுநாள் தனியே தான் அலுவலகம் சென்றாள், அப்போது தான் புயல் மழை எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், அன்று மதியத்திற்கு மேலே கனமழை இருக்கக் கூடும் என்று சொன்னதாகவும் தகவல் சொல்லப்பட்டது, இவள் அலுவலகம்...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 13 4

0
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்த நந்தன் "உனக்கு எது எதுல விளையாடுறது ன்னு இல்லையா,  வேலைய பாரு", என்று சொன்னான்.     "ராது  நீ வேணா பாரு ஒன்னு அவங்க வீட்ல...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 13 3

0
  அதே நேரம் கதிரவனிடமிருந்து அழைப்பு வர எடுத்தவள்,       "எப்ப வீட்டுக்கு வந்தீங்க, சாப்டீங்களா", என்று கேட்டாள்.      "அதெல்லாம் சாப்பிட்டாச்சு, நீ ஏதோ போன் பண்ணி என்கிட்ட கேளுங்க, அப்படின்னு எல்லாம் சொன்ன...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 13 2

0
   மதிய உணவை அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன்,  பீச்சில் அமர்ந்து அவளோடு கைகோர்த்து கதை பேசியபடி தன் எண்ணங்கள்,  தன்னுடைய படிப்பு, வேலை சமயம் தான் நினைத்தது, என...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 13 1

0
13     மறுநாள் காலை அவன் சீக்கிரமாகவே கிளம்பி சென்று விட, இவள் அவன் சொல்லியது போல ஏழு மணிக்கு கிளம்பினாள்.      தற்செயலாக எதிர் வீட்டு ஆன்ட்டி பார்க்க, அவளை என்னம்மா சீக்கிரம் கிளம்பிட்ட...

கதிரழகி 15 2

0
அவளை நெருங்கும் மார்கமும் யாருக்கும் தெரியவில்லை. அவள் பேச்சுகள் குறைந்து போயிற்று, கேட்பதற்க்கு மட்டும் பதில் வரும், அதுவும் ஒர் இரு வார்த்தைகள் தான், தினமும் பாட்டி உடன் சிறிது நேரம் அமர்ந்து...

கதிரழகி 15 1

0
அத்தியாயம் – 15 செவிலியர் வந்து கதிரிடம் உங்கள் மனைவி கண்விழித்துவிட்டார்கள் என்று சொன்ன போது முதலில் கதிர் தான் அந்த அறையை அடைந்து இருந்தான். அதுவரை சற்று முன் நடந்தவற்றை மனதில் நினைத்து...

நதியின் ஜதி ஒன்றே! 14

0
நதியின் ஜதி ஒன்றே 14 அஜய் கிளம்பிய பின்னும் ஜீவிதா அறையை விட்டு வெளியவே வரவில்லை. கல்யாண் வந்தவன் நேரே அவளிடம் சென்றான். தாரணிக்கு அப்போது தான் தெரிந்தது தங்கை இவ்வளவு நேரம் உள்ளே இருந்ததே....

பார்க்க பார்க்க காதல் கூடுதே 12 3

0
அவளோ ராதாவின் வயிற்றை தொட்டு காட்டி, "இப்படி இருக்க நேரத்துல உன்னை கூட்டிட்டு அலைய முடியாதுன்னு தான், நான் தனியாவே போறேன்னு சொன்னேன், இல்லாட்டி உன்ன விட்டுட்டு என்னைக்கு நான் போயிருக்கேன்", என்று...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 12 2

0
"தெரியுதே" என்று சொன்னாள். " இசை" என்று மெதுவாக அழைக்க, இவளும் "ம்ம் என்ன" என்றாள். "பேபி மூவ்மெண்ட்ஸ் எல்லாம் புடிச்சிருக்கா", என்று கேட்டான், "சில சமயம் நல்ல மூவ் ஆகும் போது, என் கை பிடித்து வச்சு...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 12 1

0
12 ராதாவை பார்த்துவிட்டு கையை காட்டியவள், அவள் அருகே வந்து நின்றாள். "என்ன ராது மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல", என்று கேட்டாள். ராதாவோ "நான் சீக்கிரம் வரல, நீ தான் லேட்டா வந்திருக்க", என்று...

நதியின் ஜதி ஒன்றே! 13 2

0
தாரணியிடமும் விசாரித்து கொள்வான். கல்யாணிடம் அவளின் படிப்பை பற்றி அறிந்து கொள்வான். அவ்வளவு தான் அந்த நேரம் அவனுக்கு செய்ய முடிந்தது. ஏதோ நம்ம மேல கோவம். சின்ன பொண்ணு தானே. புரிஞ்சுப்பா என்று...

நதியின் ஜதி ஒன்றே! 13 1

0
நதியின் ஜதி ஒன்றே 13 பெண் கிளம்பியிருக்க, அஜய் காரிலே இருந்துவிட்டான். அவன் கண் முன் அந்த பார்சல்.  அவளுக்காக எடுத்து வந்ததை வைச்சுட்டு போவாளா? இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை. இவ்வளவு கோவமா என் மேல?...
error: Content is protected !!